ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

2 posters

Go down

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி Empty ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

Post by ayyasamy ram Mon Apr 02, 2018 11:22 am

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி 02maantapril-cool
-
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பள்ளி முன்னாள்
மாணவர்கள் 40 பேர், வெப்பமயமாதலில் இருந்து புவியைக்
காக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’
தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடினர்.
-
இதுகுறித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன். குமார்
கூறியதாவது:
-
நாங்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள்
மாணவர்கள். இதற்கு முன் நாங்கள் படித்த பள்ளிக்கு
ரூ.10 லட்சத்தில் புரொஜக்டர் வசதியுடன் கூடிய பெரிய
வகுப்பறையை கட்டித் தந்தோம்.

படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள்
வாங்கிக் கொடுப்போம். எங்கள் ஊரை பசுமையாக்க மரக்
கன்றுகளை நடுவோம். இதுபோன்ற எங்களால் முடிந்த பல
சமுதாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக எங்களை ஒருங்கிணைக்க ஒரு ‘வாட்ஸ் ஆப்’
குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப்பில் கடந்த சில நாட்களுக்கு
முன் ஒரு தகவல் பரவியது. அதில்,
‘‘ஏப்ரல் முதல் நாளில் மற்றவர்களை ‘ஏப்ரல் பூல்’ செய்வதற்கு
பதிலாக குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றை நடுங்கள்,
‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்று பெயரிடுங்கள்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெறுமனே அடுத்தடுத்த நபர்களுக்கு பரப்பப்படும்
சாதாரண தகவலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என நினைத்து,
அதை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காக, ஏப்ரல் பூல்
தினத்தை ஏப்ரல் கூல் தினமாக்க மரக்கன்றுகளை நடுவதற்கு
ஏற்பாடு செய்தோம்.

தற்போது மழைக்காலம் இல்லை. கோடைக்காலம் என்பதால்
மரக்கன்று நடுவது சாதாரண விஷயம் இல்லை. அதனால்,
பாதுகாப்பான இடத்தில் நட முடிவு செய்தோம்.

அதற்காக, மரங்களே இல்லாத அலங்காநல்லூர் ஊரின் காவல்
நிலையத்தை தேர்ந்தெடுத்தோம். அங்கு காலியாக இருந்த
மூன்றரை ஏக்கர் நிலத்தில், காவல்நிலைய நுழைவு வாயிலில்
இருந்து மரக்கன்றுகளை நட்டோம்.

இந்த வெயிலில் சிறிய செடிகளை வைத்து வளர்த்து
மரங்களாக்குவது மிகவும் சிரமம். அதனால், ஏற்கெனவே ஒன்றரை
ஆண்டாக வளர்த்த மரக்கன்றுகளைக் கொண்டு வந்து காவல்
நிலையத்தில் நட்டுவைத்தோம். கால்நடைகள் மேயாமல்
இருப்பதற்காக மரக்கன்றைச் சுற்றிலும் 5 அடி உயரத்துக்கு
பாதுகாப்பாக கம்பி வேலியை அமைத்துள்ளோம்.

இந்த மரக்கன்றுகளுக்கு நாங்களே வாரம் ஒருமுறை தண்ணீர்
ஊற்றத் திட்டமிட்டுள்ளோம். போலீஸாரும் நாங்களும் தண்ணீர்
ஊற்றுகிறோம் என்றனர்.

இந்த சிறிய மரங்களை பெரிய மரங்களாக்கி, அதன் நிழலில்
அமர்வோம். அதுபோல, ஊரின் சில இடங்களிலும் மரக்
கன்றுகளை நட்டோம். இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு
ரூ.10 ஆயிரம் வரை செலவானது.

ஊரைக் குளுமையாக்க எங்களுக்குள் அந்த செலவை
பகிர்ந்துகொண்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி Empty Re: ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

Post by SK Mon Apr 02, 2018 1:37 pm

நல்ல முயற்சி
பாராட்டுக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி:
» 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் மரமாக மாற்றிய இளைஞர்கள்
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum