Latest topics
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதைby ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம்
2 posters
Page 1 of 1
‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம்
ராமநாதபுரம் அருகே உள்ள உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அபாய மணி ஒலித்ததால் காவலாளியை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்.
![‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம் SBBbaB9oQsiizWj6n8Hm+Screenshot_20181104-123339](https://www.filepicker.io/api/file/sBBbaB9oQsiizWj6n8Hm+Screenshot_20181104-123339.png)
கொள்ளை முயற்சி
ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில். சிவன் கோயிலான இங்கு விலை மதிப்பிட முடியாத பச்சை மரகதகல்லினால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது இந்த மரகதசிலை. ஆண்டு முழுவதும் சந்தன பூச்சுடன் காணப்படும் இந்த சிலையானது ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் மட்டும் சந்தனப்பூச்சு கலையப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும்.
நன்றி
விகடன்
![‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம் SBBbaB9oQsiizWj6n8Hm+Screenshot_20181104-123339](https://www.filepicker.io/api/file/sBBbaB9oQsiizWj6n8Hm+Screenshot_20181104-123339.png)
கொள்ளை முயற்சி
ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில். சிவன் கோயிலான இங்கு விலை மதிப்பிட முடியாத பச்சை மரகதகல்லினால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது இந்த மரகதசிலை. ஆண்டு முழுவதும் சந்தன பூச்சுடன் காணப்படும் இந்த சிலையானது ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் மட்டும் சந்தனப்பூச்சு கலையப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம்
![‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம் NcuLggyTb29lzNvVtMbw+Screenshot_20181104-123353](https://www.filepicker.io/api/file/NcuLggyTb29lzNvVtMbw+Screenshot_20181104-123353.png)
இந்நிலையில் நேற்று இரவு இந்த கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கோயில் காவலாளி செல்லமுத்து உள்ளிட்ட 3 காவலாளிகளும் நேற்று இரவு அம்மன் சன்னிதி, சாமி சன்னிதி, நடராஜர் சன்னிதி ஆகிய பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். காவலாளி செல்லமுத்து நடராஜர் சன்னிதியில் ரோந்து சென்ற போது அங்கே இருந்த உண்டியல் அருகே மறைந்திருந்த இருவரைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். அவர்களை விசாரிக்க முயன்ற நிலையில் அந்த இருவரும் செல்லமுத்துவை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இடையே செல்லமுத்து உண்டியலைத் தொட்டு அபாய ஒலியினை ஒலிக்கச் செய்துள்ளார். இதனால் ஊர்மக்கள் கோயிலுக்குள் திரள தொடங்கினர். இதனை அறிந்த கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.தாக்குதலில் காயமடைந்த காவலாளி செல்லமுத்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ‘விலை மதிப்பில்லாத மரகத சிலை... கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள்’ - காட்டிக்கொடுத்த அலாரம்
நல்ல காலம் .....ஹர ஹர மஹாதேவ....
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Fake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!!
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !
» மரகத நடராஜர்
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !
» மரகத நடராஜர்
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|