Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
Jenila | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
+3
ayyasamy ram
கோபால்ஜி
SK
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மோடி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண் மீது தமிழிசை செளந்தரராஜன் போலீஸில் புகார் அளித்தார்.
விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி விகடன்
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் வேலை செய்து வரும், தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற 23 வயதுப் பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இவரது இருக்கை எண் 17. சென்னையிலிருந்து விமானம் ஏறியதும், 3-ம் எண் இருக்கையில் அமருவதற்காக விமானத்துக்குள் வந்த, தமிழிசையைப் பார்த்து “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம்.
விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இது போன்ற கோஷங்களுக்கு நான் பயப்படவில்லை. ஆனால், அவர் சாதாரணப் பயணிபோல எனக்குத் தோன்றவில்லை. அவர் கோஷம் எழுப்பியபோது,
என் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவியதுபோல உணர்ந்தேன்.யாரும் சிரிக்க கூடாது
அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாதி அமைப்பு உள்ளது எனவும் சந்தேகிக்கிறேன். இதுகுறித்து, விமான நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளேன்.
நேர் எதிர் கொள்கை உள்ளவர்கள்கூட அடுத்தடுத்த இருக்கைகளில் ஒரே விமானத்தில் அமர்ந்து சென்றபோதிலும், இதுபோன்று நிகழ்ந்ததில்லை. தூத்துக்குடி நகரம் பலரின் பின்புலத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நகரம். இந்த நிலையில் இப்படி ஒரு பெண் கோஷம் எழுப்பியது சந்தேகத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்றார்.பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி விகடன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
என் கருத்து
இந்த பெண் செய்தது தவறு இவர்கள் நம்மிடம் கையேந்தி வர இன்னும் 6மாத காலமே உள்ளது அப்போது காட்டுவோம் நம் கோவத்தை
இப்போது இவர் என்னவோ சர்வேதேச தலைவர் போல தன்னை காட்டிக் கொள்ள இந்த பெண் உதவி இருக்கிறார்
உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்றால் இநேரம் அந்த பெண் மீது புகார் கொடுக்காமல் அவர் கருத்தை அவர் கூறினார் இதற்காக நான் வறுத்த பட போவதில்லை என்று கூறி இருக்க வேண்டும் இது தான் ஒரு தலைவரின் மாண்பு
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும் இல்லை
இந்த பெண் செய்தது தவறு இவர்கள் நம்மிடம் கையேந்தி வர இன்னும் 6மாத காலமே உள்ளது அப்போது காட்டுவோம் நம் கோவத்தை
இப்போது இவர் என்னவோ சர்வேதேச தலைவர் போல தன்னை காட்டிக் கொள்ள இந்த பெண் உதவி இருக்கிறார்
உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்றால் இநேரம் அந்த பெண் மீது புகார் கொடுக்காமல் அவர் கருத்தை அவர் கூறினார் இதற்காக நான் வறுத்த பட போவதில்லை என்று கூறி இருக்க வேண்டும் இது தான் ஒரு தலைவரின் மாண்பு
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும் இல்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
இப்போது அந்த பெண்ணுக்கு ஜாமீன் கிடைத்தது இனி 10 நாளைக்கு உங்கள கலாய்க்க மீம்ஸ் கிரேட்டர்ஸ் க்கு டாபிக் கிடைச்சது தான் மிச்சம்
நன்றி கேப்டன் டிவி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்றால் இநேரம் அந்த பெண் மீது புகார் கொடுக்காமல் அவர் கருத்தை அவர் கூறினார் இதற்காக நான் வறுத்த பட போவதில்லை என்று கூறி இருக்க வேண்டும் இது தான் ஒரு தலைவரின் மாண்பு
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும்
இந்த சகோதரி பிஜேபி யை பற்றி முழக்கமிட்டதால் காவல்துறை புகாரோடு போயிற்று..இதே திராவிட கட்சிகள் பற்றியோ ,ஜாதி கட்சிகள் பற்றியோ கோஷமிட்டிருந்தால் உடலுக்கு சேதாரமில்லாமல் உயிரோடு வீடு திரும்ப அந்த கட்சி தொண்டர்கள் (!) அனுமதித்திருக்கமாட்டார்களே நண்பரே..இவர்களா சகிப்புத்தன்மை பற்றியும்,ஜனநாயகம் பற்றியும் பேசுவது..கலிகாலம் என்பது இது தான்
அந்த கட்சியில் அப்படிப்பட்ட மனங்களும் மனிதர்களும்
இந்த சகோதரி பிஜேபி யை பற்றி முழக்கமிட்டதால் காவல்துறை புகாரோடு போயிற்று..இதே திராவிட கட்சிகள் பற்றியோ ,ஜாதி கட்சிகள் பற்றியோ கோஷமிட்டிருந்தால் உடலுக்கு சேதாரமில்லாமல் உயிரோடு வீடு திரும்ப அந்த கட்சி தொண்டர்கள் (!) அனுமதித்திருக்கமாட்டார்களே நண்பரே..இவர்களா சகிப்புத்தன்மை பற்றியும்,ஜனநாயகம் பற்றியும் பேசுவது..கலிகாலம் என்பது இது தான்
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
அவர் படிக்கும் கனடாவில் விமானத்தில் இந்த மாதிரி தரக்குறைவாக நடந்துகொண்டால் அதற்கு என்ன தண்டனை என்று அவர்க்கு நன்றாக தெரியும்..ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல தமிழ்நாட்டில் பிஜேபி க்கு எதிராக எது செய்தாலும் அதை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கும் என்றும் அவருக்கு தெரியும்..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
அந்த பெண்ணிற்கு உள்ள கருத்துரிமை போல தமிழிசைக்கு தனி மனித உரிமை இல்லையா?அரசியல் கட்சி தலைவர் என்றால் கண்ட இடத்தில அவர் கட்சிக்கு எதிராக கோஷமிடுவதா?
பிஜேபி பிடிக்கவில்லை என்றால் ஒட்டு போடவேண்டாம்,இல்லையென்றால் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை பதிவு செய்யட்டும்..இல்லை பொதுக்கூட்டத்தில் கோஷமிட்டு எதிர்ப்பை காட்டட்டும்..அதை விட்டு பயணத்தின் போதா அவருக்கு தொல்லை கொடுப்பது?நம் வீட்டு பெண்ணிடம்,அவர் அரசியலில் இருந்தாலும்,இப்படி யாரவது நடந்து கொண்டால் அதை நாம் ஆதரிப்போமா?எதற்கும் ஒரு இடம்,நேரம் இல்லையா?
பிஜேபி பிடிக்கவில்லை என்றால் ஒட்டு போடவேண்டாம்,இல்லையென்றால் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை பதிவு செய்யட்டும்..இல்லை பொதுக்கூட்டத்தில் கோஷமிட்டு எதிர்ப்பை காட்டட்டும்..அதை விட்டு பயணத்தின் போதா அவருக்கு தொல்லை கொடுப்பது?நம் வீட்டு பெண்ணிடம்,அவர் அரசியலில் இருந்தாலும்,இப்படி யாரவது நடந்து கொண்டால் அதை நாம் ஆதரிப்போமா?எதற்கும் ஒரு இடம்,நேரம் இல்லையா?
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
''பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,
விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை
அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட
வேண்டிய குற்றவாளிகளே.
சுதந்திரப் பறவை சோபியாவை சிறையிலிருந்து
பெயிலில் எடுக்கிறோம்.
அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே
சொல்கிறேன்''
-
-------------------------------
ட்விட்டரில் கமலஹாசன்
விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை
அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட
வேண்டிய குற்றவாளிகளே.
சுதந்திரப் பறவை சோபியாவை சிறையிலிருந்து
பெயிலில் எடுக்கிறோம்.
அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே
சொல்கிறேன்''
-
-------------------------------
ட்விட்டரில் கமலஹாசன்
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
அய்யா உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இதுபோன்ற ஒரு சம்பவம் சிறுது காலம் முன்பு நடந்தது மத்தியில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவம் .அவருக்கு கண்துடைப்பிற்காக சில நாட்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்து அதை யாருக்கும் தெரியாமல் வாபசும் வாங்கிவிட்டார் . சோபியாவின் நிகழ்வை அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அந்த அரசியல் வாதியை எத்தனை காலம் தான் ஜெயில் போட்டு தண்டிக்கவேண்டும் .
சும்மா அல்ல மக்கள் கூறுவது இந்த மதிய அரசின் ஆட்சி பாசிச ஆட்சி என்று .அவர்கள் என்ன தான் செய்தாலும் அதை அவர்கள் சார்ந்த கட்சியே நியாயபடுத்தும். இதையே அரசியலில் அல்லாத ஒருவர் செய்தால் உடனேயே அவர்கள் பின்புலம் ஆராயவேண்டும் , அவர் நக்சல் வாதியாக இருக்கலாம் , தீவிரவாதியாக இருக்கலாம் என்றெல்லாம் கூறி அவருக்கு மனஅழுத்தம் குடுத்து அவராகவே தற்கொலை பண்ணிகொள்ளும் அளவுக்கு கொண்டுசென்றுவிடுவார்கள் . ஆனால் சோபியாவுக்கு நீதிமன்ற காவல் குடுத்த நீதிபதியாவது கொஞ்சம் யோசிக்கவேண்டாமா . ஆளும் கட்சியிலிருந்து யாரேனும் ஏதாவது புகார் குடுத்தால் பயந்து போய் உடனேயே கைது பண்ணுவது . சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதித்துறை , பத்திரிகை துறை ஏன் இவர்களை பயபடுகிறது .இவ்வாறு இவர்கள் பயபட்டால் மக்கள் எப்படி வாழுவது .
சும்மா அல்ல மக்கள் கூறுவது இந்த மதிய அரசின் ஆட்சி பாசிச ஆட்சி என்று .அவர்கள் என்ன தான் செய்தாலும் அதை அவர்கள் சார்ந்த கட்சியே நியாயபடுத்தும். இதையே அரசியலில் அல்லாத ஒருவர் செய்தால் உடனேயே அவர்கள் பின்புலம் ஆராயவேண்டும் , அவர் நக்சல் வாதியாக இருக்கலாம் , தீவிரவாதியாக இருக்கலாம் என்றெல்லாம் கூறி அவருக்கு மனஅழுத்தம் குடுத்து அவராகவே தற்கொலை பண்ணிகொள்ளும் அளவுக்கு கொண்டுசென்றுவிடுவார்கள் . ஆனால் சோபியாவுக்கு நீதிமன்ற காவல் குடுத்த நீதிபதியாவது கொஞ்சம் யோசிக்கவேண்டாமா . ஆளும் கட்சியிலிருந்து யாரேனும் ஏதாவது புகார் குடுத்தால் பயந்து போய் உடனேயே கைது பண்ணுவது . சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதித்துறை , பத்திரிகை துறை ஏன் இவர்களை பயபடுகிறது .இவ்வாறு இவர்கள் பயபட்டால் மக்கள் எப்படி வாழுவது .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?
[quote="anikuttan"]அய்யா உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இதுபோன்ற ஒரு சம்பவம் சிறுது காலம் முன்பு நடந்தது மத்தியில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவம்
அது ஆளும்கட்சி உறுப்பினர் அல்ல நண்பரே..தெலுங்குதேச கட்சி உறுப்பினர்..
அது ஆளும்கட்சி உறுப்பினர் அல்ல நண்பரே..தெலுங்குதேச கட்சி உறுப்பினர்..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
» என்ன ,என்ன ஆச்சு ?“சைஸ் என்னங்க?”
» என்ன ஆச்சு?
» என்ன ஆச்சு?
» விஜய்க்கு என்ன ஆச்சு
» என்ன ,என்ன ஆச்சு ?“சைஸ் என்னங்க?”
» என்ன ஆச்சு?
» என்ன ஆச்சு?
» விஜய்க்கு என்ன ஆச்சு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|