Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
4 posters
Page 1 of 1
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், கோழிப் பண்ணைகளில் முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பால், கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோழி
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சின்ராஜ் பேசும்போது, "உச்ச நீதிமன்றத்தில் பீட்டா என்ற அமைப்பு, பொதுநல வழக்காக விலங்குகள் வதைச் சட்டத்தின்மூலமாக, முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவின் விசாரணை மத்திய அரசின் சட்ட ஆணையத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடிதத்தின் வாயிலாக சுப்ரீம் கோர்டில், சட்ட ஆணையம் அவர்கள் விளங்கங்களை அளித்திருந்தும்கூட, சுப்ரீம் கோர்ட் கடந்த 10 நாள்களுக்கு முன் கோழிகளைக் கூண்டில் வளர்க்க புதியதாக பண்ணைகள் அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கிறார்கள்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
சின்ராஜ்இந்த இடைக்காலத் தடை காரணமாக வங்கிகளில் கடனைப் பெற்று பண்ணை அமைக்கும் முயற்சிகள் எல்லாம் தடைப்பட்டுள்ளது. இதே சூழ்நிலை ஏற்பட்டால், இந்திய அளவில் இதை நம்பியுள்ளவர்கள் நலிவடையும் நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் படித்த, படிக்காத பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை நம்பி இருக்கிறார்கள். இவர்களின் நிலையும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தடையை மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடுசெய்து கோழிப் பண்ணைத் தொழிலைக் காப்பாற்ற தமிழ் நாடு சங்கத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
வரும் 31-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு இதை உன்னிப்பாகக் கவனித்து, கோழி சம்பந்தப்பட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து தடையை நீக்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
இது போன்ற பிரச்னையால் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
கோழிப் பண்ணைகள் உற்பத்தியாகும் முட்டை வெகுவாக பாதிக்கப்படும். இந்தியாவின் பணவீக்கத்துக்கு முட்டையும் ஒரு காரணம் எனக் கணக்கு கொடுத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது பணவீக்கம் மோசமான நிலையில்தான் இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
இது சம்பந்தமாக அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?
"உச்ச நீதிமன்றத்தில் தேசிய முட்டை வாரிய குழு வழக்கு நடத்திவருகிறது. தற்போது, இடைக்காலத் தடை வந்திருப்பதால், அமைப்புகளின் வேகம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். தற்போது ஆந்திரா, தெலங்கானாவும் அப்பீல் செய்துள்ளன. தமிழ்நாடு அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கு. நாங்கள் விடமாட்டோம். எங்கள் அமைப்புகள் சார்பிலும் நீதிமன்றத்துக்குப் போவோம்"
"உச்ச நீதிமன்றத்தில் தேசிய முட்டை வாரிய குழு வழக்கு நடத்திவருகிறது. தற்போது, இடைக்காலத் தடை வந்திருப்பதால், அமைப்புகளின் வேகம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். தற்போது ஆந்திரா, தெலங்கானாவும் அப்பீல் செய்துள்ளன. தமிழ்நாடு அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கு. நாங்கள் விடமாட்டோம். எங்கள் அமைப்புகள் சார்பிலும் நீதிமன்றத்துக்குப் போவோம்"
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
வெளிநாட்டு கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் கால் அமுக்கிவிடும் மத்திய அரசு இருக்கும் போது இது என்ன இன்னும் மோசமான நிலைமை வரும்.
ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.
அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.
அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.
அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.
அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
அட ராமா
பிளஸ் ஒன் பிளஸ் டூ
நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் பற்றிய செய்தியென எண்ணி இங்கு வந்தால்
உண்மையிலேயே கோழி கதை தான்...
அது சரி ...
மத்திய அரசு
பண முதலைகளின் ....
அமெரிக்க கார்போரெட்டுகளின்
காலை மட்டுமா அமுக்கி விடறாங்க .....
ஏழை மக்களின்
கழுத்தையும்
அழுத்தி பிடிக்கிறானுங்க ...
பக்தாள் திருந்தினாத்தான்
இந்தியா
வளரும்
பொருளாதாரம்
மீண்டும்
மலரும்
சிங்கிள் டீக்கு
லாட்டரி அடிக்க வைக்காம
ஓய மாடனுங்க போல ....
பிளஸ் ஒன் பிளஸ் டூ
நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் பற்றிய செய்தியென எண்ணி இங்கு வந்தால்
உண்மையிலேயே கோழி கதை தான்...
அது சரி ...
மத்திய அரசு
பண முதலைகளின் ....
அமெரிக்க கார்போரெட்டுகளின்
காலை மட்டுமா அமுக்கி விடறாங்க .....
ஏழை மக்களின்
கழுத்தையும்
அழுத்தி பிடிக்கிறானுங்க ...
பக்தாள் திருந்தினாத்தான்
இந்தியா
வளரும்
பொருளாதாரம்
மீண்டும்
மலரும்
சிங்கிள் டீக்கு
லாட்டரி அடிக்க வைக்காம
ஓய மாடனுங்க போல ....
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1283583ராஜா wrote:வெளிநாட்டு கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் கால் அமுக்கிவிடும் மத்திய அரசு இருக்கும் போது இது என்ன இன்னும் மோசமான நிலைமை வரும்.
ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.
அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.
அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.
இனி மேல் முட்டை எட்டாக் கனியாகும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
பொதுவாக அயிரினங்களை கொல்வதும் வதை செய்வதும் தன்வசதிக்கு பணிய வைப்பதும் பாபச்செயல் எனலாம். மனித நேயம் காக்கப்படவேண்டும். மனமில்லா ஜீவன்களை மனம்படைத்த நாம் அதன்மீது கருனை காட்டல் வேண்டும். ஜீவ காருண்யம் பேணல் வேண்டும் .
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» திருட்டு பொருள் வைத்திருந்தாலே குற்றவாளியாக கருத முடியாது! உச்ச நீதிமன்றம்
» கடன் மோசடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக ஆர்பிஐ கவர்னருக்கு சிஐசி நோட்டீஸ்
» அரசு நிர்வாகத்தை கோர்ட் நடத்த முடியாது: கவுல்
» "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
» சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
» கடன் மோசடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக ஆர்பிஐ கவர்னருக்கு சிஐசி நோட்டீஸ்
» அரசு நிர்வாகத்தை கோர்ட் நடத்த முடியாது: கவுல்
» "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
» சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|