Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த கோயிலில், என்ன பலன்?! -
3 posters
Page 1 of 1
எந்த கோயிலில், என்ன பலன்?! -
#கும்பகோணத்தை #சுற்றினால்.#வாழ்க்கையில் #அனைத்து #செல்வங்களும் #கிட்டும்!!
எந்த கோயிலில், என்ன பலன்?!
-
கும்பகோணம் திருக்கோயில்கள்
#கருமுதல் #சதாபிஷேகம் வரை பலனடைய
இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
-
கரு உருவாக (புத்திரபாக்கியம்) #கருவளர்ச்சேரி,
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற #திருக்கருக்காவூர்,
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு #வைத்தீஸ்வரன்கோவில்,
ஞானம் பெற - #சுவாமிமலை,
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - #கூத்தனூர்,
எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - #பட்டீஸ்வரம்,
உயர் பதவியை அடைய - கும்பகோணம்
#பிரம்மன்கோயில்,
செல்வம் பெறுவதற்கு - #ஒப்பிலியப்பன்கோவில்,
கடன் நிவர்த்தி பெற - #திருச்சேறைசரபரமேஸ்வரர்,
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமி,
பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் #காசி #விஸ்வநாதர் (நவ கன்னிகை),
திருமணத்தடைகள் நீங்க - #திருமணஞ்சேரி,
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் #ஆதி #கும்பேஸ்வரர் #மங்களாம்பிகை,
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - #திருச்சத்திமுற்றம்,
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - #திருவலஞ்சுழி,
பில்லி சூனியம் செய்வினை நீக்க - #அய்யாவாடி #ஸ்ரீ #பிரத்தியங்கிரதேவி,
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - #திருபுவனம் சரபேஸ்வரர்,
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,
எம பயம் நீங்க - ஸ்ரீ #வாஞ்சியம்,
நீண்ட ஆயுள் பெற - #திருக்கடையூர்.
எந்த கோயிலில், என்ன பலன்?!
-
கும்பகோணம் திருக்கோயில்கள்
#கருமுதல் #சதாபிஷேகம் வரை பலனடைய
இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
-
கரு உருவாக (புத்திரபாக்கியம்) #கருவளர்ச்சேரி,
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற #திருக்கருக்காவூர்,
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு #வைத்தீஸ்வரன்கோவில்,
ஞானம் பெற - #சுவாமிமலை,
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - #கூத்தனூர்,
எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - #பட்டீஸ்வரம்,
உயர் பதவியை அடைய - கும்பகோணம்
#பிரம்மன்கோயில்,
செல்வம் பெறுவதற்கு - #ஒப்பிலியப்பன்கோவில்,
கடன் நிவர்த்தி பெற - #திருச்சேறைசரபரமேஸ்வரர்,
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமி,
பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் #காசி #விஸ்வநாதர் (நவ கன்னிகை),
திருமணத்தடைகள் நீங்க - #திருமணஞ்சேரி,
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் #ஆதி #கும்பேஸ்வரர் #மங்களாம்பிகை,
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - #திருச்சத்திமுற்றம்,
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - #திருவலஞ்சுழி,
பில்லி சூனியம் செய்வினை நீக்க - #அய்யாவாடி #ஸ்ரீ #பிரத்தியங்கிரதேவி,
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - #திருபுவனம் சரபேஸ்வரர்,
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,
எம பயம் நீங்க - ஸ்ரீ #வாஞ்சியம்,
நீண்ட ஆயுள் பெற - #திருக்கடையூர்.
Re: எந்த கோயிலில், என்ன பலன்?! -
எடுத்துக் கொண்ட கரு நன்றாகவே இருக்கிறது.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: எந்த கோயிலில், என்ன பலன்?! -
மரண பயம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்
என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்
--
![எந்த கோயிலில், என்ன பலன்?! - 201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF.gif)
-
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப
வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல
திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை
எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.
காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை
உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின்
மகிமையை கூறும்போது,
‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும்
புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே,
கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம்
கிடைக்கும்’
என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க
உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான்
இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர்
வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
-
--------------------------------
-மாலைமலர்
என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்
--
![எந்த கோயிலில், என்ன பலன்?! - 201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF.gif)
-
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப
வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல
திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை
எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.
காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை
உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின்
மகிமையை கூறும்போது,
‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும்
புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே,
கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம்
கிடைக்கும்’
என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க
உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான்
இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர்
வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
-
--------------------------------
-மாலைமலர்
Re: எந்த கோயிலில், என்ன பலன்?! -
ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால்,
வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.
சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம்
ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச்
செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.
‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை,
மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம்
என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று
பெயர் பெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
-
----------------------
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால்,
வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.
சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம்
ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச்
செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.
‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை,
மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம்
என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று
பெயர் பெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
-
----------------------
Re: எந்த கோயிலில், என்ன பலன்?! -
- Code:
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
வழிபட்டு வரலாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
» சம்மர் ஸ்பெஷல்: எந்த பழம்... என்ன பலன்!
» நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??
» எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
» எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
» சம்மர் ஸ்பெஷல்: எந்த பழம்... என்ன பலன்!
» நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??
» எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
» எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|