ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 
VENKUSADAS
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 
VENKUSADAS
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

Go down

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Empty "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 4:58 pm

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி XJVrThlGQPCFuCUIT8sz+c95ec8921a7c998a8320407f7329f446
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது உளவுத்துறை கண்வைத்துள்ளது. 'எந்த நேரத்திலும், எதுவும் அவருக்கு நடக்கலாம்' என்ற ஒற்றை வரி செய்திதான் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பரபரப்புடன் பேசப்பட்டு வரும் விஷயமாக உள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உச்சகட்டத்தில் இருந்த 2009-ம் ஆண்டு 'மே பதினேழு இயக்க'த்தை துவக்கினார் திருமுருகன் காந்தி. 'ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கை அரசு மட்டும் காரணம் அல்ல, இந்திய அரசும், சர்வதேச அரசியலுமே இந்த இனப்படுகொலைக்கு காரணம்' என்ற இவரது வாதம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை விவகாரத்தை கையில் எடுத்து சர்வதேச அளவில் அந்த பிரச்னை குறித்து தொடர்ந்து பேசிவந்தார் திருமுருகன் காந்தி. அதேபோல், மே பதினேழு இயக்கத்தினை அரசியல் இயக்கமாக செயல்படுத்தாமல், சமூக செயற்பாட்டு இயக்கமாகவே நடத்திவந்தார். ஆண்டுதோறும் மே மாதம் சென்னை மெரினாவில் 'தமிழ்க்கடல்' என்ற பெயரில் ஈழப்படுகொலையை நினைவுபடுத்தும், நினைவேந்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் மெரினாவில் இவர் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு, குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தியை கைது செய்தது தமிழக காவல்துறை.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Empty Re: "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 4:58 pm

ஐந்து மாதங்களுக்குப் பிறகு குண்டர் சட்டத்தில் இருந்து வெளியேவந்த திருமுருகன் காந்தியை, அடுத்த சில நாள்களில் மீண்டும் கைது செய்தது காவல்துறை. குறிப்பாக தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களின் போக்கை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் தான் மீத்தேன் போராட்டம், கெய்ல் எதிர்ப்பு, நெடுவாசல் போராட்டம் என மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் திருமுருகன் காந்தியின் செயல்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக சமூக வலைதளங்ளில் இவரின் செயல்பாடுகளால் பல்வேறு இளைஞர்கள் ஈர்க்கபட்டனர். இதையும் உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்நிலையில் தான் திருமுருகன் காந்தி மீது வழக்குகளைப் பாய்ச்ச ஆரம்பித்தது காவல்துறை. அதன் பின்னணியில் இருந்தது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் எதிர்கால இந்திய கூட்டாட்சிக்கே சிக்கலாக முடிந்துவிடும் என்ற அச்சத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் எழுந்த இன உணர்வின் பின்னணியில் தமிழ் இன உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு வலுத்துள்ளது. இனியும், இதே நிலை நீடித்தால் தனிநாடு கோரிக்கை கூட தமிழகத்திலிருந்து எழும்பத் துவங்கும் என்பதால், முதலில் இனஉணர்வாளர்களை ஒடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Empty Re: "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:00 pm

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி QpqhTDFeQjOdFQlIN1RE+bac42b2f83f35db94586fac0f2c305fe
சமீபத்தில் டெல்லியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காவல்துறையில் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தியது. அதில், தமிழகத்தில் நடைபெற்றுவரும் இனஉணர்வாளர்களின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளன. பிற செயற்பாட்டாளர்களை விட திருமுருகன் காந்தியின் செயல்பாடு, தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டதை அப்போது சுட்டிக்காட்டியுள்ளனர் மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள். அதன்பிறகு தான் இதுபோன்ற செயற்பாட்டாளர்களையும்,போராட்டக்காரர்களையும் ஒடுக்கும் உத்தரவை மாநில காவல்துறைக்கு மத்திய அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாநில போலிஸாரும், மத்திய உளவுத்துறையினரும் புதிய 'ஆபரேஷன்' ஒன்றைக் கையில் எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன் முதல் படி தான் திருமுருகன் காந்திக்கு நெருக்கடி ஏற்படுத்துவது. அதை காவல்துறையே நேரடியாகச் செய்யாமல் காவல்துறைக்கு நெருக்கமாக இருக்கும் சில குழுக்கள் மூலம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். இந்தக் குழுவினர் திருமுருகன் காந்தியோடு மோதல் போக்கை ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாக அவர் மீது வழக்கு பாய்ச்சுவது முதல்கட்டம். அதன்பின், அந்த மோதலையே காரணமாக வைத்து வேறு சில நபர்கள் மூலம் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. "இந்த ஆபரேஷனுக்கு 'டி.எம்.ஜி' என்று பெயரிட்டுள்ளனர். திருமுருகன் காந்தி முதல் குறிதான், அடுத்தடுத்து இதுபோன்ற செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறைக்கு நெருக்கமான கங்காணிகள் நெருக்கடி கொடுப்பார்கள்" எனத் தெரிவிக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Empty Re: "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:02 pm

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Om8beVc2TiKs1MVCvSmT+b7f6cdc3aba907e51fdf0323454bda3f

இந்த விஷயத்தை திருமுருகன் காந்தி தரப்பும் உறுதி செய்கிறது.“சமீப காலமாகவே காவல்துறையின் பார்வை திருமுருகன் காந்தி மீது அதிகரித்துள்ளது. அவர் மீது ஏதாவது ஒரு வழக்கைத் தொடர்ந்து தொடுக்க வேண்டும் என்ற நிலையில் காவல்துறையின் செயல்பாடுகள் உள்ளன. அதேபோல், எப்போதும் திருமுருகன் காந்தியை வசைபாடும் பி.ஜே.பி தரப்பும் அவர் விஷயத்தில் அமைதிகாட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுருகன் காந்தியோ “எனக்கு மறைமுக அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஆனால், நேரடியாக இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை. வழக்குகள் மட்டும் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்” என்கிறார்.
மத்திய உளவுத்துறை அதிகாரிகளோ “திருமுருகன் காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.அவர் வெளிநாட்டில் வேலைக்காக செல்லப் போகிறார் என்ற தகவல் மட்டும் எங்களிடம் உள்ளது. அவரும் இனி போராட்டக் களங்களில் தீவிரம் காட்டமாட்டார். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது” என்று பொடி வைத்துப் பேசுகிறார்கள். 'செயற்பாட்டாளர்களை ஒடுக்கி தனது ஆக்டோபஸ் கரங்களால் தமிழகத்தை விழுங்க தயாராகி வருகிறது மத்திய அரசு' என்று வேதனைபடுகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Empty Re: "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» ஆளுனர் அற்ற மாநிலம் வேண்டும் : உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum