ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித பாட கேள்வித்தாள் அவுட்- அண்ணா பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது

Go down

கணித பாட கேள்வித்தாள் அவுட்- அண்ணா பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது Empty கணித பாட கேள்வித்தாள் அவுட்- அண்ணா பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது

Post by ayyasamy ram Sat Dec 22, 2018 1:35 pm

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய
மாணவர்களுக்கு மறுகூட்டலில் மதிப்பெண் போடுவதில்
முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பல மடங்கு
மதிப்பெண் போட்டதும், ஆயிரக்கணக்கில் பணம் கைமாறியதும்
தெரிய வந்தது.

இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய
பெண் அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் உள்பட சிலர்
மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகிறார்கள்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங்
கணித பாட கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரம் மீண்டும்
பூதாகரமாக கிளம்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி என்ஜினீயரிங் கணிதம் 2-ம் தாள்
தேர்வு நடந்தது. இதில் சில மாணவர்கள் நடவடிக்கையில் தேர்வு
கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அப்போது நடத்திய சோதனையில் மாணவர்களின் செல்போன்
வாட்ஸ் அப்பில் கணித பாட கேள்வித்தாள் அவுட் ஆகி இருப்பது
கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சுரேஷ் குமார் என்ற என்ஜினீயரிங் மாணவர்
பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது
பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தனது உறவினர் மூலம் கணித
கேள்வித்தாளை பெற்றதாகவும், அதை தனது நண்பர்களுக்கும்,
மற்ற மாணவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும்
கூறினார்.

இதையடுத்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு
விசாரணை நடந்தது. உறவினர் மூலம் பெற்றுக் கொண்ட
கேள்வித்தாளை அவர் தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுக்கு
வாட்ஸ்அப்பில் அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த புதன்கிழமை மாணவர்கள்
சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
-
முன்னதாக சுரேஷ் குமார் கூறுகையில், “தேர்வுக் கட்டுப்பாட்டாளர்
அலுவலகத்தில் பணிபுரியும் தனது உறவினரான காஞ்சனா மூலம்
கேள்வித்தாளை பெற்றதாக” தெரிவித்தார்.

பெண் ஊழியரான காஞ்சனா கடந்த 13 ஆண்டுகளாக
அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.


இவரை சுரேஷ்குமார் அணுகி தனக்கு கணித பாடம் கடினமாக
இருப்பதாகவும் தேர்வின் போது கேள்வித்தாளை முன் கூட்டியே
எடுத்துத்தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு காஞ்சனா
சம்மதித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெண் ஊழியர்
காஞ்சனாவையும் கைது செய்தனர்.

காஞ்சனாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது,
பணத்துக்காக கேள்வித்தாளை அவுட் ஆக்கவில்லை. உறவினர்
என்ற முறையில் தன்னை அணுகி உதவி கேட்டார். நானும் அவருக்கு
உதவி செய்தேன் என்றார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் காஞ்சனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி
புழல் சிறையில் அடைத்தனர். காஞ்சனா மற்றும் கைதான
மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும்
போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்கிறார்கள்.
கோர்ட்டு அனுமதியுடன் 3 பேரிடமும் போலீஸ் காவலில் விசாரணை
நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அப்போது கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் வேறு யாருக்கும்
தொடர்பு உள்ளதா? ஏற்கனவே இது போன்று நடைபெற்று உள்ளதா?
என்று விசாரணை நடத்தப்படும்.
-
-------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணித பாட கேள்வித்தாள் அவுட்- அண்ணா பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது Empty Re: கணித பாட கேள்வித்தாள் அவுட்- அண்ணா பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது

Post by ayyasamy ram Sat Dec 22, 2018 1:37 pm

தற்காலிக ஊழியராக 13 ஆண்டுகள்...!!!
-
ஏன் இவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.
தவறு நடக்க அலட்சியமாக இருந்த உயர் அதிகாரிகளை
ஏன் கைது செய்யவில்லை.
-
அப்பாவியாக ஒரு பெண் மட்டும்தான் கிடைத்தாரா...?
-
புன்னகை புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிட்டல் விடுத்த தனியார் பல்கலைக் கழக பெண் ஊழியர் கைது
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» பிளஸ் 1 வேதியியல் அரையாண்டு தேர்வு கேள்வித்தாள் அவுட் - கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி
» நாளை திருமண நிச்சயதார்த்தம்: பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை
» பொறியியல் விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum