ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

2 posters

Go down

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Empty அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

Post by ayyasamy ram Thu Apr 26, 2018 8:08 am

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை
ராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு
அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கவர்னராகவும், பல்கலைக்கழகங்களின்
வேந்தராகவும் இருக்கிறீர்கள்? இரண்டு பதவிகளின்
அதிகாரமும் என்ன?

பதில்:-
தமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான்.
வேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு
ஏற்ப கவர்னர் செயல்படத் தேவையில்லை.

ஆனால் கவர்னர் பதவியை பொறுத்தவரை, அமைச்சரவையின்
ஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்பது அரசியல்
சாசனத்தின்படி கட்டாயமாகும். இது மக்களில் பலருக்கு
தெரிந்திருக்காது.

மாநில அரசு என்பது, வேந்தரின் அதிகாரத்துக்கு வேறுபட்டது.
வேந்தருக்கான ஆலோசனையை அமைச்சரவை வழங்க முடியாது.
பல்கலைக்கழக பணிகளில் அரசு தலையிட முடியாது.

வேந்தர் என்ற முறையில் யாருடைய தலையீடும் இல்லாமல்
கவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியும்.

கேள்வி:-
3 பல்கலைக்கழகங்களில் நடந்த துணை வேந்தர் பணி நியமனத்தில்
சில விமர்சனங்கள் உள்ளன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
துணை வேந்தர்களாக தமிழகத்தில் நியமிக்கப்படுவது ஒரு
குறைபாடாக கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:-
5 துணை வேந்தர்கள் நியமனத்தில் இரண்டு துணை வேந்தர்கள்
மட்டும் வெளி மாநிலத்தவராகும். இந்த நியமனத்தில் ஏற்கனவே
உள்ள நடைமுறைகளை நான் உடைக்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம்
தொடர்பான விளம்பரம் இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டது.
ஏனென்றால், அந்தப் பதவிக்கு தகுதியான மற்றும் பொருத்தமானவர்
தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, இந்தியாவில்
உள்ள அனைத்து மாநிலத்தவரும் சரிசமமாக கருதப்பட
வேண்டும். எனவே இந்தப் பதவி நியமனத்தில் மாநில வேறுபாடு
காட்ட முடியாது.

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில், ஒருவர் கணிதம் படித்தவர்.
மற்றொருவர், பயோ கெமிஸ்டிரி பட்டம் பெற்றவர். ஆனால் துணை
வேந்தர் பதவி என்பது பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு ஆனதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல்
கல்லூரிகள் வருகின்றன. எனவே பொறியியல் படித்தவர்தான்
அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்ற
பொருத்தமானவராக இருக்க முடியும்.

அதன்படி, 3-வது நபரான சுரப்பா, இந்தியாவிலேயே மிகச் சிறந்த
கல்வி நிறுவனமான பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டி.யின்
இயக்குனராக பணியாற்றியவர். ஐ.ஐ.எஸ்.சி.யில் பல ஆண்டுகள்
பேராசிரியராக அனுபவம் கொண்டவரான சுரப்பா தேர்வு
செய்யப்பட்டார்.

அந்த 3 பெயர்களையும் நான் நிராகரித்து இருந்தால் துணை வேந்தர்
பெயர் பரிந்துரைக்க மேலும் 6 மாதங்கள் ஆகியிருக்கும்.
மாணவர்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்தேன்.
-
-----------------------------
தினத்தந்தி













ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Empty Re: அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

Post by SK Thu Apr 26, 2018 12:32 pm

அப்போ நிம்மி விவகாரம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
» கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் கற்கிறார்
» ‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
» தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum