ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_c10மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_m10மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_c10 
Dr.S.Soundarapandian
மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_c10மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_m10மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_c10 
heezulia
மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_c10மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_m10மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!!

2 posters

Go down

மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Empty மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 11:40 am



வெயில் காலத்திலிருந்து மழைக் காலத்துக்கு பருவநிலை மாறும்போது, கால்நடைகளுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, சுவாச சம்பந்தமானப் பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு.

தவிர, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வசிப்பிடங்களின் தன்மைக்கு ஏற்றவாறு கோமாரி, நீலநாக்கு நோய், கொள்ளை நோய், நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் வரலாம்.

கோமாரி நோய் என்பது “கால் மற்றும் வாய் நோய்” அல்லது “காணை” என்று அழைக்கப்படுகிறது.

கோமாரி நோய் இந்திய நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் மாடுகளை அதிகம் பாதித்தாலும், எருமைகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி ஆகிய உயிரினங்களையும் தாக்குகிறது. இரட்டை கொம்புகள் கொண்ட கால்நடை இனங்கள் கோமாரி நோயால் பாதிக்கப்படுகிறது.

அந்தந்தப் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகவே இத்தைகைய நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அதனால் தவறாமல், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். கோமாரி நோய் தாக்கிவிட்டால், மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும்

நன்றி
செய்தி புனல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Empty Re: மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!!

Post by ராஜா Sat Jun 09, 2018 7:12 pm

// அதனால் தவறாமல், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். கோமாரி நோய் தாக்கிவிட்டால், மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும் //

எங்கள் வீட்டு மாடுகளுக்கு அப்பா மொந்தன் வாழைபழத்தில் உள்ளே விளக்கெண்ணெய் / நல்லெண்ணெய் (தெரியல) வைத்து கொடுப்பாங்க , இப்ப தான் தெரியுது , எதுக்குன்னு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Empty Re: மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jun 10, 2018 7:36 am

ராஜா wrote:// அதனால் தவறாமல், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். கோமாரி நோய் தாக்கிவிட்டால், மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும் //

எங்கள் வீட்டு மாடுகளுக்கு அப்பா மொந்தன் வாழைபழத்தில் உள்ளே விளக்கெண்ணெய் / நல்லெண்ணெய் (தெரியல)  வைத்து கொடுப்பாங்க , இப்ப தான் தெரியுது , எதுக்குன்னு
சரியாக சொன்னீர்கள் ராஜா
மழை காலங்களில் மாடுகளுக்கு கானை
நோய் தாக்கம் அதிகமாக இருக்கும்
வாய் புண் , கால் புண் எச்சில் வடிதல்
ஆகாரம் எடுக்காது, அசை போடாது.
இது தான் நோய் அறிகுறிகள்.

இந்த கானம் அல்லது கானை வந்தால்
மாடு தப்பிப்பது அரிது.
இந்த மாட்டை தனியாக சுகாதார சூழ்நிலையில் வைத்து பராமரித்து
குங்கிலியம் புகை சாம்பிராணி புகை
மஞ்சள் நீர் வேப்பிலையில் தெளித்து
அந்த இடமே ஐசியு மாதிரி தெய்வீக
சக்தியுடன் காக்க வேண்டும்.
அதனுடன் வாழைப்பழம் வைத்தியம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!! Empty Re: மூன்று மஞ்சள் வாழைப்பழம் போதும்.. இறப்பையே மீட்டு விடலாம்: எல்லோரும் செய்யக்கூடிய எளிமையான முறை..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum