Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
2 posters
Page 1 of 1
சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
![சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்! A665d910](https://i.servimg.com/u/f77/19/91/89/79/a665d910.jpg)
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தை போலவே விரைவில் பெங்களூருவும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் குளிர் பிரதேசமான இமயமலை சாரலில் உள்ள மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் கடுமையான தண்ணீர் பிரச்சினை இந்த ஆண்டு தலையெடுத்துள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. மக்களின் அன்றாட தேவைகளுக்கு கூட அளவிடப்பட்ட தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நிதி ஆயோக் விரிவான ஆய்வு நடத்தி நாடு முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய நாடு முழுவதும் தினந்தோறும் 60 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால் மட்டுமே இந்தியாவில்2 லட்சம் பேர் ஆண்டு தோறும் உயிரிழந்து வருவதாகவும், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்சினை தற்போது தலை தூக்கியுள்ளது.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
விரைவில் பெங்களூரு மட்டுமின்றி டெல்லி, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் மோசமான தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நகரங்களில் 2020-ம் ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக மறைந்து விடும் என அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த நகரங்களில் மட்டும் வாழும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ரெடியாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை காரணமாக நாட்டில் மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாட்டி ஜிடிபி என அழைக்கப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் 6% சதவீதம் அளவிற்கு சரியும் அபாயம் உள்ளது.
ஆனால் சென்னை போன்ற மாநகரங்கள் இதனைப்பற்றி ஒருபோதும் கண்டு கொள்ள போவதில்லை. ஏனெனில் கடலூர் போன்ற மாவட்டங்கள் தன் மக்கள் துயரத்தினுள் இருந்தாலும் சென்னை போன்ற மாநகரங்களுக்கு வாரி வழங்க மறுப்பதில்லை. தற்போது கடலூரின் தியாகத்தால் தான் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்னை காரணமாக நாட்டில் மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாட்டி ஜிடிபி என அழைக்கப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் 6% சதவீதம் அளவிற்கு சரியும் அபாயம் உள்ளது.
ஆனால் சென்னை போன்ற மாநகரங்கள் இதனைப்பற்றி ஒருபோதும் கண்டு கொள்ள போவதில்லை. ஏனெனில் கடலூர் போன்ற மாவட்டங்கள் தன் மக்கள் துயரத்தினுள் இருந்தாலும் சென்னை போன்ற மாநகரங்களுக்கு வாரி வழங்க மறுப்பதில்லை. தற்போது கடலூரின் தியாகத்தால் தான் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
அரசு விழித்தெழுந்து குளம் குட்டைகளை தூர் வாரி,
இருக்கும் பள்ளங்களில் மேலும் மேலும் குப்பைகளை
கொட்டுவதை தவிர்த்தாலன்றி,
மழை நீர் சேமிப்பை முற்றிலும் கடுமையாக
நிறைவேற்றாவிடில்,கட்டாயம் நாம் வெளியேறவேண்டும்.
மக்களும்,தங்கள் பங்குக்கு,சமுதாய பணியில்
கட்சி ஜாதி மத வேறுபாடின்றி,
ஈடுபட்டு திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்கவேண்டும்.
ரமணியன்
இருக்கும் பள்ளங்களில் மேலும் மேலும் குப்பைகளை
கொட்டுவதை தவிர்த்தாலன்றி,
மழை நீர் சேமிப்பை முற்றிலும் கடுமையாக
நிறைவேற்றாவிடில்,கட்டாயம் நாம் வெளியேறவேண்டும்.
மக்களும்,தங்கள் பங்குக்கு,சமுதாய பணியில்
கட்சி ஜாதி மத வேறுபாடின்றி,
ஈடுபட்டு திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்கவேண்டும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
நீர் மேலாண்மை மற்றும் நீராதாரங்களைT.N.Balasubramanian wrote:அரசு விழித்தெழுந்து குளம் குட்டைகளை தூர் வாரி,
இருக்கும் பள்ளங்களில் மேலும் மேலும் குப்பைகளை
கொட்டுவதை தவிர்த்தாலன்றி,
மழை நீர் சேமிப்பை முற்றிலும் கடுமையாக
நிறைவேற்றாவிடில்,கட்டாயம் நாம் வெளியேறவேண்டும்.
மக்களும்,தங்கள் பங்குக்கு,சமுதாய பணியில்
கட்சி ஜாதி மத வேறுபாடின்றி,
ஈடுபட்டு திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்கவேண்டும்.
ரமணியன்
மேம்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அரசை மட்டுமே நம்பி பிரயோஜனம்
இல்லை.
நீங்கள் கூறியது உண்மை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2)
» உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்
» முட்டை பத்தி இன்னும் அதிர்ச்சி தகவல்
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
» உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்
» முட்டை பத்தி இன்னும் அதிர்ச்சி தகவல்
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|