Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
3 posters
Page 1 of 1
எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
-
பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி எல்லாப் புகழும் இறைவனுக்கே என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பங்காரு அடிகளார் (ஆன்மிகம்), சரத் கமல் (விளையாட்டு), நர்த்தகி நடராஜ், (கலை) மதுரை சின்னப்பிள்ளை (சமூக சேவை), ஆர்.வி.ரமணி (கண் மருத்துவம்), டிரம்ஸ் சிவமணி (கலை), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது குறித்து இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே. நான் அகமதாபாத்தில் ஓர் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். எனது மகன் என்னைத் தொடர்பு கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார். இந்த விருதினை எனது தாயார் லக்ஷ்மி ஆனந்தனுக்கும் எனது தேசத்துக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்றார்.
இதேபோல் நர்த்தக நடராஜ் கூறும்போது, "நான் திருவனந்தபுரத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். மேடையில் எனது நடனம் முடிந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இத்தகவலை அறிவித்தனர். எனக்கு இதில் பெரும் மகிழ்ச்சி" என்றார்.
ஆன்மிகத்துக்காக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பங்காரு அடிகளாருக்கு விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் விருது குறித்து பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக அவரது பி.ஆர்.ஓ ரவி தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு, 4 பேருக்கு பத்ம விபூஷண், 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ உட்பட மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 21 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை, 11 பேர் வெளிநாட்டினர்.
-
இந்து தமிழ் திசை
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
அனைவரையும் வாழ்த்துவோம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
- Code:
எனது மகன் என்னைத் தொடர்பு கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார். ----ட்ரம்ஸ் சிவமணி
- Code:
"நான் திருவனந்தபுரத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். மேடையில் எனது நடனம் முடிந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இத்தகவலை அறிவித்தனர். எனக்கு இதில் பெரும் மகிழ்ச்சி" --நர்த்தகி நட்ராஜ்.
பொதுவாக பத்ம விருதுகள் வழங்குவதற்கு முன், விருது பெறுபவர்களை அணுகி,
பத்ம விருதுகளில் உங்கள் பெயரும் உள்ளன, பெறுவது சம்மதம்தானே என்று கேட்பார்கள்
என்றே அறிந்துள்ளேன்.
இதை வழங்குபவர் இந்தியாவின் முதல் குடிமகன்.பெறுபவர்கள் சம்மதமின்றி
அறிவித்து விட்டு, பெறுபவர்கள் வேண்டாமென்றால் ........அசிங்கமல்லவா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
விருது வழங்குவதற்கு விருது பெறுபவரின்
சம்மதம் பெறுதல், நலம்
-
விருது அறிவித்த பின்னர், ஒரு சிலர் விருதை
புறக்கணிக்கின்றர்
-
அப்படிப்பட்ட ஒரு செய்தி:
---------------------
எழுத்தாளரும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்
தங்கையுமான கீதா மேதா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை
நிராகரிப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
பத்மஸ்ரீ விருது பெறும் அளவு தகுதியுடைவராக மத்திய அரசு
என்னை கருதியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இருப்பினும்
தற்போது தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் எனக்கு இந்த விருது
வழங்கப்படுவது தவறாக அமைந்துவிடும். எனவே நான் இந்த
விருதை நிராகரிக்கிறேன். இது எனக்கும், மத்திய அரசுக்கும் தர்ம
சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
இதற்காக நான் வருத்துகிறேன் என்றார்.
-
----------------------------தினமணி
சம்மதம் பெறுதல், நலம்
-
விருது அறிவித்த பின்னர், ஒரு சிலர் விருதை
புறக்கணிக்கின்றர்
-
அப்படிப்பட்ட ஒரு செய்தி:
---------------------
எழுத்தாளரும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்
தங்கையுமான கீதா மேதா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை
நிராகரிப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
பத்மஸ்ரீ விருது பெறும் அளவு தகுதியுடைவராக மத்திய அரசு
என்னை கருதியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இருப்பினும்
தற்போது தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் எனக்கு இந்த விருது
வழங்கப்படுவது தவறாக அமைந்துவிடும். எனவே நான் இந்த
விருதை நிராகரிக்கிறேன். இது எனக்கும், மத்திய அரசுக்கும் தர்ம
சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
இதற்காக நான் வருத்துகிறேன் என்றார்.
-
----------------------------தினமணி
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
இரெண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி ஜானகி அவர்களும் விருதை நிராகரித்ததாக
தகவல் உண்டு.
ரமணியன்
தகவல் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்
» எல்லாப் புகழும் சாமிக்கே!
» எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவணுக்கே....!!
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?
» புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது
» எல்லாப் புகழும் சாமிக்கே!
» எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவணுக்கே....!!
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?
» புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|