ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 5:50 am

நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு

பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by T.N.Balasubramanian Thu Aug 23, 2018 5:29 pm

வணக்கம் borris 83 அவர்களே.

உங்களை ஈகரை  அன்புடன் வரவேற்கிறது . அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.

பதிவிடும் கவிதைகளை
பலர் படித்தாலும்
மறுமொழி இடுதல் சிலரே.
இலக்கண இயல்புகளை
சிலாகிப்பது யாவருக்கும்
கைவந்த கலை அல்லவே.

தொடருங்கள்.Borris 83 அவர்களே.
எங்கு இருக்கிறீர் ? என்ன வேலை?
அறியலாமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 5:36 pm

T.N.Balasubramanian wrote:வணக்கம் borris 83 அவர்களே.

உங்களை ஈகரை  அன்புடன் வரவேற்கிறது . அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.

பதிவிடும் கவிதைகளை
பலர் படித்தாலும்
மறுமொழி இடுதல் சிலரே.
இலக்கண இயல்புகளை
சிலாகிப்பது யாவருக்கும்
கைவந்த கலை அல்லவே.

தொடருங்கள்.Borris 83 அவர்களே.
எங்கு இருக்கிறீர் ? என்ன வேலை?
அறியலாமா?

ரமணியன்

நன்றி.. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். நான் திருநெல்வேலியில் இருக்கிறேன். இங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by T.N.Balasubramanian Thu Aug 23, 2018 7:08 pm

ஓஹோ நெல்லையா?

நம்மூர்தான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சிவனாசான் Thu Aug 23, 2018 8:47 pm

அன்பரே உம்பெயர் என்ன போரீசா. என்னங்க நல்ல
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 9:05 pm

T.N.Balasubramanian wrote:ஓஹோ நெல்லையா?

நம்மூர்தான்.  

ரமணியன்

அருமை.. மிக்க மகிழ்ச்சி


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 9:14 pm

சிவனாசான் wrote:அன்பரே உம்பெயர் என்ன  போரீசா. என்னங்க நல்ல
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>

போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 9:28 pm

பாலசுப்ரமணியன் ஐயா அவர்களே! தாங்கள் திருநெல்வேலியில் எங்கே இருக்கிறீர்கள்? எனக்குச் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் (அப்பாவின் ஊர்). அம்மாவின் ஊர் நெல்லை சந்திப்பிற்கு மிக அருகில் உள்ள தச்சநல்லூர். அங்குதான் தற்போது நான் வசிக்கிறேன்.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by T.N.Balasubramanian Fri Aug 24, 2018 12:10 pm

borris83 wrote:பாலசுப்ரமணியன் ஐயா அவர்களே! தாங்கள் திருநெல்வேலியில் எங்கே இருக்கிறீர்கள்? எனக்குச் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் (அப்பாவின் ஊர்). அம்மாவின் ஊர் நெல்லை சந்திப்பிற்கு மிக அருகில் உள்ள தச்சநல்லூர். அங்குதான் தற்போது நான் வசிக்கிறேன்.

நன்றி சண்முகம்.

நெல்லை மனைவியின் ஊர். அங்கே போவது உண்டு.

நான் இருப்பது சென்னையில்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by T.N.Balasubramanian Fri Aug 24, 2018 12:25 pm

borris83 wrote:
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.

பெயர் மாற்றம் வேண்டுமா?
என்ன பெயர்?
சண்முகம் என்கிற பெயரில் ஏற்கனவே பதிவர் இருக்கிறார்.
சண்முகம் B ,பரவாயில்லையா?
இல்லையென்றால் வேறு பெயர் கூறவும்.

வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/தமிழில் பெயர் மாற்றம் செய்ய ,என்ற பகுதிக்கு சென்று
என்ன பெயர் வேண்டுமென கூறவும்.

தலைமை நடத்துனர் ஆவன செய்வார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து
»  இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
» என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில்
» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum