ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

2 posters

Go down

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி Empty அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

Post by ayyasamy ram Thu Feb 28, 2019 9:22 am

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி 1550051639-236
-
பாகிஸ்தான் பிடியில் இருக்கும் அபிநந்தன் குறித்து கருத்தை கஸ்தூரி பதிவிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமான படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கஸ்தூரி தனது டிவிட்டரில் அபிநந்தன், சென்னையின் மகன். திருபணமூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும் பரம் விஷிஸ்ட சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு நபர் ஒருவர் சீருடையில் ஆச்சாரமா..? அந்த உயர்சாதி மனசு மானுடமாக மறுக்கிறதே என கூறினார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி மனுஷத்தன்மையே இல்லாமல் ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும் என பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்தார்
-
தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி Empty Re: அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

Post by T.N.Balasubramanian Thu Feb 28, 2019 5:12 pm

Code:
இதற்கு நபர் ஒருவர் சீருடையில் ஆச்சாரமா..? அந்த உயர்சாதி மனசு மானுடமாக மறுக்கிறதே என கூறினார்.
ராணுவத்தில் பணி புரியும் ஹிந்துவோ /முஹம்மதியனோ/கிருத்தவனோ/ சீக்கியனோ நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.காங்கிரஸ் ஆண்டாலும் கம்யூனிஸ்ட் ஆண்டாலும் பாஜகா ஆண்டாலும் நாட்டை காக்கும் நற்பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஜாதி எங்கே வந்தது.? அரசியல் லாபம் கருதுபவர்கள்/ஜாதி கலவரம் தூண்ட நினைப்பவர்கள் செய்யும் ஈனமான தொழில் இது.  

ஆளும் கட்சிகள் மாறும் போது இவர்கள் மாறுவதில்லை.
இதை புரிந்து கொள்ளாதவர்கள் தேச துரோகிகள்.  

திராவிட கழகம் ஒன்றும் சங்கர மடம் இல்லை என்றவர்கள் தங்கள் மகன் /பேரன்/கொள்ளு பேரன் .......என பதவிகள் தந்து கொண்டு  இருக்கிறார்கள். வெளியில் அரசியல் பதவிக்காக  தெய்வ நிந்தனை செய்பவர்கள் 
தங்கள் வீட்டில் அதை நடைமுறை படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

முன்பொரு முறை எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது இளம் வயதில் பெரியார் ஈ வே ரா வை சந்திக்க வந்த போது 
நெற்றியில் இட்டு இருந்த விபூதியை சரியாக அழிக்காமல் அதன் சுவடுடன் சந்தித்தார். கண்ணியமாக பேசிய பெரியாரும் ஜெயகாந்தனின் எழுதும் திறமையை பாராட்டிவிட்டு, எப்போதும் போல் வாசல் வரை வந்து விடை கொடுக்கும் போது, " தம்பி, என்னை காண வரும்போது நெற்றியில் இட்டு இருந்த துண்ணூரை  அழித்து விட்டு வந்தீரா என கேட்க,  ஆம் என ஜெயகாந்தன் கூற, மற்றவர்களுக்காக உனக்கு சரி எனப்படுவதை மாற்றிக்கொள்ளாதே என்றாராம்.விபூதியுடன் வந்திருந்தாலும் உன்னுடன் பேசி இருப்பேன் என்றாராம்.
நாமம் இட்ட ராஜாஜியும் பெரியாரும் சிறந்த நண்பர்கள். ராஜாஜி மறைவுக்கு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வந்து அந்திம கிரியயையில் பங்கு கொண்டவர். அதனால்தான் இன்றும் பெரியார் என மதிக்கப்படுகிறார்.

இப்போதுள்ள திமுக தலைவர்கள் தொண்டன் முகத்தில் விபூதி குங்குமம் இருந்தால் அழிக்க சொல்லுவார்கள்.அவர்கள் சக்தி அவ்வளவே. PTR rajan .திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த போது 
அவருடைய முகத்தில் மதுரை மீனாக்க்ஷி அம்மன் கோவில் விபூதியும் குங்குமம் அவருடைய முகத்திற்கு தனியொரு பொலிவு தந்ததை பார்த்தவர் அறிவர். அவரை அணியாதே என கூற யாரும் முறைப்படவில்லையே?

ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதை யாராக இருந்தாலும் சொந்த தாயே கூட அனுமதிக்கமாட்டார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி Empty Re: அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

Post by T.N.Balasubramanian Thu Feb 28, 2019 8:10 pm

கருத்து சிக்கல் என கூறி விறுவிறுப்பை உண்டாக்க   ஊடகம் செய்கின்ற பித்தலாட்டம்.

கஸ்தூரி (நடிகை -அவசியமில்லாத ஒன்று) ஒரு கருத்தை கூறியுள்ளார்.
ஊர் பேர் தெரியாத வேறு ஒருவர் ஒரு மாற்று கருத்தை கூறியுள்ளார்.

இதை எல்லோரும் பார்க்கவேண்டுமென ஊடகம் கொடுத்துள்ள ஒரு சென்சேஷனல் தலைப்பு.

ஊடகங்களும் இப்போதெல்லாம் தொழில் செய்கிறார்கள்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி Empty Re: அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கமலின் சர்ச்சை பேச்சு:கஸ்தூரி, காயத்ரி ரகுராம் கருத்து
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!
» கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூ‌ஷண் மீது இஸ்லாமிய தலைவர் போலீசில் புகார்
» செருப்போடு கிரிவலம்: சிக்கலில் சிக்கிய நடிகை சினேகா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum