ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

2 posters

Go down

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி Empty ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

Post by ayyasamy ram Mon Apr 02, 2018 11:22 am

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி 02maantapril-cool
-
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பள்ளி முன்னாள்
மாணவர்கள் 40 பேர், வெப்பமயமாதலில் இருந்து புவியைக்
காக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’
தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடினர்.
-
இதுகுறித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன். குமார்
கூறியதாவது:
-
நாங்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள்
மாணவர்கள். இதற்கு முன் நாங்கள் படித்த பள்ளிக்கு
ரூ.10 லட்சத்தில் புரொஜக்டர் வசதியுடன் கூடிய பெரிய
வகுப்பறையை கட்டித் தந்தோம்.

படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள்
வாங்கிக் கொடுப்போம். எங்கள் ஊரை பசுமையாக்க மரக்
கன்றுகளை நடுவோம். இதுபோன்ற எங்களால் முடிந்த பல
சமுதாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக எங்களை ஒருங்கிணைக்க ஒரு ‘வாட்ஸ் ஆப்’
குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப்பில் கடந்த சில நாட்களுக்கு
முன் ஒரு தகவல் பரவியது. அதில்,
‘‘ஏப்ரல் முதல் நாளில் மற்றவர்களை ‘ஏப்ரல் பூல்’ செய்வதற்கு
பதிலாக குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றை நடுங்கள்,
‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்று பெயரிடுங்கள்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெறுமனே அடுத்தடுத்த நபர்களுக்கு பரப்பப்படும்
சாதாரண தகவலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என நினைத்து,
அதை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காக, ஏப்ரல் பூல்
தினத்தை ஏப்ரல் கூல் தினமாக்க மரக்கன்றுகளை நடுவதற்கு
ஏற்பாடு செய்தோம்.

தற்போது மழைக்காலம் இல்லை. கோடைக்காலம் என்பதால்
மரக்கன்று நடுவது சாதாரண விஷயம் இல்லை. அதனால்,
பாதுகாப்பான இடத்தில் நட முடிவு செய்தோம்.

அதற்காக, மரங்களே இல்லாத அலங்காநல்லூர் ஊரின் காவல்
நிலையத்தை தேர்ந்தெடுத்தோம். அங்கு காலியாக இருந்த
மூன்றரை ஏக்கர் நிலத்தில், காவல்நிலைய நுழைவு வாயிலில்
இருந்து மரக்கன்றுகளை நட்டோம்.

இந்த வெயிலில் சிறிய செடிகளை வைத்து வளர்த்து
மரங்களாக்குவது மிகவும் சிரமம். அதனால், ஏற்கெனவே ஒன்றரை
ஆண்டாக வளர்த்த மரக்கன்றுகளைக் கொண்டு வந்து காவல்
நிலையத்தில் நட்டுவைத்தோம். கால்நடைகள் மேயாமல்
இருப்பதற்காக மரக்கன்றைச் சுற்றிலும் 5 அடி உயரத்துக்கு
பாதுகாப்பாக கம்பி வேலியை அமைத்துள்ளோம்.

இந்த மரக்கன்றுகளுக்கு நாங்களே வாரம் ஒருமுறை தண்ணீர்
ஊற்றத் திட்டமிட்டுள்ளோம். போலீஸாரும் நாங்களும் தண்ணீர்
ஊற்றுகிறோம் என்றனர்.

இந்த சிறிய மரங்களை பெரிய மரங்களாக்கி, அதன் நிழலில்
அமர்வோம். அதுபோல, ஊரின் சில இடங்களிலும் மரக்
கன்றுகளை நட்டோம். இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு
ரூ.10 ஆயிரம் வரை செலவானது.

ஊரைக் குளுமையாக்க எங்களுக்குள் அந்த செலவை
பகிர்ந்துகொண்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி Empty Re: ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

Post by SK Mon Apr 02, 2018 1:37 pm

நல்ல முயற்சி
பாராட்டுக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி:
» 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் மரமாக மாற்றிய இளைஞர்கள்
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum