Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
4 posters
Page 1 of 1
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
சோசியல் மீடியாவில் சில காலங்களுக்குப் பிறகு நீங்கள் அதிகமாக சந்திக்க இருக்கும் சொற்கள்தான் இந்த லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப். இன்று சாதாரணமாக இருக்கும் இவை இன்னும் சில காலங்களுக்குப் பிறகு மிகப் பிரபலமாக பேசப்படும். அந்த நேரத்தில் இணைய இணைப்புகளும் உங்களுக்கு மிக எளிதாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். சொல்லப்போனால் இலவசமாகக் கூட கிடைக்கலாம். அப்போதும் கூட இது ஒரு நல்ல வியாபாரமாகவே இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.!!
இதெல்லாம் என்ன சோதிடமா? என்று யாராவது கேட்டால். ஆம்! நிச்சயமாக சோதிடம்தான். என்ன சோதிடம்? என்று தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்....
பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். தன்னை பலரும் பாராட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அபூர்வமான ஒற்றுமை. இது இயற்கையானது. இயற்கை எப்போதுமே அதிக பலம் வாய்ந்தது. இந்த இயற்கை என்ன செய்யும் என்றால்? தான் விரும்பும் ஒரு செயல் நடைபெறவில்லை என்றால் ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே அதை செய்ய தொடங்கி விடும்.
உதாரணமாக நீர்நிலை என்பது ஒரே இடத்தில் இருக்காது. அது ஓடிக்கொண்டே இருக்கும் அல்லது வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கும் இயல்புடையது. இதை நாம் எப்படித்தான் மூடி வைத்தாலும் சரி அது தானாகவே வானத்திற்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும். அல்லது எங்கும் ஓடவிடாமல் ஒரு பகுதியில் அணைகட்டி தேக்கி வைத்தால் குறிப்பிட்ட நிலைக்கு பிறகு தானாகவே அந்த அணையை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடும். இதுதான் இயற்கையின் சுயரூபம். இந்த இயற்கை எப்படியும் தனது சுயரூபத்தை காட்டிவிடும்.!!
அது போலத்தான் மனிதனின் எண்ணங்களும்.... தன்னை யாரும் பாராட்டவில்லையென்றால், குறிப்பிட்ட ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே தன்னை பாராட்ட தொடங்கிவிடும். அந்த நிலையின் மறு பெயர்தான் லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.
தொடரும்...
- எழுத்ததிகாரன்.
![லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Writing%2Bof%2Bemphatic](https://4.bp.blogspot.com/-DBk3FyuZVL4/WfSEG4pW5aI/AAAAAAAAAIA/GJUBZwVlIhMnXoRxaiKdxYb8FYBLXbrnACK4BGAYYCw/s1600/writing%2Bof%2Bemphatic.png)
Posted On: 25/7/2012, 7:18 pm
இதெல்லாம் என்ன சோதிடமா? என்று யாராவது கேட்டால். ஆம்! நிச்சயமாக சோதிடம்தான். என்ன சோதிடம்? என்று தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்....
பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். தன்னை பலரும் பாராட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அபூர்வமான ஒற்றுமை. இது இயற்கையானது. இயற்கை எப்போதுமே அதிக பலம் வாய்ந்தது. இந்த இயற்கை என்ன செய்யும் என்றால்? தான் விரும்பும் ஒரு செயல் நடைபெறவில்லை என்றால் ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே அதை செய்ய தொடங்கி விடும்.
உதாரணமாக நீர்நிலை என்பது ஒரே இடத்தில் இருக்காது. அது ஓடிக்கொண்டே இருக்கும் அல்லது வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கும் இயல்புடையது. இதை நாம் எப்படித்தான் மூடி வைத்தாலும் சரி அது தானாகவே வானத்திற்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும். அல்லது எங்கும் ஓடவிடாமல் ஒரு பகுதியில் அணைகட்டி தேக்கி வைத்தால் குறிப்பிட்ட நிலைக்கு பிறகு தானாகவே அந்த அணையை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடும். இதுதான் இயற்கையின் சுயரூபம். இந்த இயற்கை எப்படியும் தனது சுயரூபத்தை காட்டிவிடும்.!!
அது போலத்தான் மனிதனின் எண்ணங்களும்.... தன்னை யாரும் பாராட்டவில்லையென்றால், குறிப்பிட்ட ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே தன்னை பாராட்ட தொடங்கிவிடும். அந்த நிலையின் மறு பெயர்தான் லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.
தொடரும்...
- எழுத்ததிகாரன்.
![லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப் Writing%2Bof%2Bemphatic](https://4.bp.blogspot.com/-DBk3FyuZVL4/WfSEG4pW5aI/AAAAAAAAAIA/GJUBZwVlIhMnXoRxaiKdxYb8FYBLXbrnACK4BGAYYCw/s1600/writing%2Bof%2Bemphatic.png)
Posted On: 25/7/2012, 7:18 pm
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
குளம், குட்டைகள் எல்லாம் தான் நீர்நிலைகள் நண்பரே ... ஓடிக்கொண்டே இருந்தால் நீரோடை , ஆறு என அதன் அளவுகளை பொறுத்து மாறுபடும் ... அதுபோல் தான் விஞ்ஞனான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் வளர்ச்சி வேகத்தை பொறுத்து நம்மை புதுமைகளை நோக்கி இழுக்கும், அதன் போக்கில் ஓட வைக்கும் ...இல்லை நான் மாற மாட்டேன் பழமையான முறையில் தான் அனைத்திலும் இருப்பேன் என்றால் குளத்து நீர் போல அங்கேயே இருக்க வேண்டும் ...தேங்கிய நீர் சில காலத்தில் கெட்டு விடும் நண்பரே .. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் ..
சில காலங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்... முன்பு எல்லாம் சுற்றுலா தலங்களுக்கு அதன் அழகை ரசிக்க போவார்கள் இல்லை பொழுதை கழிக்க போவார்கள்... இப்பொழுதோ அங்கு போய் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதில் வரும் விமர்சனங்களையும் விருப்பங்களையும் பார்த்து மகிழ்வதற்கு தானே...![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
சில காலங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்... முன்பு எல்லாம் சுற்றுலா தலங்களுக்கு அதன் அழகை ரசிக்க போவார்கள் இல்லை பொழுதை கழிக்க போவார்கள்... இப்பொழுதோ அங்கு போய் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதில் வரும் விமர்சனங்களையும் விருப்பங்களையும் பார்த்து மகிழ்வதற்கு தானே...
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
இது 2012 ல் எழுதப்பட்ட பதிவு.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
மேற்கோள் செய்த பதிவு: 1264691Pranav Jain wrote:இது 2012 ல் எழுதப்பட்ட பதிவு.
ஆறாண்டு கழித்து தாமதமாக ஷேர் பண்ணியுள்ளீர்.
ஐ லைக் இட் ,
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
மனிதர்கள் எல்லோரும் புகழ் விரும்பிகள் என்று சொல்ல முடியாது ; உற்றார் , உறவினர்களைத் துறந்து , தான் பிறந்த ஊரை மறந்து , புகழ் விரும்பாத மனிதர்கள் வாழ்ந்த பூமி இது .
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
தற்போது புகழுக்காக மட்டும் அல்ல -லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.
பணம்- காசு சம்பாதிக்க. முக நூல் மட்டுமல்ல,முகநூல் விளம்பரதாரர்கள்,செயலிகள் போன்றவையால் பணம் கொட்டுகிறது.சென்ற ஆண்டு தொடக்கத்தில் 1000 லைக் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
வாங்கியவர்கள் ? சொல்லமாட்டேன்.
இந்தப் பதிவு 2012 என்பதால் ......
நன்றி.
பணம்- காசு சம்பாதிக்க. முக நூல் மட்டுமல்ல,முகநூல் விளம்பரதாரர்கள்,செயலிகள் போன்றவையால் பணம் கொட்டுகிறது.சென்ற ஆண்டு தொடக்கத்தில் 1000 லைக் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
வாங்கியவர்கள் ? சொல்லமாட்டேன்.
இந்தப் பதிவு 2012 என்பதால் ......
நன்றி.
Guest- Guest
Re: லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
மேற்கோள் செய்த பதிவு: 1264694T.N.Balasubramanian wrote:
ஆறாண்டு கழித்து தாமதமாக ஷேர் பண்ணியுள்ளீர்.
ஐ லைக் இட் ,
ரமணியன்
6000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதிய கல்வெட்டுக்களையெல்லாம் இப்போது சிலர் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப சாதாரணம்.
நானும் லைக் இட். அதனால்தான் ஷேர் செய்துள்ளேன்.
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
» 'இது ஒரு மெண்டல் படம்!'-ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!!
» தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள்....
» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
» 'இது ஒரு மெண்டல் படம்!'-ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!!
» தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள்....
» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|