Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
+2
SK
ayyasamy ram
6 posters
Page 1 of 1
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
வேலூர்:
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை
சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும்
பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
---------------------------------------தினமலர்
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை
சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும்
பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
---------------------------------------தினமலர்
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல,
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எஜ எச்.ராஜா
பதிவிட்டிருந்தார். இதற்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
தெரித்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்து
தெரிவிப்பதை எச்.ராஜா தவிர்க்க வேண்டும் எனவும்
பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
இவரை போல பிரிவினை வாதிகளுக்கு (பைத்தியங்களுக்கு) அவர்கள் கட்சி தான் வைத்தியம் பார்க்கணும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
மேற்கோள் செய்த பதிவு: 1261492ayyasamy ram wrote:
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல,
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எஜ எச்.ராஜா
பதிவிட்டிருந்தார். இதற்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
தெரித்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்து
தெரிவிப்பதை எச்.ராஜா தவிர்க்க வேண்டும் எனவும்
பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
இதிலே ஒரு அதிசயம் என்னவென்றால் ,
" இது அவரது சொந்தக் கருத்து ; கட்சியின் கருத்தல்ல ! " என்று தமிழிசை கூறுகிறார் . அப்படியென்றால் என்னபொருள் ?
" நீ இதுபோல பேசிக்கொண்டே இரு ; உன்மீது எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கமாட்டோம் " என்பதுதானே பொருள் !
" பெரியார் விருது " அளிக்கின்ற தமிழக அரசு , ஒருவன் பெரியாரைக் கேவலப்படுத்துகிறான் என்றால் அவன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா ? முதுகெலும்பு இல்லாத அரசிடம் மௌனத்தைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?
" இது அவரது சொந்தக் கருத்து ; கட்சியின் கருத்தல்ல ! " என்று தமிழிசை கூறுகிறார் . அப்படியென்றால் என்னபொருள் ?
" நீ இதுபோல பேசிக்கொண்டே இரு ; உன்மீது எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கமாட்டோம் " என்பதுதானே பொருள் !
" பெரியார் விருது " அளிக்கின்ற தமிழக அரசு , ஒருவன் பெரியாரைக் கேவலப்படுத்துகிறான் என்றால் அவன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா ? முதுகெலும்பு இல்லாத அரசிடம் மௌனத்தைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
ஈவேரா ராமசாமி ? அல்லது ஈ.வெ.ராமசாமி . குழம்பிட்டாரோ?
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலை
மதவெறி குறித்து அன்றே பெரியார் இப்படி சொன்னார்: ”கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. மதம், மனதில் நினைத்தாலே கெடுகிறது”.
நன்றி-இணையம்.
Guest- Guest
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
வீட்டில் சோற்றை தின்று விட்டு வேலை இல்லைனான தான் இது போல சொல்லிக்கொண்டும் யாரோ சொன்னார்கள் என்று எதை எதையோ உடைத்து கொண்டும் இருப்பார்கள் ... இத எல்லாம் படுச்சா கோபம் தான் வருகிறது ... சாமானியன் நான் கூறும் கருத்துக்கள் அரசியல்வாதிகளோ அல்லது பிரபலமானவர்கள் கூறுவது போல் பாதிப்பை ஏற்படுத்தாது .. ஆனால் அவர்கள் அந்நிலையில் இருந்து கூறும் கருத்துக்கள்(நல்லதாக இருந்தாலும் சரி இல்லை மகா முட்டாள் தனமாக கோவலாமாக இருந்தாலும்) கடைசியாக சாமானியனையே பாதிக்க வைக்கிறது ... இது எல்லாம் கூட யோசிக்காம பேசறவங்களையும் அதை கேட்டு ஆடுபவர்களையும் கண்டு கொள்ளாமல் விட்டாலே காணாமல் போய்விடுவார்கள் ... ஒரு வேலை சிலை வைக்கிறது எல்லாம் இப்படி பிரச்சனைகளை உருவாக்க தானோ என்னவோ ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
மேற்கோள் செய்த பதிவு: 1261491ayyasamy ram wrote:வேலூர்:
திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும்
பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------------------------தினமலர்
அட இதை யாரும் கவனிக்கலையே, பெரியாருக்கு எதிராக பா.ஜ.க. மத சார்பற்ற கட்சி ஆகிவிட்டது என்று யாரும் சொல்லவில்லையா?
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Similar topics
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு!
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
» வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு
» சென்னையில் கொள்ளையர்கள் இருவர் கைது
» திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு!
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
» வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு
» சென்னையில் கொள்ளையர்கள் இருவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|