ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

2 posters

Go down

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? Empty சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 12:27 pm

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? KolrBQtqc3dPgDmiCrgP+dd16d25f2d536ce6959f5d9f49f4cb32

சென்னை
சென்னையில் 2000 கிளிகளுக்கு உணவளிப்பவரை வீட்டை காலி செய்யச் சொல்லி உள்ளதால் பறவைகளுக்கு உணவு இல்லா நிலை ஏற்பட உள்ளது.
சென்னை நகரில் ராயப்பேட்டை பகுதியில் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு குறுக்கு தெருவில் சேகர் (வயது 65) வசித்து வருகிறார். இவர் புகைப்பட கருவிகளை பழுது பார்ப்பதில் வல்லுனர் ஆவார். இவர் பல புராதன புகைப்பட கருவிகளையும் அரிதான பல புகைப்படங்களையும் சேகரித்து உள்ளார். வாடகை வீட்டில் குடி இருக்கும் இவரை தற்போது வீட்டு சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொல்லி உள்ளனர். அவர், “நான் காலி செய்துவிட்டால் எனது 2000 குழந்தைகள் கதி என்ன?” எனக் கேட்கிறார்.
ஆம். இவருக்கு இன்னொரு பெயர் ராயப்பேட்டை வட்டாரத்தில் உள்ளது. அது பறவை மனிதர் என்பதாகும். தினமும் இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 2000 கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். அந்தக் கிளிகளைத்தான் அவர் தனது குழந்தைகள் என கூறுகிறார். சுமார் 50 வருடம் பழமையான ஒரு வீட்டின் ஒரு பகுதியில் 27 வருடங்களாக சேகர் வாடகைக்கு வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து மொத்தம் ஐந்து குடும்பங்கள் உள்ளன.
நன்றி
பத்திரிகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? Empty Re: சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 12:29 pm

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? YKcAUTccQjeuwUWxOTma+b61d2c480a3d9deecb22ec1c1c9e276b
இந்த வீட்டை இடித்து பெரிய கட்டிடமாக கட்ட உள்ளதால் வீட்டு சொந்தக்காரர் இவர்களை காலி செய்ய சொல்லி உள்ளார். சேகர் தனது கிளிகளை முன்னிட்டு இந்த இடத்தை காலி செய்ய தயங்குகிறார். இதனால் வீட்டு சொந்தக்காரர் இவருக்கு பல விதத்திலும் மிரட்டல் விடுத்து வருகிறார். தன்னை நம்பி உள்ள கிளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை தன்னால் காலி செய்ய முடியாது என சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? JS8psHZZQau4zeAJV1N6+e8e4d863672577720ab9b8adf3efcf53
அவர், “நான் எனது வருமானத்தில் 40% வரை இந்த கிளிகளுக்கு உணவளிக்க செலவழித்து வருகிறேன். மனிதர்கள் காடுகளை அழித்ததினால் இந்த கிளிகள் நகருக்குள் வந்துள்ளன. இங்கும் உணவு கிடைக்கவில்லை எனில் எனது குழந்தைகள் என்ன செய்யும்? முதலில் இங்கு இரு கிளிகள் மட்டுமே வந்தன. தற்போது 2000 கிளிகள் வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பறவைகள் ஆர்வலர் அந்தோணி ராபின், “வழக்கமாக உணவு கிடைக்கும் நேரத்தில் மற்றும் இடத்தில் உணவு கிடைக்கவில்லை எனில் பறவைகள் முதலில் மிகவும் துயர் அடையும். இதற்காகவே எந்த ஒரு மிருகத்துக்கோ அல்லது பறவைகளுக்கோ இரை கொடுத்து பழக்கக் கூடாது என நாங்கள் கூறுகிறோம். அதே நேரத்தில் பறவைகளுக்கு இயற்கையாகவே உள்ள சாமர்த்தியத்தால் அவை தாங்களாகவே இரைகளை தேடிக் கொள்ளும். சேகர் இதற்காக அஞ்ச வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? Empty Re: சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

Post by SK Wed May 23, 2018 12:41 pm

பறவைகளுக்கு இயற்கையாகவே உள்ள சாமர்த்தியத்தால் அவை தாங்களாகவே இரைகளை தேடிக் கொள்ளும்

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? Empty Re: சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 3:52 pm

SK wrote:
பறவைகளுக்கு இயற்கையாகவே உள்ள சாமர்த்தியத்தால் அவை தாங்களாகவே இரைகளை தேடிக் கொள்ளும்

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1269424
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன? Empty Re: சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை
» உத்தர பிரதேசத்தில் 350 பறவைகள் பலி: பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டது
» சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது: நிர்வாகி விளக்கம்
»  இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைனின் நாக்கு
» வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பல நாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகள்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum