Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
i6appar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
2 posters
Page 1 of 1
கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
கடலூர்,
கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 42). இவரது மனைவி தமிழரசி (36). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை அருகில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக வந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.
அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் கொளஞ்சியிடம் இது பற்றி அவர் கூறினார். அவர் அந்த 2 ஆயிரம் ரூபாயை வாங்கி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்தார்.
போலீசார் அந்த ரூபாய் நோட்டை பார்த்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிதம்பரம் மாரியப்பாநகர் 3-வது குறுக்குதெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி பரணிகுமாரி (35) என்று தெரிந்தது. அவரது பையை சோதனை செய்த போது அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 33 இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததும், அதை தீர்க்க என்ன செய்வதென்று யோசித்த போது, யூ டியூப்பை பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை அப்படியே வெள்ளை காகிதத்தில் அச்சடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
இதன்படி கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து பரணிகுமாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம், கத்தரிக்கோல், வெள்ளை காகிதம், 33 கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறுகையில், பரணிகுமாரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே பரணிகுமாரி மகளிர் சுயஉதவிக்குழு கடன், வெளி நபர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு
செய்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர் இந்த செயலில் ஈடுபட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டு
கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
தினத்தந்தி
கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 42). இவரது மனைவி தமிழரசி (36). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை அருகில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக வந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.
அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் கொளஞ்சியிடம் இது பற்றி அவர் கூறினார். அவர் அந்த 2 ஆயிரம் ரூபாயை வாங்கி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்தார்.
போலீசார் அந்த ரூபாய் நோட்டை பார்த்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிதம்பரம் மாரியப்பாநகர் 3-வது குறுக்குதெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி பரணிகுமாரி (35) என்று தெரிந்தது. அவரது பையை சோதனை செய்த போது அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 33 இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததும், அதை தீர்க்க என்ன செய்வதென்று யோசித்த போது, யூ டியூப்பை பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை அப்படியே வெள்ளை காகிதத்தில் அச்சடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
இதன்படி கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து பரணிகுமாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம், கத்தரிக்கோல், வெள்ளை காகிதம், 33 கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறுகையில், பரணிகுமாரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே பரணிகுமாரி மகளிர் சுயஉதவிக்குழு கடன், வெளி நபர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு
செய்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர் இந்த செயலில் ஈடுபட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டு
கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
தினத்தந்தி
Re: கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
அடேங்கப்பா என்ன முன்னேற்றம்.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|