Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
3 posters
Page 1 of 1
மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
புறநகர் மற்றும் மேம்பால ரயில்களில் தானியங்கி கதவுகள்
பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் விரிவான
அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வேவுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூரை சேர்ந்த வக்கீல் சதீஷ் என்பவர்
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை 23, 24ம் தேதிகளில் புறநகர் ரயிலில்
படிக்கட்டில் பயணம் செய்ததாலும், பரங்கிமலை ரயில்
நிலையத்தில் உள்ள தடுப்பு வேலி மோதியதாலும்
5 பேர் உயிரிழந்தனர்.
பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே துறை தொடர்ந்து
அலட்சியம் காட்டிவருகிறது.
புறநகர் செல்லும் அனைத்து ரயில் பெட்டிகளிலும்,
மேம்பால ரயில்களிலும் மெட்ரோ ரயில் போன்று
தானியங்கி கதவுகள் பொருத்தி பயணிகளின்
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான்
உயிரிழப்புகள் ஏற்படாது.
எனவே, புறநகர் மற்றும் மேம்பால ரயில்களில் தானியங்கி
கதவுகளை பொருத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு
மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம்
பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு
வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை புறநகர்
ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது குறித்த
விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வே
பொது மேலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை
செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
------------------------------
தினகரன்
புறநகர் மற்றும் மேம்பால ரயில்களில் தானியங்கி கதவுகள்
பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் விரிவான
அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வேவுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூரை சேர்ந்த வக்கீல் சதீஷ் என்பவர்
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை 23, 24ம் தேதிகளில் புறநகர் ரயிலில்
படிக்கட்டில் பயணம் செய்ததாலும், பரங்கிமலை ரயில்
நிலையத்தில் உள்ள தடுப்பு வேலி மோதியதாலும்
5 பேர் உயிரிழந்தனர்.
பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே துறை தொடர்ந்து
அலட்சியம் காட்டிவருகிறது.
புறநகர் செல்லும் அனைத்து ரயில் பெட்டிகளிலும்,
மேம்பால ரயில்களிலும் மெட்ரோ ரயில் போன்று
தானியங்கி கதவுகள் பொருத்தி பயணிகளின்
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான்
உயிரிழப்புகள் ஏற்படாது.
எனவே, புறநகர் மற்றும் மேம்பால ரயில்களில் தானியங்கி
கதவுகளை பொருத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு
மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம்
பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு
வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை புறநகர்
ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது குறித்த
விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வே
பொது மேலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை
செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
------------------------------
தினகரன்
Re: மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தினகரன் தினத்தாளின் செய்தி தந்தமைக்கு நன்றி.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஐயா உங்கள் அனைத்து பதிவர்களும் அருமை
அனால் அனைத்து பதிவுகளிலும் ஒரே மாதிரியான மொக்கையான பின்னுட்டம்
அனால் அனைத்து பதிவுகளிலும் ஒரே மாதிரியான மொக்கையான பின்னுட்டம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பொதுமக்களுக்கு இடையூறாக திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள்: மாலைக்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பொதுமக்களுக்கு இடையூறாக திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள்: மாலைக்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|