Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
3 posters
Page 1 of 1
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
எங்கள் கணக்கை பொய்யாக்கியது இந்திய அணி; வார்னர், ஸ்மித் இல்லாததை உணர்கிறோம்': பெய்ன் குமுறல்
ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : படம் உதவி ட்விட்டர்
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது. 2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது என பல்வேறு மறக்க முடியாத கசப்பான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறியதாவது:
''இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் கூட்டணி : படம் உதவி ட்விட்டர்
அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முக்கியமான தருணங்களில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்தும் கைவிட்டுப்போனது. சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.
இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்துவிடுவோம் என்று கணித்தோம். ஆனால், இந்தத் தொடரில் விராட் கோலி அடித்த ரன்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பைப் பொய்யாக்கியது. அதனால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஓய்வறையில் கோப்பைக்கு முத்திடமிடும் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்
எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான். ஒருசில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் ஏழு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதேநேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்''.
இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.
[/size]
தமிழ் ஹிந்து
ரமணியன்
ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : படம் உதவி ட்விட்டர்
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது. 2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது என பல்வேறு மறக்க முடியாத கசப்பான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறியதாவது:
''இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் கூட்டணி : படம் உதவி ட்விட்டர்
அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முக்கியமான தருணங்களில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்தும் கைவிட்டுப்போனது. சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.
இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்துவிடுவோம் என்று கணித்தோம். ஆனால், இந்தத் தொடரில் விராட் கோலி அடித்த ரன்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பைப் பொய்யாக்கியது. அதனால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஓய்வறையில் கோப்பைக்கு முத்திடமிடும் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்
எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான். ஒருசில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் ஏழு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதேநேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்''.
இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.
[/size]
தமிழ் ஹிந்து
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jan 07, 2019 5:36 pm; edited 1 time in total (Reason for editing : editing)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
அருமையான சாதனை
நல்லதொரு தருணம்.
அபார வெற்றி வளர்ச்சி.
வாழ்த்துக்கள் இந்தியா
கிரிக்கெட் வீரர்களுக்கு.
நல்லதொரு தருணம்.
அபார வெற்றி வளர்ச்சி.
வாழ்த்துக்கள் இந்தியா
கிரிக்கெட் வீரர்களுக்கு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
KL ராகுல், ரோஹித் சர்மா பெரிய கேள்வி குறி.
என்னை கவர்ந்தவர் மாயங் அகர்வால்.
ரமணியன்
என்னை கவர்ந்தவர் மாயங் அகர்வால்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது .. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 -ம் நாளில் மூன்றாவது பகுதி ஆட்டமும் 5 வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதும் காரணம்...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
மேற்கோள் செய்த பதிவு: 1290856ரா.ரமேஷ்குமார் wrote:இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது .. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 -ம் நாளில் மூன்றாவது பகுதி ஆட்டமும் 5 வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதும் காரணம்...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ...
சொந்த நாட்டின் பெயரை காப்பாற்ற உதவி செய்த ஆஸ்திரேலிய மழை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
» மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
» இந்திய நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
» மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
» இந்திய நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|