ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

4 posters

Go down

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? Empty வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 9:17 pm

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? UbsXulfzQNKmzmNJwEzF+e1d597c57aee0106ebbcb0f28e963940
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.
வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.
உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது.
அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? Empty Re: வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 9:18 pm

தண்ணீரைக் இயற்கையான முறையிலேயே சுத்தம் செய்யலாம் அதில் ஒன்று தான் வாழைப்பழதோல் முறை.
நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது.
ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம்" தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும்.
எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? Empty Re: வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Post by ayyasamy ram Wed Apr 11, 2018 10:08 pm


சுத்தமான நீரை பருகுவதால் ஆரோக்கியம் மேம்படும்
-
மண்பானைகள் விற்பனை அதிகரிக்கும்
மண்பாண்ட தொழிலாளர்களும் பயனடைவார்கள்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? Empty Re: வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Post by ராஜா Thu Apr 12, 2018 9:52 am

பழ.முத்துராமலிங்கம் wrote:தண்ணீரைக் இயற்கையான முறையிலேயே சுத்தம் செய்யலாம் அதில் ஒன்று தான் வாழைப்பழதோல் முறை.
நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது.
ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம்" தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும்.
எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
புதிதாக கேள்விப்படுகிறேன் அண்ணா , பயன்படுத்தி பார்க்கிறேன்

எங்கள் வீட்டில் செப்பு குடத்தில் தான் தண்ணீர் வைத்து குடிக்க பயன்படுத்துகிறோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? Empty Re: வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Post by SK Thu Apr 12, 2018 10:15 am

உண்மை தானா நானும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..? Empty Re: வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் "டென்ஷன்" (Tension) - ஆனா என்ன ஆகும் தெரியுமா?
» மட்டன் விரும்பி சாப்பிடுறீங்களா?! சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா!
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
» மந்திர விரல் கொண்டு சரியாக ஓட்டளிக்க ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் நேரத்தில் எட்டில் ஒரு பங்கு நேரம் தான் ஆகும்!!
» சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum