Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
+2
Mr.theni
ayyasamy ram
6 posters
Page 1 of 1
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
கடவுள் ராமர் வந்தால்கூட நாட்டில் பெண்கள் பாலியல்
பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களை ஒழிக்க முடியாது
என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ
சுரேந்திர நாராயண் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பைரியா மாவட்டத்தில் இருந்து சட்டப்
பேரவைக்கு பாஜகவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங். மாநிலத்தில் அதிகரித்து
வரும் பெண்களுக்கு எதிரான பாலத்கார குற்றங்கள் குறித்து
சுரேந்திர நாராயண்சிங்கிடம் நேற்று நிருபர்கள் கேள்வி
எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், கடவுள் ராமர்
வந்தால் கூட, நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும்
சம்பவங்களை ஒழிக்க முடியாது. பலாத்காரம் என்பது
இயற்கை மாசாக மாறிவிட்டது, இதில் யாரும் புனிதமடைய
முடியாது.
மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசுவது முதல் முறையல்ல இதற்கு முன்பல முறை இதுபோல்
பேசி கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அரசு ஊழியர்களைக்
காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்.
அரசு ஊழியர்கள் பணம் பெற்றாலும் வேலை செய்வதில்லை
என கடந்த மாதம் தெரிவித்தார்.
உன்னவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வெளிப்படையாக
ஆதரவு தெரிவித்து அவரை சீதாபூர் சிறையில் சுரேந்தர் சிங்
சென்று சந்தித்து வந்தார்.
அப்போது சுரேந்தர் சிங் பேசுகையில், “ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன். யாரும் 3 குழந்தைகளின்
தாயை பலாத்காரம் செய்ய மாட்டார்கள். அது சாத்தியமில்லை.
குல்தீப் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுகிறது ” எனத்
தெரிவித்திருந்தார்.
-
-------------------------------------------
தி இந்து
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
ராமரை கடவுள் ஆக்கியது யார்?
இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.
இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
அவரு என்னமோ நல்லாத்தானா நல்லதா தானே சொல்லறாரு ... அவரு சொன்னதுல ஒரு வார்த்தையை மட்டும் வைத்தது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது ...
“ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன்.
மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
மூடர் கூடம் = ப.ஜ.க
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
பாலியல் வன்முறைக்கு வக்காலத்து
காலக் கொடுமை
காலக் கொடுமை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
இதில் அவர் என்ன தவறாக கூறிவிட்டார் ??? தலைப்பை மட்டும் பார்க்காமல் அவர் சொன்ன அனைத்தையும் படியுங்கள் ... நாமும் தான் சொல்வோம் அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது என்று அது போல அவர் இராமர் என்று சொல்லியிருக்கிறார் மற்ற அனைத்தும் சரியே ... இராமர் என்று சொல்லாமல் இருந்து இருந்தால் இப்படி பிரபலப்படுத்தி பிரச்சனையாக்கிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
பா.ஜ.க எம்.எல்.ஏ. கூறியுள்ளது என்னசர்ச்சை
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» “குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|