ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

2 posters

Go down

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Empty வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

Post by ayyasamy ram Wed Aug 22, 2018 6:12 pm

புதுடெல்லி,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.600 கோடி கொடுத்துள்ளது. மீட்பு பணிகள், நோய் தடுப்பு பணிகள், சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு காரணமாக ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கேரளா கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. உள் கட்டமைப்பை சீராக்க மத்திய அரசு உடனடியாக ரூ.2,600 கோடி தரவேண்டும் என்று கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கூடுதல் நிதி திரட்ட லாட்டரி சீட்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடு கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்தது. ஐக்கிய அரபு எமிரெட்சில் வாழும் சுமார் 28 லட்சம் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை தர தயாராக இருப்பதாக அபுதாபி இளவரசர் கூறியதாக தகவல் வெளியானது. மாலத்தீவு, கத்தார், சீனா மற்றும் ஐ.நா. சபையில் இருந்தும் நிதி உதவி தர இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரியவந்துள்ளது. வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு உதவிகளை ஏற்பதில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தூதர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “ கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்க மாட்டோம் என்று இந்தியா அலுவல்பூர்வமற்ற முறையில் எங்களிடம் தெரிவித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார். தாய்லாந்து தூதர் வெளியிட்டுள்ள டுவிட் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் வழங்குவதாக அறிவித்த ரூ.700 கோடியை இந்தியா பெறாது என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கேரள மந்திரி இசாக், மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இசாக் கூறும் போது, நாங்கள் 2000 கோடி கேட்ட நிலையில், 600 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. அரசாங்கமோ தனிநபர்களோ முன்வந்து வழங்கும் உதவியை ஏன் பெற மறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. கேரளாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கேரளாவைச்சேர்ந்தவர்களே” என்றார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Empty Re: வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

Post by SK Wed Aug 22, 2018 6:18 pm

சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.

இதுக்கு காசு வேற வாங்குவானுங்களா

இப்போது தெரிகிறதா ''தினத்தந்தி '' ஒரு ரெண்டாம் தர பத்திரிக்கை என்று


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்
»  2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்
» சீனாவில் தாக்குதலுக்கு ஆளான இந்திய தூதர்
» இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!
» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum