ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

3 posters

Go down

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் Empty 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 1:15 pm

தமிழக மக்களுக்குக் காவிரி தண்ணீர்தான் வேண்டும் என்றால், அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் 5ZefNL5bTtyobH8j7BKX+ef32f4f1ea64c52caf96a3b8a61eaf7b
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியமாக இருந்துவந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறி, தீர்ப்பில் குறிப்பிட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தி.மு.க, நாம் தமிழர், ஆம் ஆத்மி, இளைஞர் அமைப்பு, விவசாயிகள் அமைப்பு எனப் பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் FfTeHkYcSrOjyqoyPjCH+e14fe96c4f6b8bd82cfdc6b54c21e5a5
இந்தநிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்' என பதிவிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் Empty Re: 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Post by SK Mon Apr 16, 2018 4:43 pm

அடுத்தவன் தாலி கட்ட வேண்டிய பொண்ணுக்கு தாலி கட்ட போன புத்திசாலி DESALINATION பத்தி பேசும்போது கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் Empty Re: 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 16, 2018 5:25 pm

SK wrote:அடுத்தவன் தளி கட்ட வேண்டிய பொண்ணுக்கு தாலி கட்ட போன புத்திசாலி DESALINATION பத்தி பேசும்போது கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
மேற்கோள் செய்த பதிவு: 1266354
இதற்கு மேல் இவரை அடிக்க முடியாது
இந்த ஆள் மாதிரி முட்டாள் தனமான
செயல்படக்கூடிய மனித ஜந்து இனி பிறந்து
தான் வரவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் Empty Re: 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Post by ayyasamy ram Mon Apr 16, 2018 5:38 pm

விவசாய தண்ணீர் பிரச்சினைக்கும்
குடிநீர் பிரச்சினைக்கும் வித்தியாசம் தெரியாத சாமி..... சிரி சிரி சிரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் Empty Re: 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:18 am

ayyasamy ram wrote:விவசாய தண்ணீர் பிரச்சினைக்கும்
குடிநீர் பிரச்சினைக்கும் வித்தியாசம் தெரியாத சாமி..... சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1266377
அவருக்கு தண்ணீர் என்றால் என்ன என்பதை சட்ட புத்தகத்தை புரட்டி பார்த்து பின்
பேச வாய்ப்பு வழங்கலாம்.
இவரைப் போல் முட்டாள் தனமான செயல்படக்கூடிய அறிவாளி எவனும்
இருக்க முடியாது. இவர் தேவலோகதூதர் என்ற நினைப்பு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட் Empty Re: 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ஸ்வீட் சாரி ட்வீட்!
» ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்
» மல்லையா விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» காவிரிக்காக ரயில் மீது ஏறி போராட்டம்; பலியான வாலிபர் : அதிர்ச்சி வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum