Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!
3 posters
Page 1 of 1
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!
சிறு ஐயம் !
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
வித்யாசாகர் அண்ணா எனக்கு உதவுவர் என எண்ணுகிறேன்
திருவள்ளுவர் வாழ்ந்தது 200 BC - 10 BC நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம்
காரைக்கால் அம்மையார் வாழ்ந்தது 6 நூற்றாண்டு
ஔவையார் வாழ்ந்தது 1 மற்றும் 2 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் .
இதில் திருவள்ளுவர் கடவுளை பார்த்ததாகவோ இல்லை உணர்ந்ததாகவோ எந்த தகவலும் இல்லை
ஆனால் அவருக்கு பின் வந்த காரைக்கால் அம்மையார் மற்றும் ஔவையார் போன்றோர் கடவுளை நேரில் தரிசிததகவும் அல்லது அவரது அருள் நேரடியாக கிடைத்ததாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன .
இது எப்படி சாத்தியம் அண்ணா , திருவள்ளுவரால் காணமுடியாத கடவுளை ,பின் நல்லில் வந்தவர்கள் ,எப்படி கண்டு இருக்க முடியும் ?
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
- செந்தில்குமார்
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
வித்யாசாகர் அண்ணா எனக்கு உதவுவர் என எண்ணுகிறேன்
திருவள்ளுவர் வாழ்ந்தது 200 BC - 10 BC நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம்
காரைக்கால் அம்மையார் வாழ்ந்தது 6 நூற்றாண்டு
ஔவையார் வாழ்ந்தது 1 மற்றும் 2 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் .
இதில் திருவள்ளுவர் கடவுளை பார்த்ததாகவோ இல்லை உணர்ந்ததாகவோ எந்த தகவலும் இல்லை
ஆனால் அவருக்கு பின் வந்த காரைக்கால் அம்மையார் மற்றும் ஔவையார் போன்றோர் கடவுளை நேரில் தரிசிததகவும் அல்லது அவரது அருள் நேரடியாக கிடைத்ததாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன .
இது எப்படி சாத்தியம் அண்ணா , திருவள்ளுவரால் காணமுடியாத கடவுளை ,பின் நல்லில் வந்தவர்கள் ,எப்படி கண்டு இருக்க முடியும் ?
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
- செந்தில்குமார்
செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
clear for doubt
Thiruvalluvar lived at birth after birth but karaikal ammaiyar and ovviyar lived at birth before christ.
sabarishkumar- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009
Re: இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!
அதைத்தான் நண்பரே நன் BC என்று குறிபிட்டுள்ளேன்,
கிறிஸ்து பிறப்புக்கும் இதற்கும் என்ன சமந்தம் , சற்று புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்
கிறிஸ்து பிறப்புக்கும் இதற்கும் என்ன சமந்தம் , சற்று புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்
செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
Re: இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!
வணக்கமப்பா..
வேலை பளுவிற்கிடையில் நிறைய ஆதாரமாக சொல்ல; ஆராய இயலவில்லை. திருக்குறளை முழுதாய் படியுங்கள். எண்ணை பொறுத்த வரை, நிறைய இடத்தில் கடவுளை பற்றி திருவள்ளுவர் பேசுவதாகவே அறிகிறேன். பேசுவதாக சொல்லியே கேட்கிறேன். ஓரிருவர் இல்லையென மறுக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் ஆமென மெச்சுகிறார்கள். நானும் கேட்பவனாகவும்
உணர்ந்தவனாகவுமே இருக்கிறேன். இது தான் சரியென வாதாட முனைய வில்லை.
ஆயினும், கடவுள் பற்றி கருத்து கேட்காதீர்கள் உணர முயற்சியுங்கள். உங்களின் வாழ்வின் தடங்கள்; வந்த பாதை; அடைந்த போதனை; வளர்த்த வளர்ப்பு கடவுளின் இருப்பை சற்றேனும் சொல்லியிருப்பின், நீங்கள் உணர்ந்திருப்பின், நீங்கள் நம்பத் தக்கவர்கள் நம்பியிருப்பின், உங்களுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை கடவுள் உண்டென சொல்ல தகுமின்; நம்புங்கள்.
இல்லையேல் வேண்டாம், உதறிவிட்டு மனிதம் போற்றி திகழுங்கள். இரண்டுமே கடவுளை கடைசியாகவாவது உணர்த்தும். இதை கூட ஆமாவா இல்லையா என யாரிடம் கெட்டு விட வேண்டாம்; நீங்கள் சிந்தித்து சரியெனில் எடுத்துக் கொள்ளலாம்.
மிக்க நன்றி செந்தில்!
வேலை பளுவிற்கிடையில் நிறைய ஆதாரமாக சொல்ல; ஆராய இயலவில்லை. திருக்குறளை முழுதாய் படியுங்கள். எண்ணை பொறுத்த வரை, நிறைய இடத்தில் கடவுளை பற்றி திருவள்ளுவர் பேசுவதாகவே அறிகிறேன். பேசுவதாக சொல்லியே கேட்கிறேன். ஓரிருவர் இல்லையென மறுக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் ஆமென மெச்சுகிறார்கள். நானும் கேட்பவனாகவும்
உணர்ந்தவனாகவுமே இருக்கிறேன். இது தான் சரியென வாதாட முனைய வில்லை.
ஆயினும், கடவுள் பற்றி கருத்து கேட்காதீர்கள் உணர முயற்சியுங்கள். உங்களின் வாழ்வின் தடங்கள்; வந்த பாதை; அடைந்த போதனை; வளர்த்த வளர்ப்பு கடவுளின் இருப்பை சற்றேனும் சொல்லியிருப்பின், நீங்கள் உணர்ந்திருப்பின், நீங்கள் நம்பத் தக்கவர்கள் நம்பியிருப்பின், உங்களுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை கடவுள் உண்டென சொல்ல தகுமின்; நம்புங்கள்.
இல்லையேல் வேண்டாம், உதறிவிட்டு மனிதம் போற்றி திகழுங்கள். இரண்டுமே கடவுளை கடைசியாகவாவது உணர்த்தும். இதை கூட ஆமாவா இல்லையா என யாரிடம் கெட்டு விட வேண்டாம்; நீங்கள் சிந்தித்து சரியெனில் எடுத்துக் கொள்ளலாம்.
மிக்க நன்றி செந்தில்!
Re: இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!
மிக்க நன்றி அண்ணா,
நான் கடவுளை நம்புகிறவன் தான் ,அண்ணா என்னை பொறுத்தவரை கடவுள் ஒருவரே ,நாம் தான் அவருக்கு பல வேடம் இட்டு காண்கிறோம்(நம் குழந்தைக்கு அழகு செய்து பார்ப்பது போல் ) . இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கண்டதாக கூறியதைக் படித்து தான்,எனக்கு ஐயம் வந்தது . அதனால் தான் கேட்டேன் .மற்ற படி எனக்கு கடவுள் இல்லை என வாதட வில்லை அண்ணா . அவர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை அறிவேன் .
உங்கள் அன்பு தம்பி
செந்தில்குமார்
நான் கடவுளை நம்புகிறவன் தான் ,அண்ணா என்னை பொறுத்தவரை கடவுள் ஒருவரே ,நாம் தான் அவருக்கு பல வேடம் இட்டு காண்கிறோம்(நம் குழந்தைக்கு அழகு செய்து பார்ப்பது போல் ) . இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கண்டதாக கூறியதைக் படித்து தான்,எனக்கு ஐயம் வந்தது . அதனால் தான் கேட்டேன் .மற்ற படி எனக்கு கடவுள் இல்லை என வாதட வில்லை அண்ணா . அவர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை அறிவேன் .
உங்கள் அன்பு தம்பி
செந்தில்குமார்
செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
Similar topics
» ஓரு சிறு ஐயம்
» ஆதி இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» இனி என்ன? - இந்து-மதம்
» ஆதி இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» இனி என்ன? - இந்து-மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|