ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

+3
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by ayyasamy ram Fri Aug 10, 2018 6:27 pm

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Moon10
-

சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது.

இதனால்தான், மூன்றாம் பிறையைப் பார்ப்பதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
-
-------------------------
ஆன்மிக வினா-விடை!
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by ராஜா Fri Aug 10, 2018 7:00 pm

// சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது. //

புரியலையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by T.N.Balasubramanian Fri Aug 10, 2018 7:19 pm

மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by Mr.theni Fri Aug 10, 2018 8:16 pm

தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்? சிலர் சினிமா நடிகர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் .

பள்ளி மாணவன் (முஸ்லிம்) சொன்னது இது…………..

முஸ்லிம்கள் சந்திரனை வைத்தே மாதத்தைக் -லூனார் மாதம்-கணிக்கிறார்கள். சந்திரன் உதயம் மறைவு ஒரு நாளாகும். அதை வைத்து பிறை வரும் நேரம் நாள் தொடக்கம் என்பதால் நோன்பிருக்கும் போது அந்த முறை கடைப் பிடிக்கப்படுகிறது.சபான் (8) மாத முடிவு ரமதான் (9) மாத தொடக்கம். (அல்-புகாரி-குரான்)
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by SK Sat Aug 11, 2018 12:46 pm

அட அது  தேசிய விருது பெற்ற படம் அதனால் பார்க்கிறோம்  சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by Mr.theni Sat Aug 11, 2018 1:00 pm

ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by சிவனாசான் Sat Aug 11, 2018 4:48 pm

பார்க்க அழகாக இருக்கிறது அதை பார்த்தவுடன்
நமக்கு ஓர் உற்சாகம் தெம்பு ஏற்படும்.அதானால்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by T.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:07 pm

Mr.theni wrote:ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

SK யம் நடித்துள்ளாரா? நல்ல வேளை நான் பார்க்கவில்லை.

நானும் அப்போது பிறக்கவில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by SK Sat Aug 11, 2018 5:56 pm

நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by ஜாஹீதாபானு Sat Aug 11, 2018 6:48 pm

T.N.Balasubramanian wrote:மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்

முதல் பிறை சிறிய கீற்று போல தெரியும் . கொஞ்ச நேரத்தில மறைந்துவிடும் அது தான் மாதத்தின் ஆரம்பம் ஐயா . மூன்றாம் பிறை அல்ல.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Empty Re: மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum