Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
4 posters
Page 1 of 1
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்....
அது போல கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் முறையே:
1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai
எளிதில் கிடைக்காத அற்புதம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவும்.
அது போல கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் முறையே:
1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai
எளிதில் கிடைக்காத அற்புதம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
சிறந்த பகிர்வு அக்கா!
நன்றி
நன்றி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
-
‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் ..!
-
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது,
அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளை
மிஞ்சினான்! அவன் யார்?
-
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
வேலைக்காரிக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் பெயர் யுயுத்சு..
கொள்ளி வைத்தது அவனாக இருக்குமோ?
எனக்கு உறுதியாகத் தெரியவில்லை
கொள்ளி வைத்தது அவனாக இருக்குமோ?
எனக்கு உறுதியாகத் தெரியவில்லை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
யுயுத்சு..என்பது சரியான பதில்
-
யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும்
அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த
மகன் ஆவார்.
இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன்
முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர்
பிறந்தவர்.
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது
பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர்
அணியில் சேர்ந்தார்.
போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர்
இவர் ஒருவரே ஆவார்.
-
---------------------
நன்றி-தமிழ்.விக்கிபீடியா
-
-
யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும்
அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த
மகன் ஆவார்.
இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன்
முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர்
பிறந்தவர்.
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது
பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர்
அணியில் சேர்ந்தார்.
போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர்
இவர் ஒருவரே ஆவார்.
-
---------------------
நன்றி-தமிழ்.விக்கிபீடியா
-
Re: கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1280818ayyasamy ram wrote:யுயுத்சு..என்பது சரியான பதில்
-
யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும்
அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த
மகன் ஆவார்.
இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன்
முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர்
பிறந்தவர்.
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது
பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர்
அணியில் சேர்ந்தார்.
போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர்
இவர் ஒருவரே ஆவார்.
-
---------------------
நன்றி-தமிழ்.விக்கிபீடியா
-
மேலதிக தகவலுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1280817சிவா wrote:வேலைக்காரிக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் பெயர் யுயுத்சு..
கொள்ளி வைத்தது அவனாக இருக்குமோ?
எனக்கு உறுதியாகத் தெரியவில்லை
இத்தனை பேர் இருந்தாலும் இவனுக்கு தான்
கொள்ளி வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
அவன் நல்வழியில் சென்றதால் தான் என்று தோன்றுகிறது.
அம்மா இத்தனை பெயர்களை வழங்கியதற்கு நன்றி அம்மா.
நூறு பேர் நூறு மனைவிமார்கள் அவர்கள் பிள்ளைகள் எப்படி இருந்திருக்கும் அந்த கூட்டம்.
பெயர்களை எப்படி ஞாபகப்படுத்திக் கூப்பிட்டு இருப்பார்கள்?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» வன்னியர் பட்ட பெயர்கள்/ விருது பெயர்கள்
» யார் அந்த 100 கௌரவர்கள் ?
» கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!
» ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
» 8 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: பிரதிபா பாட்டீல்
» யார் அந்த 100 கௌரவர்கள் ?
» கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!
» ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
» 8 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: பிரதிபா பாட்டீல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|