Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
+2
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
புதுடில்லி,
திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது
அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திருச்சி
சிவா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின்
முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி
காலமானார். அவரது உடல் சென்னை - மெரினா
கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா,
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது
வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு
அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருச்சி சிவா விடுத்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட
பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
-
--------------------------------
தினமலர், நெல்லை
Last edited by ayyasamy ram on Fri Aug 10, 2018 3:47 pm; edited 2 times in total
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
அந்த விருதுக்கே கேவலம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
[quote="மாணிக்கம் நடேசன்"]அந்த விருதுக்கே கேவலம்.
[/quote
உசுப்பிவிட்டால்தான் அய்யாவிடமிருந்து மறுமொழி வரும் போலிருக்கிறது
அய்யா நலமா? உடல் நலமா?
ரமணியன்
[/quote
உசுப்பிவிட்டால்தான் அய்யாவிடமிருந்து மறுமொழி வரும் போலிருக்கிறது
அய்யா நலமா? உடல் நலமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
அந்த விருதுக்கே கேவலம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
எனக்கும் பாரத ரத்னா விருது
வழங்கப்படவேண்டும்
வழங்கப்படவேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
ஒருமுறை காமராசர் , வழக்கத்திற்கு மாறாக , வலது தோளில் துண்டு அணிந்திருந்தாராம் . அதைப்பார்த்த ஒரு பத்திரிகை நிருபர்
ஐயா ! நீங்கள் எப்போதும் இடது தோளில்தானே துண்டு போட்டிருப்பீர்கள் ! இப்போது வழக்கத்திற்கு மாறாக வலது தோளில் துண்டு போட்டிருக்கிறீர்களே ! என்ன காரணம் ? என்று கேட்டாராம் .
அதற்கு காமராஜர் , " வலது தோள்பட்டை அருகே சட்டை கிழிந்துள்ளது ; அதை மறைக்கத்தான் துண்டை , வலது புறமாகப் போட்டிருக்கிறேன் " என்றாராம் !
இவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்தான் . இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டது . விருதால் இவருக்குப் பெருமையா அல்லது இவரால் விருதுக்குப் பெருமையா ?
ஐயா ! நீங்கள் எப்போதும் இடது தோளில்தானே துண்டு போட்டிருப்பீர்கள் ! இப்போது வழக்கத்திற்கு மாறாக வலது தோளில் துண்டு போட்டிருக்கிறீர்களே ! என்ன காரணம் ? என்று கேட்டாராம் .
அதற்கு காமராஜர் , " வலது தோள்பட்டை அருகே சட்டை கிழிந்துள்ளது ; அதை மறைக்கத்தான் துண்டை , வலது புறமாகப் போட்டிருக்கிறேன் " என்றாராம் !
இவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்தான் . இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டது . விருதால் இவருக்குப் பெருமையா அல்லது இவரால் விருதுக்குப் பெருமையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
M.Jagadeesan wrote:ஒருமுறை காமராசர் , வழக்கத்திற்கு மாறாக , வலது தோளில் துண்டு அணிந்திருந்தாராம் . அதைப்பார்த்த ஒரு பத்திரிகை நிருபர்
ஐயா ! நீங்கள் எப்போதும் இடது தோளில்தானே துண்டு போட்டிருப்பீர்கள் ! இப்போது வழக்கத்திற்கு மாறாக வலது தோளில் துண்டு போட்டிருக்கிறீர்களே ! என்ன காரணம் ? என்று கேட்டாராம் .
அதற்கு காமராஜர் , " வலது தோள்பட்டை அருகே சட்டை கிழிந்துள்ளது ; அதை மறைக்கத்தான் துண்டை , வலது புறமாகப் போட்டிருக்கிறேன் " என்றாராம் !
இவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்தான் . இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டது . விருதால் இவருக்குப் பெருமையா அல்லது இவரால் விருதுக்குப் பெருமையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
SK wrote:எனக்கும் பாரத ரத்னா விருது
வழங்கப்படவேண்டும்
அதற்கு பெயர் அபராத (A Bharadha )ரத்னா விருது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
திருச்சி சிவா
பயன் அடைந்தவர்..
தொடர்ந்து பயன் அடைய கோரிக்கை வைத்துள்ளார்.
ரமணியன்
பயன் அடைந்தவர்..
தொடர்ந்து பயன் அடைய கோரிக்கை வைத்துள்ளார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
முதல் மனைவி பத்மாவதி இறந்தவுடன்
தயாளு அம்மாவை மணந்தார்.
ராஜாத்தி அம்மாளை கரம் பிடித்தார்.--
மனைவி உயிருடன் இருக்கும் போது, மறுமணம் செய்வதை
சட்டம் அனுமதிப்பதில்லை.
ஆகவேதான் ,ராஜாத்தி யார் என கேள்வி எழுந்தபோது,
என் மகள் கனிமொழியின் தாயார் என்று சமாளித்தார்.
தகவல்கள் விக்கி
ரமணியன்
தயாளு அம்மாவை மணந்தார்.
ராஜாத்தி அம்மாளை கரம் பிடித்தார்.--
மனைவி உயிருடன் இருக்கும் போது, மறுமணம் செய்வதை
சட்டம் அனுமதிப்பதில்லை.
ஆகவேதான் ,ராஜாத்தி யார் என கேள்வி எழுந்தபோது,
என் மகள் கனிமொழியின் தாயார் என்று சமாளித்தார்.
தகவல்கள் விக்கி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு
» வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது?
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது!
» பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு
» வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது?
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது!
» பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|