Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 1
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.
மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.
மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1265589ayyasamy ram wrote:
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
வழ வழா , குழ குழா என்று வார்த்தைகள் . ஸ்கீம் என்பது பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாதாம் .மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்த பின்பு முடிவு செய்வார்களாம் ! அதாவது கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் வரையில் , ஸ்கீம் என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்ல மாட்டார்கள் . தேர்தல் முடிந்தவுடனே " ஸ்கீம் " என்ற வார்த்தை " காவேரி மேலாண்மை வாரியத்தைக் " குறிக்காது என்று சொல்லப் போகிறார்கள் . இதுதான் நடக்கும் . தமிழகத்தில் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய முயற்சி செய்கிறார்கள் .
ஒரே வரியில் தீர்ப்பு சொல்லியிருக்கலாம் . ஸ்கீம் என்பது " காவேரி மேலாண்மை வாரியம் " தான் . அதை இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்த உங்களுக்கு வக்கில்லை என்றால் எங்களிடம் விட்டுவிடுங்கள் . உச்சநீதிமன்றமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் " என்று சொல்லியிருக்கலாம் .
நாணல்போல வளைவதுதான் சட்டமாகுமா ? - அதை
வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
M.Jagadeesan wrote:
நாணல்போல வளைவதுதான் சட்டமாகுமா ? - அதை
வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?
நீதிபதி பட்டம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொந்த நலம் கருதி மே 13 க்கு பிறகே வாரியம் அமைக்கும் பணி
எடுத்துக்கொள்ளப்படும் .
ரமணியன்
எடுத்துக்கொள்ளப்படும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வார்த்தைகள் அசிங்கமா வருது அவை மரியாதையை கருதி தட்டச்சவில்லை
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டுக்குத் தண்ணி காட்டவேண்டும் என்பதற்காகவே SCHEME என்ற வார்த்தையை , தீர்ப்பில் புகுத்தியிருக்கிறார்கள் !
மெத்தப் படித்த நீதிபதிகளே !
SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "
என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .
என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !
உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !
மெத்தப் படித்த நீதிபதிகளே !
SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "
என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .
என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !
உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நீதிமன்றத்த தீர்ப்பை ஆறு வாரங்களாக படித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்,வெளி நாட்டுடனான ஒப்பந்தங்களை எப்படிப் புரிந்து கைச்சாத்திடுகிறார்கள்?
Guest- Guest
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
எல்லாமே நாடகம் ! பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்கள் .
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?
Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?
Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசியல் வியாதிகள் சேவை செய்ய வரவில்லை.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.
இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.
இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
எதற்கு வரைவு திட்டம் ? CMB ஐ அமல்படுத்துங்கள் என்று உத்தரவு போடவேண்டியதுதானே ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|