Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
வாசகம்
-
–
அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!
–
==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12
-
–
அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!
–
==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
ரகசியம்
-
-
ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!
–
========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!
–
========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
பிரியும் முன் முத்தமிடலாமா?
-
-
* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.
* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.
* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?
* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.
* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.
* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?
–
——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்
நன்றி” கல்கி
-
-
* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.
* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.
* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?
* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.
* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.
* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?
–
——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்
நன்றி” கல்கி
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
இல்லாதது
-
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?
–
=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?
–
=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
நனைதல்
--
-
–
சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?
–
=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12
--
-
–
சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?
–
=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
ரசனை
-
–
தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!
–
=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12
-
–
தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!
–
=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
கரைதல்
-
-
–
விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!
–
======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
–
விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!
–
======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
நகர்தல்
-
நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா
–
நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா
–
நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்
–
நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்
–
காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா
–
மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.
——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
-
நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா
–
நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா
–
நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்
–
நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்
–
காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா
–
மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.
——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
முரண்
-
-
–
மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு
–
————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12
-
-
–
மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு
–
————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
காகிதப் பறவை
-
வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!
–
—————————
>மகா
-
வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!
–
—————————
>மகா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன வயசு,பெரிய மனசு...
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன வயசு,பெரிய மனசு...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|