Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
3 posters
Page 1 of 1
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
![தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... 4889e610](https://i.servimg.com/u/f77/19/91/89/79/4889e610.jpg)
தமிழகத்தில் நடக்கும் எல்லா போராட்டங்களையும் அந்தந்த காவல் நிலையங்களில் வீடியோ பதிவு செய்து தேதி வாரியாக தனித்தனி சி.டி. தயாரிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்ெடர்லைட் ஆலை போராட்டம், 100 வது நாளில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையாக மாற்றி விட்டனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். போராட்டத்தை ஒடுக்க போலீசார் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கி சூடு என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர் கமிஷன் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமை அமைப்பும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்தும், இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைய வில்லை. வெளி மாவட்ட போலீசாரை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஒடுக்கும் நடவடிக்கையை காவல்துறை கையில் எடுக்கிறது. அதன் விளைவாக தமிழகத்தில் இனி நடக்கும் அனைத்து போராட்டங்களும் கண்டிப்பாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
முன்பெல்லாம் பெரிய அளவில் நடக்கும் போராட்டங்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் போராட்டங்களை தான் போலீசார் தனியாக வீடியோ பதிவு செய்வது வழக்கம். சாதிய, மத அமைப்பிலான போராட்டங்கள் பதிவு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதை அடையாளம் காணும் வகையில் இந்த வீடியோ பதிவு இருக்கும்.
ஆனால் இப்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து, சாதாரண போராட்டங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண சாலை பிரச்னை, சாக்கடை பிரச்னைக்காக நடக்கும் போராட்டங்களும் வீடியோ பதிவாகிறது. அந்த போராட்டத்தில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதும் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, போராட்டத்தை வளர விட வேண்டாம் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து ெசல்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அவர்களை முதலிலேயே தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் பொதுமக்களை திரட்டி மனு கொடுக்க வருபவர்களின் பின்னணியையும் சேகரிக்க வேண்டும் என கூறி உள்ளனர் என்றனர். போலீசார் வீடியோ பதிவு செய்வதால், அதற்கு பயந்தே போராட்டத்துக்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதும் போலீசாரின் கணக்காக உள்ளது.
ஆனால் இப்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து, சாதாரண போராட்டங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண சாலை பிரச்னை, சாக்கடை பிரச்னைக்காக நடக்கும் போராட்டங்களும் வீடியோ பதிவாகிறது. அந்த போராட்டத்தில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதும் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, போராட்டத்தை வளர விட வேண்டாம் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து ெசல்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அவர்களை முதலிலேயே தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் பொதுமக்களை திரட்டி மனு கொடுக்க வருபவர்களின் பின்னணியையும் சேகரிக்க வேண்டும் என கூறி உள்ளனர் என்றனர். போலீசார் வீடியோ பதிவு செய்வதால், அதற்கு பயந்தே போராட்டத்துக்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதும் போலீசாரின் கணக்காக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
பழைய வீடியோக்களும் ஆய்வு
மாவட்டம் வாரியாக கடந்த ஒரு வருட காலங்களாக நடந்த போராட்டங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கும் போராட்ட விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஐ.ஜி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போராட்டங்களாக அவை இருந்தன. அதை முன்னெடுத்தது யார்? அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை பற்றி கண்டறிய இந்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உளவுத்துறையை பலப்படுத்த முடிவு
அதிக போராட்டங்கள் நடக்கும் மாவட்டங்களில் உளவுத்துறையை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உளவு பிரிவுகளில் உள்ள பட்டியலையும் உள்துறை கேட்டுள்ளது. இவர்களில் யார், யார் எத்தனை ஆண்டுகள் உள்ளனர். இவர்களின் திறமை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. வெறும் போராட்ட தகவல்களாக இல்லாமல், போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இனி உளவுத்துறை மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாவட்டம் வாரியாக கடந்த ஒரு வருட காலங்களாக நடந்த போராட்டங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கும் போராட்ட விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஐ.ஜி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போராட்டங்களாக அவை இருந்தன. அதை முன்னெடுத்தது யார்? அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை பற்றி கண்டறிய இந்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உளவுத்துறையை பலப்படுத்த முடிவு
அதிக போராட்டங்கள் நடக்கும் மாவட்டங்களில் உளவுத்துறையை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உளவு பிரிவுகளில் உள்ள பட்டியலையும் உள்துறை கேட்டுள்ளது. இவர்களில் யார், யார் எத்தனை ஆண்டுகள் உள்ளனர். இவர்களின் திறமை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. வெறும் போராட்ட தகவல்களாக இல்லாமல், போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இனி உளவுத்துறை மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
நன்றி ஐயாசிவனாசான் wrote:நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எதுவும் நடக்கலாம்! - கவிதை
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|