Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
![ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் 6e659810](https://i.servimg.com/u/f77/19/91/89/79/6e659810.jpg)
Third party image reference
மத்திய அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொது விநியோக பொருட்களைப் பெற வேண்டும் என்றால் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவினை 2018 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது அசாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைத் தவிரப் பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதார் இணைப்பு
2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அரசு பொது விநியோக கடைகளில் ரேஷன் பொருட்கள் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
![ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் Ce865310](https://i.servimg.com/u/f77/19/91/89/79/ce865310.jpg)
Third party image reference
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் மத்திய அரசு தனிநபர் ஒருவருக்கு 5 கிலோ தானியங்கள் ஒவ்வொரு மாதமும் வழங்குவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
![ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் 32949610](https://i.servimg.com/u/f77/19/91/89/79/32949610.jpg)
Third party image reference
நேரடி மானியம்
ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டைகளுடன் அனைவரும் ஆதார் எண்ணை இணைத்த பிறகு படிப்படியாக உணவுப் பொருட்கள் வழங்குவது குறைக்கப்பட்டு எல்பிஜி மானியம் போன்று வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டமும் மத்திய அரசுக்கு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.
ஆதார் இணைப்பால் அரசுக்கு ஏற்படும் நன்மை
அதே நேரம் ஆதார் எண்ணை ரேஷன் அட்டைகளில் இணைப்பதைக் கட்டாயம் ஆக்குவதால் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் பணம் மிச்சம் அடைந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
நன்றி
யூசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
மானியத்தை நேரடியா மக்களுக்கே கொடுக்குறோம் நீங்க முழுத்தொகை கொடுத்து பொருட்கள் வாங்கிக்குங்க என்று சொல்லிட்டு , கொஞ்ச நாள் கழித்து மானியம் கட் என்று ஒரு அறிக்கை விட்டுட்டா சரியா போச்சு
அருமையான நீண்ட கால திட்டம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அருமையான நீண்ட கால திட்டம்
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
மான்யமே வேண்டாம் அதனால் ஊழல்தான் மிகும்.
விலை வாசியை குறைத்தால்.கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தால் வரவேற்கலாம்.
விலை வாசியை குறைத்தால்.கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தால் வரவேற்கலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
மணியத்திற்கு பதிலாக தரத்தை உயர்த்தலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
இனி மானியம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும் போல் தெரிகிறது.ராஜா wrote:மானியத்தை நேரடியா மக்களுக்கே கொடுக்குறோம் நீங்க முழுத்தொகை கொடுத்து பொருட்கள் வாங்கிக்குங்க என்று சொல்லிட்டு , கொஞ்ச நாள் கழித்து மானியம் கட் என்று ஒரு அறிக்கை விட்டுட்டா சரியா போச்சு![]()
அருமையான நீண்ட கால திட்டம்
நீங்கள் கூறியது போல் நடக்க நூறு சதவீதம் வாய்ப்பு உள்ளது ராஜா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
விலைவாசியை கட்டுப்படுத்த வழி தெரியாமல் தான் மானியம் மூலம்சிவனாசான் wrote:மான்யமே வேண்டாம் அதனால் ஊழல்தான் மிகும்.
விலை வாசியை குறைத்தால்.கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தால் வரவேற்கலாம்.
மக்கள் சரிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
தரம் உயர்ந்தால் விலை உயரும் அதற்கு தனியாக மானியம் ஒதுக்கSK wrote:மணியத்திற்கு பதிலாக தரத்தை உயர்த்தலாம்
வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள் அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
SK wrote:20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள் அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது
அப்படியானால் ஜெயலலிதா அவர்கள் நல்ல அரிசியை வழங்கியுள்ளார்கள்
என்பதை ஏற்றுக் கொள்ளகிறீகள்.
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்
ராஜா wrote:மானியத்தை நேரடியா மக்களுக்கே கொடுக்குறோம் நீங்க முழுத்தொகை கொடுத்து பொருட்கள் வாங்கிக்குங்க என்று சொல்லிட்டு , கொஞ்ச நாள் கழித்து மானியம் கட் என்று ஒரு அறிக்கை விட்டுட்டா சரியா போச்சு![]()
அருமையான நீண்ட கால திட்டம்
நல்ல ஐடியா கொடுத்து இருக்கிறீர்கள்.
தற்சமயம் யாரும் மானியம் வாங்குவதற்கு தகுதி உள்ளவர் போல் தெரிவதில்லை.
அரசு பென்சன் 1500 ரூபாய் கிடைக்கிறது (50 ரூபாய் போஸ்ட்மேனுக்கு போகிறது.
முதியோர் அல்லாதோருக்கும் பென்சன் போகிறது. போஸ்ட்மேன் கண்டுகொள்ளாமல் இருக்க
அவருக்கு டிப் 50 ரூபா, 25 கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற கணக்கில். அது நேராக தரகர் மூலம்
அண்டை மாநிலங்களுக்கு போகிறது. யாருமே ஏழை இல்லை. 10 வருடங்களுக்கு முன்
இருவது /முப்பது ரூபாய்க்கு வேலைக்கு வந்த பிளம்பரும் எலெக்ட்ரிஷியனும் இன்று 250 /300 சிறிய வேலைக்கும் கேட்கிறார்கள்.ஒவ்வொருவரிடம் டூ வீலர்கள் இருக்கின்றது. வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள் ஒரு வேலைக்கு 800 /1000 கேட்கிறார்கள்.அதுவும் மிக பெரிய அபார்ட்மெண்ட் என்றால் ரேட் தனி. நாற்சாலை சந்திப்பில் கைக்குழந்தையுடன் நிற்கும் பிச்சைக்காரி நாளொன்றுக்கு 300 கு மேல் சம்பாதிக்கிறாள்.(காரில் வரும் கனவான்கள் கொடுக்கும் குறைந்த பட்ச தொகை 10 ரூபாய் ) கை குழந்தை இல்லாவிட்டால் கை குழந்தை சப்பளை செய்யும் ஏஜென்டிடம் வாடகை குழந்தை.கிடைக்கிறது .
கோயில் வாசல்களில் இருக்கும் பிச்சைக்காரர்கள் நல்ல வரும்படி வருகிறது.அதனால்தான் தொடர்ந்து
பிச்சை தொழிலை செய்து வருகிறார்கள். சாய்பாபா கோவில் பக்கம் விழாயக்கிழமை வந்து பாருங்கள்.
ரோடு அடங்கா பக்தர்கள் கூட்டம் பெருக பெருக இவர்கள் வருமானமும் பெருகுகிறது.எல்லோரிடமும்
பணம் தாராளமாகவே புழங்குகிறது. எந்த அளவு என்றால் , அதில் பெரும் பாகம் டாஸ்மாக் பக்கம் போகிறது.
யாருமே, அம்பானியாக இருந்தாலும் சரி, பூ கட்டும் பூக்காரியாக இருந்தாலும் சரி லாபம் இல்லை என்றால் அந்த தொழிலை தொடரமாட்டார்கள்.
மானியத்தை படி படியாக குறைத்து,மக்களுடைய சுய கெளரவத்தை உயர்த்த வேண்டும்.
மானியம் என்பது ஒரு மாயை. குறிப்பிட்ட அரசியல்வாதிகள் பயன் அடைய கொள்ளை லாபம் பெற
ஏழை மக்கள் சேவை என்ற வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுகின்றனர். எதற்கெடுத்தாலும் US /UK செழுமை பார் என்று சொல்பவர்கள் அங்கெல்லாம் மானியம் இருக்கின்றதா என்பதை அறியவேண்டும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 44 போலி கணக்குகளில் 450 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றிய ஆக்சிஸ் வங்கி
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
» உலக வங்கி வழங்கும் கடன்…
» வங்கியில் சம்பள திட்டம் ரேஷன் ஊழியர்கள் தர்ணா
» வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
» உலக வங்கி வழங்கும் கடன்…
» வங்கியில் சம்பள திட்டம் ரேஷன் ஊழியர்கள் தர்ணா
» வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|