Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
3 posters
Page 1 of 1
சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு
பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி இருந்தது..
அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
-------------------------------------
கேள்வி - சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி
பதிலைக் கூறுங்கள்..பார்ப்போம்?
பதில் -
ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப்
பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி
கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத
கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம
முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.
அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள்
கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன்.
'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும்
முயற்சிக்கிறேன்'னான்.
'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு
சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட
'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.
மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு
"சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி
தெரியலை' ன்னான்.
-
--------------------------
அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்
.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும்
வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.
அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு
தெரியலை' ன்னான்.
-
---------------------------------
சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?'
என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும்
சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.
-
------------------------------
அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம்
என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு,
'உன் அறிவை மெச்சுகிறேன்..
இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு
பரிசளித்தான்.
ஆனா மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத்
தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.
என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு
இப்போ தோணுது' என்றான்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா
சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே
இல்லையே.." என்றார்.
அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப்
பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா?
அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட
உயர்வானதுன்னு தோணுது.
-
கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா
நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும்
தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த
சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட
அதுதான் உயர்வானதுன்னு தோணுது..
-
தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு
வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில்
சிறந்தது பருத்தி மலர்தான்.
ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும்
ஆடைகள்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.
ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு
பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்
அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில்
தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.
-
பாக்கியராஜ்- பதில்
----------------------------------
நன்றி- முகநூல்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
அருமையான கருத்துக்கள்
முதலில் கூறியதும் சரியென பட்டது
பின்னர் கூறிய விளக்கம் அதை விட
சிறந்ததாக தோன்றியது.
இன்னும் ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.
நன்றி ஐயா
முதலில் கூறியதும் சரியென பட்டது
பின்னர் கூறிய விளக்கம் அதை விட
சிறந்ததாக தோன்றியது.
இன்னும் ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
“ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.” - சிந்திப்பதா? அதுதான் இங்கு அறவே கிடையாதே!
இன்னும் பல விளக்கம் தோன்றும்.” - சிந்திப்பதா? அதுதான் இங்கு அறவே கிடையாதே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
» அணைக்கட்டுகளின் நீர் அளவை குறைக்க நீர் கழிவு
» சஞ்சிகைகள், இதழ்கள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
» அணைக்கட்டுகளின் நீர் அளவை குறைக்க நீர் கழிவு
» சஞ்சிகைகள், இதழ்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|