Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
3 posters
Page 1 of 1
தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
தண்ணீரில் மீன் இருக்கும்
தரணியில் உள்ள முறை
இங்கு தரையிலே மீன் கிடந்து
தவியாய் தவிக்குதடா
-
புத்திலே பாம்பிருக்கும்
பூதலத்தில் உள்ள முறை
இங்கு அரண்மனையில் பாம்பு வந்து
அதிகாரம் நடத்துதடா...ஆ ஆ ஆ ஆ
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
காட்டை அழிக்குது
வேட்டை நடத்துது
கண் கெட்ட ஒரு கூட்டம்
இங்கே கண் கெட்ட ஒரு கூட்டம்
-
அது வீட்டை இடிக்குது
பூட்டை உடைக்குது
ஆடுது குரங்காட்டம்
சிங்கா ஆடுது குரங்காட்டம்
-
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
-
அது ஓடி மறைஞ்சுது
பதுங்கி கிடக்குது
குடிசைகள் மண்ணாச்சு
சிங்கா குடிசைகள் மண்ணாச்சு
-
இது ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
இளைத்தவன் தலையில்
வலுத்தவன் அடித்தால்
என்னடி முடிவாகும்
சிங்கி என்னடி முடிவாகும்
-
அந்த வலுத்தவன் தலையில்
இளைத்தவன் அடிக்கும் நிலை
மறுபடி உருவாகும்
சிங்கா மறுபடி உருவாகும்
-
கல்லையும் புல்லையும்
சாப்பிட சொன்னவன்
கடைசியில் என்னானான்
சிங்கா கடைசியில் என்னானான்
-
அந்த கல்லையும் புல்லையும்
தானே தனியாய்
சாப்பிட்டு மண்ணானான்
சிங்கா சாப்பிட்டு மண்ணானான்
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
-------------------------
தரணியில் உள்ள முறை
இங்கு தரையிலே மீன் கிடந்து
தவியாய் தவிக்குதடா
-
புத்திலே பாம்பிருக்கும்
பூதலத்தில் உள்ள முறை
இங்கு அரண்மனையில் பாம்பு வந்து
அதிகாரம் நடத்துதடா...ஆ ஆ ஆ ஆ
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
காட்டை அழிக்குது
வேட்டை நடத்துது
கண் கெட்ட ஒரு கூட்டம்
இங்கே கண் கெட்ட ஒரு கூட்டம்
-
அது வீட்டை இடிக்குது
பூட்டை உடைக்குது
ஆடுது குரங்காட்டம்
சிங்கா ஆடுது குரங்காட்டம்
-
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
-
அது ஓடி மறைஞ்சுது
பதுங்கி கிடக்குது
குடிசைகள் மண்ணாச்சு
சிங்கா குடிசைகள் மண்ணாச்சு
-
இது ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
இளைத்தவன் தலையில்
வலுத்தவன் அடித்தால்
என்னடி முடிவாகும்
சிங்கி என்னடி முடிவாகும்
-
அந்த வலுத்தவன் தலையில்
இளைத்தவன் அடிக்கும் நிலை
மறுபடி உருவாகும்
சிங்கா மறுபடி உருவாகும்
-
கல்லையும் புல்லையும்
சாப்பிட சொன்னவன்
கடைசியில் என்னானான்
சிங்கா கடைசியில் என்னானான்
-
அந்த கல்லையும் புல்லையும்
தானே தனியாய்
சாப்பிட்டு மண்ணானான்
சிங்கா சாப்பிட்டு மண்ணானான்
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
-------------------------
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
ஹா...ஹா...ஹா.. என்ன பாட்டு அண்ணா இது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
- Code:
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
இந்த வரிகள் கட்டபொம்மன் பட வசனம் மாதிரி தெரிகிறது
அருமை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
மேற்கோள் செய்த பதிவு: 1288993krishnaamma wrote:ஹா...ஹா...ஹா.. என்ன பாட்டு அண்ணா இது?
-
படம்- குறவஞ்சி -1960
-
இசை - டி.ஆர்.பாப்பா
-
பாடியவர்கள்- சி.எஸ்.ஜெயராமன் & லீலா
-
நடிப்பு - சிவாஜி கணேசன் & சாவித்திரி
-
கதை, வசனம்- மு.கருணாநிதி
-
-------------------------
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
மேற்கோள் செய்த பதிவு: 1289079ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288993krishnaamma wrote:ஹா...ஹா...ஹா.. என்ன பாட்டு அண்ணா இது?
-
படம்- குறவஞ்சி -1960
-
இசை - டி.ஆர்.பாப்பா
-
பாடியவர்கள்- சி.எஸ்.ஜெயராமன் & லீலா
-
நடிப்பு - சிவாஜி கணேசன் & சாவித்திரி
-
கதை, வசனம்- மு.கருணாநிதி
-
-------------------------
ம்ம்..ஓகே அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தண்ணீரில் நனைந்த மீன்!
» தண்ணீரில் மீன் அழுதால்...
» மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» தண்ணீரில் மீன் அழுதால்...
» மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|