Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
+2
krishnaamma
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
![ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை? 1540917301-9377](https://2img.net/h/media.webdunia.com/_media/ta/img/article/2018-10/30/full/1540917301-9377.jpg)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு பூசாரி வைத்த விபூதியை அழித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று தேவர் திருமகன் பொன்.முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு சென்ற அதே ஸ்டாலின், தேவருக்கு பூஜை செய்த விபூதியை பூசாரி வைத்தபோது அழிக்கவில்லை. அவர் மீண்டும் காரில் ஏறும் வரை அவரது நெற்றியில் அந்த விபூதி இருந்ததாக கூறப்படுகிறது.
![ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை? 1540917321-8716](https://2img.net/h/media.webdunia.com/_media/ta/img/article/2018-10/30/full/1540917321-8716.jpg)
தேவர் சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற மட்டுமே அரசியல்வாதிகள் பசும்பொன் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில் ஸ்டாலினின் இந்த இரட்டை நிலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆத்திகம் அல்லது நாத்திகம் இரண்டில் ஒரு கொள்கையை ஸ்டாலின் கடைபிடிப்பது நல்லது என்றும், அரசியலுக்காக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் மாறி மாறி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
//ஆத்திகம் அல்லது நாத்திகம் இரண்டில் ஒரு கொள்கையை ஸ்டாலின் கடைபிடிப்பது நல்லது என்றும், அரசியலுக்காக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் மாறி மாறி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.//
இவர்கள் எல்லாம் கேடுகெட்ட பச்சோந்திகள் என்று என்று தான் மக்கள் புரிந்து கொள்வார்களோ????????????
..................இவங்களையெல்லாம்............
இவர்கள் எல்லாம் கேடுகெட்ட பச்சோந்திகள் என்று என்று தான் மக்கள் புரிந்து கொள்வார்களோ????????????
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1283624சிவா wrote:தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
இது கூட ஒரு அரசியல் ராஜதந்திரம்.
உண்மையில் பக்தியுமில்லை பயமுமில்லை நடுக்கமே.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 31, 2018 8:42 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1283757பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1283624சிவா wrote:தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
இது கூட ஒரு அரசியல் ராஜதந்திரம்.
உண்மையில் பத்தி ஒன்றுமில்லை.
முதலில் ஸ்ரீரங்கத்தில் விபூதியை கிடையாதே.....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1283646krishnaamma wrote://ஆத்திகம் அல்லது நாத்திகம் இரண்டில் ஒரு கொள்கையை ஸ்டாலின் கடைபிடிப்பது நல்லது என்றும், அரசியலுக்காக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் மாறி மாறி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.//
இவர்கள் எல்லாம் கேடுகெட்ட பச்சோந்திகள் என்று என்று தான் மக்கள் புரிந்து கொள்வார்களோ????????????![]()
![]()
..................இவங்களையெல்லாம்............
உங்கள் கூற்றில் நிறைய உண்மை உள்ளது.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1283760பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1283646krishnaamma wrote://ஆத்திகம் அல்லது நாத்திகம் இரண்டில் ஒரு கொள்கையை ஸ்டாலின் கடைபிடிப்பது நல்லது என்றும், அரசியலுக்காக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் மாறி மாறி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.//
இவர்கள் எல்லாம் கேடுகெட்ட பச்சோந்திகள் என்று என்று தான் மக்கள் புரிந்து கொள்வார்களோ????????????![]()
![]()
..................இவங்களையெல்லாம்............
உங்கள் கூற்றில் நிறைய உண்மை உள்ளது.
நன்றி அம்மா
மக்கள் உண்மையை புரிந்துகொண்டால் மிக நல்லது ஐயா...இனியாவது தமிழ் நாடு நல்ல நிலைமைக்கு வரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
அதே தான் தல , வீரம் என்பது சினிமாவில் நடித்து கட்டுவதோ அல்லது அரசியலில் வாய்கிழிய பேசுவதோ அல்ல அது இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள் நீல சாயம் பூசிய நரி போல தான் என்னதான் வீராப்பு பேசினாலும் பயம் வெளிக்காட்டிவிடும்சிவா wrote:தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1283928ராஜா wrote:அதே தான் தல , வீரம் என்பது சினிமாவில் நடித்து கட்டுவதோ அல்லது அரசியலில் வாய்கிழிய பேசுவதோ அல்ல அது இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள் நீல சாயம் பூசிய நரி போல தான் என்னதான் வீராப்பு பேசினாலும் பயம் வெளிக்காட்டிவிடும்சிவா wrote:தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.![]()
சோஷியல் மீடியாவில் மட்டும் ஒளிந்திருந்து வீரமாகப் பேசுவார்கள்...
![ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை? 1f600](https://2img.net/i/fa/twemoji/36x36/1f600.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1283759krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1283757பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1283624சிவா wrote:தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
இது கூட ஒரு அரசியல் ராஜதந்திரம்.
உண்மையில் பத்தி ஒன்றுமில்லை.
முதலில் ஸ்ரீரங்கத்தில் விபூதியை கிடையாதே.....![]()
![]()
அரைகுறை அரசியல்வாதிகளுக்கு ஈடுசெய்யும்
அரைகுறை பத்திரிகை நிருபர்கள்.
ஸ்ரீரங்கத்தில் அரைத்த பசுமஞ்சள் கொடுத்து இருக்கலாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
ஆற்றில் ஒரு கால் , சேற்றில் ஒரு கால்
என்ற நிலைப்பாடு மனிதனுக்கு அழகல்ல ! கடவுள் விடயத்தில் உண்டு என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அதில் உறுதியாக இருக்கவேண்டும் . ஒரு இடத்தில் பூசிய திருநீறை அழிப்பதும் , மற்றோர் இடத்தில் அழிக்காமல் இருப்பதும் சுடாலினுக்கு அழகல்ல !
பெரியாரைப் போல இல்லையென்று சொன்னால் , அதில் உறுதியாக இருக்கவேண்டும் .
என்ற நிலைப்பாடு மனிதனுக்கு அழகல்ல ! கடவுள் விடயத்தில் உண்டு என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அதில் உறுதியாக இருக்கவேண்டும் . ஒரு இடத்தில் பூசிய திருநீறை அழிப்பதும் , மற்றோர் இடத்தில் அழிக்காமல் இருப்பதும் சுடாலினுக்கு அழகல்ல !
பெரியாரைப் போல இல்லையென்று சொன்னால் , அதில் உறுதியாக இருக்கவேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை
» 12 ஆண்டுகளுக்கு பின் இன்று அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்
» பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
» தலைமைச் செயலகத்தில் ரெய்டு: ஸ்டாலின் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்...
» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
» 12 ஆண்டுகளுக்கு பின் இன்று அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்
» பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
» தலைமைச் செயலகத்தில் ரெய்டு: ஸ்டாலின் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்...
» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|