Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
4 posters
Page 1 of 1
சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
![சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு! Ponradhakrishnan](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/23/original/ponradhakrishnan.jpg)
திருவனந்தபுரம்: சபரிமலையில் மத்திய நெடுஞ்சாலைத்
துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து
நிறுத்திய காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி)
யதீஸ்சந்திராவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
கேரள அரசு.
சபரிமலையில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த
பல்வேறு கட்டுப்பாடுகளை பக்தர்களுக்கு போலீஸார்
விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள்
சபரிமலையின் நுழைவாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு,
அங்கிருந்து அரசு பேருந்தில்தான் பம்பை செல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலையில் மத்திய
அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி
கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும்
சென்றனர்.
இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு
பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்டக் காவல்துறைக்
கண்காணிப்பாளர் யதீஸ்சந்திரா, மத்திய அமைச்சருடன்
வந்தவர்களின் காரை தடுத்து நிறுத்தினார்.
அமைச்சரின் காரைத் தவிர மற்றவர்களின் வாகனங்கள்
நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கண்டிப்பாகக்
கூறினார். இதனால், அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும்,
எஸ்பி யதீஸ்சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு, பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கார்களை அ
னுமதிக்காததால் பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில்
இருந்து அரசு பஸ்ஸில் பம்பை சென்றார்.
இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய
எஸ்பி யதீஸ்சந்திரா மீதும், கேரள அரசு மீதும் மத்திய
உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக புகார் அளித்தது.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர்
பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய காவல்
துறைக் கண்காணிப்பாளர் யதீஸ்சந்திராவை ஏற்கனவே
பணியாற்றி வந்த திருச்சூர் ஆணையராக மாற்றி கேரளா
அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் திருச்சூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் இருந்த
புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளை மீண்டும் கேரளா சட்ட சபை கூடும் நிலையில் இந்த
விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்ப உள்ளதால்
முன் கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.
-
--------------------------
தினமணி
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
- Code:
சபரிமலையில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த
பல்வேறு கட்டுப்பாடுகளை பக்தர்களுக்கு போலீஸார்
விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள்
சபரிமலையின் நுழைவாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு,
அங்கிருந்து அரசு பேருந்தில்தான் பம்பை செல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலையில் மத்திய
அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி
கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும்
சென்றனர்.
இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு
பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்டக் காவல்துறைக்
கண்காணிப்பாளர் யதீஸ்சந்திரா, மத்திய அமைச்சருடன்
வந்தவர்களின் காரை தடுத்து நிறுத்தினார்.
காரணமாக இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
நான் அந்த வீடியோ பார்த்தேன் அந்த காவல்துறை அதிகாரி அமைச்சர் வாகனம் செல்ல அனுமதி உண்டு ஆனால் மற்ற அல்லகைகள் பொது வழியாக வரட்டும் என்று தான் சொன்னார்
ஆனால் அமைச்சர் ஜால்ராகளுடன் தான் வருவேன் என நர்த்தனம் ஆடினார் அதனால் பொது வழியில் வந்தார் இதற்கு அந்த அதிகாரி எப்படி பொறுப்பு ஆவார்
ஆனால் அமைச்சர் ஜால்ராகளுடன் தான் வருவேன் என நர்த்தனம் ஆடினார் அதனால் பொது வழியில் வந்தார் இதற்கு அந்த அதிகாரி எப்படி பொறுப்பு ஆவார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
மேற்கோள் செய்த பதிவு: 1287196SK wrote:நான் அந்த வீடியோ பார்த்தேன் அந்த காவல்துறை அதிகாரி அமைச்சர் வாகனம் செல்ல அனுமதி உண்டு ஆனால் மற்ற அல்லகைகள் பொது வழியாக வரட்டும் என்று தான் சொன்னார்
ஆனால் அமைச்சர் ஜால்ராகளுடன் தான் வருவேன் என நர்த்தனம் ஆடினார் அதனால் பொது வழியில் வந்தார் இதற்கு அந்த அதிகாரி எப்படி பொறுப்பு ஆவார்
மிகவும் சரியாக கூறினீர்கள் . அந்த அதிகாரி அமைச்சரை தடுக்கவில்லை. ஆனால் ஜால்ராக்களை தான் போக விடவில்லை. இரண்டாவது அவருக்கு இடமாற்றம் என்பது அவர்களது வழக்கமான ஒன்று தான் .ஏனென்றால் மலைபகுதி ஆனதினால் அவர்களுக்கு 15 நாளுக்கொருமுறை பணி சுழர்ச்சி அளிக்கபடுகிறது . அது தான் அவருக்கு அளிக்கப்பட்டது .மந்திரியை கேள்வி கேட்டதால் தான் என்பது தவறான செய்தி என்பது தான் என் கருத்து .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரேக் பிடிக்காமல் ஓடியது அரசு பஸ் : தடுத்து நிறுத்திய மாணவருக்கு பாராட்டு
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|