Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
4 posters
Page 1 of 1
வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அடுத்து மேலும் பல அதிரடியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகமாக இதனைத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பேசும்போது, ‘‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? இது முதல் சிக்ஸர் அல்ல. அடுத்தடுத்து பல சிக்ஸர் வரவுள்ளது. இந்த சிக்ஸர்கள் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான சிக்ஸர்களாக இருக்கும். இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதுபோல், புதிய வரிவிலக்குகளை இடைக்கால பட்ஜெட்டுகளில் அறிவிப்பது மரபு அல்ல. அதேசமயம் அறிவிக்கக் கூடாது என எந்த சட்டமும், விதிகளும் இல்லை.
எனவே, இதை மரபை உடைக்கும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சரான ஜஸ்வந்த்சிங், ‘வருமான வரிச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் அவசியமாகிறது.’ என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய நிதித்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘2017-18 வருடத்திற்கான வருமான வரியில் சுமார் 6.84 கோடி பொதுமக்கள் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் பாதிபேர் ரூ.2.5 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்கள். இவர்களுக்கான அறிவிப்பாக வருமான வரியில் மாற்றம் இருக்கும்.’ எனத் தெரிவித்தனர்.
இதுபோல், மேலும் சில அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவிக்க உள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் தனது ஆட்சி இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்தது. இதன் பிறகு நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களின் தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படாதாவாறு பாஜக தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது
-
இந்து தமிழ் திசை
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
- Code:
இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போதய காலத்தில் முப்பதாயிரம் சம்பளம் வருடத்திற்கு மூன்று லட்சத்தி அறுபதாயிரம் சாதாரணமான விசயம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தை பழைய படி 9.5% க்கு கொண்டு வந்தால்
முதியோர்கள் ஓட்டும் கிடைக்கும்.
ரமணியன்
முதியோர்கள் ஓட்டும் கிடைக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
அய்யா முதியோர்களுக்கு மட்டும் என கொள்ளாதீர்கள் அனைத்து வகை செமிப்புகளுக்கும் உயர்த்தலாம் . அஞ்சலக வங்கி சேவை மக்களுக்கு
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
மேற்கோள் செய்த பதிவு: 1291168சிவனாசான் wrote:அய்யா முதியோர்களுக்கு மட்டும் என கொள்ளாதீர்கள் அனைத்து வகை செமிப்புகளுக்கும் உயர்த்தலாம் . அஞ்சலக வங்கி சேவை மக்களுக்கு
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
உண்மைதான் அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
தமிழ்நாடு பவர் பைனாஸ் மூத்த குடிமக்களுக்கு
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
மேற்கோள் செய்த பதிவு: 1291479ayyasamy ram wrote:தமிழ்நாடு பவர் பைனாஸ் மூத்த குடிமக்களுக்கு
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
உண்மைதான்.
ஆனால் வருகின்ற தேர்தலில் ஜெயிப்பதற்கு புதிய சலுகைகள் தரமுடியாவிட்டாலும்,
பழைய சலுகைகளை மீண்டும் கொண்டுவந்தால்தான் தேறமுடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|