Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
5 posters
Page 1 of 1
அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
சென்னை மாம்பலம் இந்தி பிரசார சபா சாலையில் சக்தி விலாஸ் மிஷனை நடத்தி வந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் இதே பெயரில் அடையாறு, கோட்டூர்புரம் பகுதிகளிலும் மிஷன் நடத்தினார். அவ்வப்போது இருப்பிடத்தை மாற்றி வந்தார்.
இவர் மீது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஹேமலதா என்பவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். அதில், வேலை தேடி சென்ற என்னை காபியில் மயக்க மருந்து கொடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கற்பழித்தார்.
அதை வீடியோ படமாக எடுத்து வைத்து மிரட்டி அடிக்கடி அழைத்து அவரது ஆசையை தீர்த்துக்கொண்டார் என்று கூறியிருந்தார்.
3 மாதங்களுக்கு முன்பு கொடுத்த புகாரை தேனாம் பேட்டை, அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து விட்டு சாமியாருக்கு சாதகமமாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டு விட்டனர். சிலர் அவரை வீட்டை காலி செய்து சென்று விடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் சாமியாரும் கடந்த 2 வருடத்தில் மட்டும் 3 இடங்களில் இருப்பிடத்தை மாற்றி உள்ளார். இந்த தகவல் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனின் கவனத்துக்கு சென்றது. அவர் நேரடியாக விசாரித்தார்.
இறுதியாக ஹேமலதா கொடுத்த புகார் மனுவை சைதாப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் அதிவீர ராமபாண்டியன் வாங்கி வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரியை எச்சரித்த கமிஷனர் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
ஹேமலதாவின் புகார் தியாகராய நகர் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரானுக்கு அனுப்பப்பட்டது. அவரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார்.
சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கடந்த 2 வருடமாக ஹேமலதாவை மிரட்டி அவ்வப்போது தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது 376 (கற்பழிப்பு), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 2 முக்கிய குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே தன் மீதான புகார் விசுவரூபம் எடுப்பதை அறிந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் நேற்றே திடீரென தலைமறைவாகி விட்டார். காலையில் நிருபர்களுடன் செல்போனில் பேசி ஷநான் குற்றமற்றவன்' என்று விளக்கம் அளித்த அவர் அதன்பிறகு செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டார்.
தலைமறைவான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஹேமலதாவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.
இவர் மீது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஹேமலதா என்பவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். அதில், வேலை தேடி சென்ற என்னை காபியில் மயக்க மருந்து கொடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கற்பழித்தார்.
அதை வீடியோ படமாக எடுத்து வைத்து மிரட்டி அடிக்கடி அழைத்து அவரது ஆசையை தீர்த்துக்கொண்டார் என்று கூறியிருந்தார்.
3 மாதங்களுக்கு முன்பு கொடுத்த புகாரை தேனாம் பேட்டை, அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து விட்டு சாமியாருக்கு சாதகமமாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டு விட்டனர். சிலர் அவரை வீட்டை காலி செய்து சென்று விடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் சாமியாரும் கடந்த 2 வருடத்தில் மட்டும் 3 இடங்களில் இருப்பிடத்தை மாற்றி உள்ளார். இந்த தகவல் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனின் கவனத்துக்கு சென்றது. அவர் நேரடியாக விசாரித்தார்.
இறுதியாக ஹேமலதா கொடுத்த புகார் மனுவை சைதாப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் அதிவீர ராமபாண்டியன் வாங்கி வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரியை எச்சரித்த கமிஷனர் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
ஹேமலதாவின் புகார் தியாகராய நகர் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரானுக்கு அனுப்பப்பட்டது. அவரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார்.
சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கடந்த 2 வருடமாக ஹேமலதாவை மிரட்டி அவ்வப்போது தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது 376 (கற்பழிப்பு), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 2 முக்கிய குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே தன் மீதான புகார் விசுவரூபம் எடுப்பதை அறிந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் நேற்றே திடீரென தலைமறைவாகி விட்டார். காலையில் நிருபர்களுடன் செல்போனில் பேசி ஷநான் குற்றமற்றவன்' என்று விளக்கம் அளித்த அவர் அதன்பிறகு செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டார்.
தலைமறைவான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஹேமலதாவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
எதுக்கும் நீங்க தலைமறைவாக இருந்துக்ங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
இப்போ தலையில துண்டு போட்டுகிட்டு தலைமறைவாதான் இருக்கேன்...!வை.பாலாஜி wrote:எதுக்கும் நீங்க தலைமறைவாக இருந்துக்ங்க
![அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
நேத்து அந்த இளம்பெண் போட்டோவ டிவியில் காட்டினாங்க , ![அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடுத்த சாமியார் தலைமறைவு
» கற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது
» பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» கற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது
» பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|