Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
3 posters
Page 1 of 1
தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
இந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தின்
கடைசி படம் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
---------
-
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட பிறகு இப்போதுதான்
கமல்ஹாசன் முதன் முதலாக தனது எதிர்கால திட்டங்களை
வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு
அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தெரிவிக்கும்
கருத்துக்கள் மற்ற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த
தொடங்கி உள்ளது
-
------------------------------
மாலைமலர்
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
ஆதம்பாக்கத்தில் மகளிர் விடுதி குளியல் அறையில்
ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் - உரிமையாளர் கைது
-
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் விடுதியில்
தங்குவதற்காக வந்தார்.
அவர் வைத்திருந்த செல்போனில் மறைவாக வைக்கப்பட்டு
இருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டு பிடிக்கும்
‘ஹைடன் கேமிரா, டிடெக்டர் ஆப்’ என்னும் செயலி இருந்தது.
அதன் மூலம் அவர் விடுதி அறையில் ரகசிய கேமிராக்கள்
உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது குளியல் அறை,
படுக்கை அறை, துணிகள் தொங்கவிடும் கைப்பிடி உள்ளிட்ட
இடங்களில் சிறிய வகை ரகசிய கேமிராக்கள் மறைத்து
வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை கண்டு அங்கு தங்கி இருந்த இளம்பெண்கள் அதிர்ச்சி
அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீஸ்
நிலையத்தில் புகார் அளித்தனர்.
துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர்
கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் விசாரணை
நடத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய
கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்,
ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி
ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.
-
-------------------------
மாலைமலர்
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு-
போலி டாக்டர் பற்றி திடுக்கிடும் தகவல்
--
திருவண்ணாமலை
-
போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு
கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.
அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம்
வரை வசூலித்துள்ளனர்.
இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை
சம்பாதித்துள்ளார்.
-
கடந்த 1-ந்தேதி நள்ளிரவு, கருக்கலைப்பில் ஈடுபட்ட
போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர்
தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார்
ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர்.
-
அவர்களை கைது செய்து வேலூர் ஜெயிலில்
அடைத்தனர்
ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசிய எண்களை
அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர்,
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை
சேர்ந்தவர்கள் கருக்கலைப்புக்காக ஆனந்தியை
தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.
ஒரு இடத்தில் கருக்கலைப்பு செய்தால் பிடிபடுவோம்
என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு நேரில்
சென்று கருக்கலைப்பு செய்யும் மொபைல் சர்வீஸ்
நடத்தியதும் தற்போதைய விசாரணையில்
தெரியவந்துள்ளது.
-
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
- Code:
இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய
கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்,
ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி
ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.
இப்படி திருட்டு பயல்கள் இருந்தால்
பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி
செய்வது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
- Code:
போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு
கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.
அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம்
வரை வசூலித்துள்ளனர்.
இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை
சம்பாதித்துள்ளார்.
இத்தனை கருக்கலைப்புக்கு என்ன
காரணமென்று கூறுவது.
ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக இருக்குமோ??
இதை மறைக்க முற்படும் போது
அதை காசக்க ஆசைப்பட்ட கூட்டத்தின்
தவறான செயல். உயிர் பழி ஏற்படுத்த கூடிய
கொடிய செயல்.
இதில் யார் மேல் குறை கூற முடியும்???
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
முதலில் கரு கலைப்பு செய்துகொண்ட பெண்களை பிடித்து தண்டனை அளிக்கனும். டாக்டரை பிடித்தால் அவரால் ஆதாயம் காணலாம் என்பதோ,
அப்படி பிடிக்கிறார்களே மீண்டும் வேறு யாரவது செய்யாமலா உள்ளனர் . தண்டனை கடுமையாக இல்லை. காவல்துறையையும் நீதி மன்றங்களையும் குறைத்தாலே குற்றங்கள் குறையும். இவைகளின் உதவி இருப்பதாலேயே குற்றம் செய்ய யாரும் பயப்படுவதே இல்லை. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பதாலோ என்னவோ தெரியல .................
அப்படி பிடிக்கிறார்களே மீண்டும் வேறு யாரவது செய்யாமலா உள்ளனர் . தண்டனை கடுமையாக இல்லை. காவல்துறையையும் நீதி மன்றங்களையும் குறைத்தாலே குற்றங்கள் குறையும். இவைகளின் உதவி இருப்பதாலேயே குற்றம் செய்ய யாரும் பயப்படுவதே இல்லை. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பதாலோ என்னவோ தெரியல .................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
ஈகரையில் தங்கள் கருத்துகளை பதியாமல் ஏதேதோ காப்பி செய்தலே நிறைய நிறைகிறது. ஆக்கபூர்வமான நல்ல கருத்துகளை பதிவு செய்தால் திருந்த தெரிந்து செயல்பட ஏதுவாகுமே>>>>குற்றங்களை காப்பி செய்வது அவ்வளவு சிறப்பாய் இல்லை .நல்லதையே மனம் நாட செய்யுங்கள் நல்ல
மனம் உள்ளம் உருவாகும்.
மனம் உள்ளம் உருவாகும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
நல்ல மனம் உள்ளம் உருவாக நல்ல நன்மையான கருத்துகளை பதிவுசெய்தால் சிறப்பாய் அமையும் . எதிர்மறை எண்ணங்களை கருத்துக்களை தவிற்கலாமே..நல்தையே பார் , நல்லதையே கேள், நல்லதையே பேசு. நன்மைஎய்தும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தற்போதைய செய்திகள்( சுருக்கம்)
» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
» தற்போதைய செய்திகள் - {சுருக்கம்}
» தற்போதைய செய்திகள் -சுருக்கம்
» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
» தற்போதைய செய்திகள் - {சுருக்கம்}
» தற்போதைய செய்திகள் -சுருக்கம்
» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|