Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்தாலே திருமணம்!
3 posters
Page 1 of 1
பார்த்தாலே திருமணம்!
![பார்த்தாலே திருமணம்! E_1523593644](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1523593644.jpeg)
-
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள
கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்!
இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது,
தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும்
இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை
உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள
பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன்.
தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க
முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி,
கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை
மலைக்கு புறப்பட்டார், அகத்தியர்.
தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின்
மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார்,
விநாயகப் பெருமான்.
வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை
வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது,
காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி,
ஆறாகப் பெருகியது.
சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை
காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன்
கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட,
ஒரு பகுதியே மிஞ்சியது.
அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு
காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து
வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும்
நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்;
இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும்,
நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள
பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.
-
----------------------------------------------
_________________
Re: பார்த்தாலே திருமணம்!
அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை
விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில்,
நதியாக ஓடியது.
மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில்
அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து,
அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.
மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக்
கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக
ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர்,
சிவனும் - பார்வதியும்!
இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.
கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு
கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்'
என, பெயர் மருவியது.
கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது;
அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற்
போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர்.
அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி,
அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி
சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும்,
லோபமுத்திரையையும் தரிசிக்கலாம்.
அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது.
இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.
ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை
உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே
போதும்; திருமணம் கைக்கூடும்.
இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில்,
இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க,
இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.
திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது,
பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர்
அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில்
ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை,
7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி
உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.
-
-----------------------------
தி.செல்லப்பா
வாரமலர்
Re: பார்த்தாலே திருமணம்!
நல்ல பகிர்வு அண்ணா....நன்றி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பார்த்தாலே திருமணம்!
SK wrote:என் நண்பருக்கு தேவையான பதிவு
வயது 37 கடந்துவிட்டது
சொல்லுங்கள், சொல்லுங்கள்.... நல்லபடி சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.
» பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
» 14 விநாடியா...பத்து விநாடி உற்றுப் பார்த்தாலே குற்றம்தான்...! பெண்கள் ஆணையம் அதிரடி
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
» பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
» 14 விநாடியா...பத்து விநாடி உற்றுப் பார்த்தாலே குற்றம்தான்...! பெண்கள் ஆணையம் அதிரடி
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|