Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
+2
Mr.theni
ayyasamy ram
6 posters
Page 1 of 1
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
கடவுள் ராமர் வந்தால்கூட நாட்டில் பெண்கள் பாலியல்
பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களை ஒழிக்க முடியாது
என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ
சுரேந்திர நாராயண் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பைரியா மாவட்டத்தில் இருந்து சட்டப்
பேரவைக்கு பாஜகவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங். மாநிலத்தில் அதிகரித்து
வரும் பெண்களுக்கு எதிரான பாலத்கார குற்றங்கள் குறித்து
சுரேந்திர நாராயண்சிங்கிடம் நேற்று நிருபர்கள் கேள்வி
எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், கடவுள் ராமர்
வந்தால் கூட, நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும்
சம்பவங்களை ஒழிக்க முடியாது. பலாத்காரம் என்பது
இயற்கை மாசாக மாறிவிட்டது, இதில் யாரும் புனிதமடைய
முடியாது.
மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசுவது முதல் முறையல்ல இதற்கு முன்பல முறை இதுபோல்
பேசி கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அரசு ஊழியர்களைக்
காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்.
அரசு ஊழியர்கள் பணம் பெற்றாலும் வேலை செய்வதில்லை
என கடந்த மாதம் தெரிவித்தார்.
உன்னவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வெளிப்படையாக
ஆதரவு தெரிவித்து அவரை சீதாபூர் சிறையில் சுரேந்தர் சிங்
சென்று சந்தித்து வந்தார்.
அப்போது சுரேந்தர் சிங் பேசுகையில், “ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன். யாரும் 3 குழந்தைகளின்
தாயை பலாத்காரம் செய்ய மாட்டார்கள். அது சாத்தியமில்லை.
குல்தீப் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுகிறது ” எனத்
தெரிவித்திருந்தார்.
-
-------------------------------------------
தி இந்து
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
ராமரை கடவுள் ஆக்கியது யார்?
இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.
இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
அவரு என்னமோ நல்லாத்தானா நல்லதா தானே சொல்லறாரு ... அவரு சொன்னதுல ஒரு வார்த்தையை மட்டும் வைத்தது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது ...
“ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன்.
மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
மூடர் கூடம் = ப.ஜ.க
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
பாலியல் வன்முறைக்கு வக்காலத்து
காலக் கொடுமை
காலக் கொடுமை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
இதில் அவர் என்ன தவறாக கூறிவிட்டார் ??? தலைப்பை மட்டும் பார்க்காமல் அவர் சொன்ன அனைத்தையும் படியுங்கள் ... நாமும் தான் சொல்வோம் அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது என்று அது போல அவர் இராமர் என்று சொல்லியிருக்கிறார் மற்ற அனைத்தும் சரியே ... இராமர் என்று சொல்லாமல் இருந்து இருந்தால் இப்படி பிரபலப்படுத்தி பிரச்சனையாக்கிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
பா.ஜ.க எம்.எல்.ஏ. கூறியுள்ளது என்னசர்ச்சை
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» “குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|