Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 1
மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
லண்டனில் நேற்று கோர்ட் விசாரணைகளுக்கு இடையில்
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன்
வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர்
அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம்
தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.
தான் மல்லையாவை சந்திக்கவில்லை,
அது ஒரு முறையான சந்திப்பில்லை, மல்லையா தன்
பின்னால் வேகமாக வந்து ஏதோ கூறினார் நான் பொருட்
படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி தொடர் ட்வீட்களில்
மறுக்க, தற்போது மல்லையாவை செண்ட்ரல் ஹாலில்
அருண் ஜேட்லி சந்தித்தாகவும் இருவரும் 15-20 நிமிடங்கள்
பேசியதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு
வைக்கப்பட்டது.
இதனையடுத்து மல்லையா தப்பிச் செல்ல அருண் ஜேட்லி
உதவினார் என்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்
வைத்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்வீட்
செய்யும் போது, “மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த
வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச்
செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்?
அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும்
நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக
மாறியது எப்படி.
மல்லையா டெல்லியில் வந்து யாரையோ பார்த்துள்ளார்,
அவர் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும்.
அவர்டஹன் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச்
செய்துள்ளார், யார் இதைச் செய்தது” என்று ட்வீட்
செய்தார்.
இன்று “இப்போது நம்மிடம் இரண்டு மறுக்க முடியாத
உண்மைகள் உள்ளன. 1. லுக் அவுட் நோட்டீஸ்
அக்டோபர் 24, 2015-ல் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.
அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி
மாறியது.
இதுதான் மல்லையா செக் செய்யப்பட்ட
தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது.
2. நாடாளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில்
நிதியமைச்சரிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா
தெரிவித்தது” என்று
2 மறுக்க முடியா உண்மைகள் உள்ளதாக
சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
-----------------------
தி இந்து
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
BJP க்கு வில்லன் இவரே.நீக்கவும் முடியாது கண்டிக்கவும் முடியாது.
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.
ரமணியன்
ஆனால் சாமிக்கு எப்போதுமே நிதி அமைச்சர் ஆகவேண்டும் என்ற
ஒரு அவா உண்டுஎன்றே நினைக்கிறேன். இவரிடம் மாட்டாத நிதி அமைச்சர்களே
கிடையாது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277530M.Jagadeesan wrote:கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி போல பா .ஜ . க . வில் சுப்ரமண்ய சுவாமி உள்ளார் . அவர் சொன்னது உண்மையெனில் ஜெட்லீ ராஜினாமா செய்யவேண்டும் . மல்லையா தெளிவாகச் சொல்லியுள்ளார் . நான் வெளிநாட்டிற்குச் செல்வது ஜெட்லீக்குத் தெரியுமென்று .. இன்னமும் மோடி மௌனம் காக்கிறார் என்றால் என்ன பொருள் ?
தமிழ்நாட்டில் நடந்த 570 கோடி container விவகாரமும் ஜெட்லீக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் எதுவும் வெளியில் வராது .
இது விஷயமாக ஈகரை முகநூலில் வந்த பதிவு
=68.ARAHZU3bFSpMWcz81MViFODEmMTJ75-Glj7nLxuxlvCtdij0swbnnkutbSvnHvDQu0QEGRsNoeMYXCfQyyExDRUp5bHMqV_KOPP8S07DnzW2LliT3u9PmBYgLvxoROoRL6uPvHbqITnOJ1sw_Ed4Yil_UuDG5HQqfRFG5tHSQ3q1dOOMipEw&__tn__=kCH-R]Eegarai Net
May 17, 2016 ·
3 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.
கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம்.
இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும்
ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.
மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி.
ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான்
பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.
இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்
அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.
இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பறி மாறபட்டதாம.
உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..
தற்போது தே.கோமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.
ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க...
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277603T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
வார்த்தை விளையாட்டுக்கள் அருமை ஐயா! ரசிக்க வைக்கிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
அவர முடிவு ஆபத்தில் செல்லும் அதனால் கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
எனவே யாரையும் குறை கூறுவது அவ்வளவு சரியல்ல. அவருக்கு கடன் வழங்கிய
பெருச்சாளியான வங்கி அதிகாரிகளை கைது செய்தல் வேண்டும் .>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277576சிவா wrote:
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் பதிவு எப்படி இப்பொழுது உங்கள் கண்ணில் பட்டது SK
திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதை போல
பாட்டு எழுதி பேர் வாங்குபவர் சிலர்
குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர் சிலர்
இருக்கிறார்கள்
இதில் நான் எந்த வகை என்று கூறி உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை
எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம் மக்களுக்கு எதிராக நடைபெறும் ஒருசில திரை மறைவு விஷயங்கள் என் மனதில் அப்படியே தங்கி விடும்
அதுவும் இல்லாமல் அந்த பதிவை ஷேர் செய்த 12 பேரில் நானும் ஒருவன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
மேற்கோள் செய்த பதிவு: 1277603T.N.Balasubramanian wrote:அவர் பெயர் அப்பிடி.அவர் கண்ணில் இருந்து எதுவும் skப் ஆகாது.
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ஸ்வீட் சாரி ட்வீட்!
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|