Latest topics
» கருத்துப்படம் 06/07/2024by mohamed nizamudeen Today at 11:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஷ்ட பைரவர்கள் அவதாரம் எப்போது நிகழ்ந்தது...?
3 posters
Page 1 of 1
அஷ்ட பைரவர்கள் அவதாரம் எப்போது நிகழ்ந்தது...?
--
பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான,
ரௌத்ர தோற்றம் கொண்டவர்.
எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார்.
இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல்
தெய்வமாகவும் இருப்பவர்.
எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும்,
இரவு கோயில் மூடப்படும்போதும் பைரவ பூஜை
செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும்
அதிகாரியும் இவரே.
அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம்
துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல்
முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும்
முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை.
தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும்
முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க
திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில்
ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத்
தோற்றுவித்தார்.
அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும்
முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட
பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.
ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை
அழிக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக
வடிவம் ஏற்றுச் சென்றார்.
அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள
முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர்.
கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலாக்னியால்
தாருகாவனத்தை அழித்தார்.
இதனால் உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறைந்து
போனது.
அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி
ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய
பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்
படுகிறார்கள்.
ருரு பைரவர்,
சண்ட பைரவர்,
குரோதன பைரவர்,
உன்மத்த பைரவர்,
சம்ஹார பைரவர்,
பீக்ஷன பைரவர்,
கபால பைரவர்
என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான
பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள்
கூறுகின்றன.
-
--------------------------------------
நன்றி- தமிழ் வெப்துனியா
Re: அஷ்ட பைரவர்கள் அவதாரம் எப்போது நிகழ்ந்தது...?
- Code:
ருரு பைரவர்,
சண்ட பைரவர்,
குரோதன பைரவர்,
உன்மத்த பைரவர்,
சம்ஹார பைரவர்,
பீக்ஷன பைரவர்,
கபால பைரவர்
என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான
பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள்
கூறுகின்றன.
இத்தனை பைரவர் இருப்பதை தற்போது தான் தெரிந்து கொண்டேன்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அஷ்ட பைரவர்கள் அவதாரம் எப்போது நிகழ்ந்தது...?
அஷ்ட பைரவர்கள் கேள்வி படாத தகவல்.
கால பைரவர் பற்றி மட்டுமே அறிவேன்.
அஷ்ட பைரவர்களில் கால பைரவர் இடம் பெறவில்லையே?
ரமணியன்
கால பைரவர் பற்றி மட்டுமே அறிவேன்.
அஷ்ட பைரவர்களில் கால பைரவர் இடம் பெறவில்லையே?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Similar topics
» **ஆறகழூர் அஷ்ட பைரவர்கள்**
» கல்கி அவதாரம் எப்போது வரும்?????
» அஷ்ட லக்ஷ்மிகள்
» திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்
» வாமன அவதாரம்
» கல்கி அவதாரம் எப்போது வரும்?????
» அஷ்ட லக்ஷ்மிகள்
» திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்
» வாமன அவதாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|