Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
+2
SK
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப்
போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர்
இன்று தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில்
இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும்
அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
அதேபோல், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக
இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும்,
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் திருச்சியில்
இன்று அளித்துள்ள பேட்டியில் “ தமிழக மக்களை காக்க நாளை
முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு
வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.
மக்கள் சக்தியை எப்படி திசை திருப்பவேண்டும் என்ற யுக்தி எனக்கு
தெரியும். 3 நாட்களில் கட்சி தொடங்கியவர்கள் முதல்வர் ஆக
நினைக்கிறார்கள். எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்.
-
----------------------------------------
வெப்துனியா
போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர்
இன்று தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில்
இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும்
அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
அதேபோல், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக
இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும்,
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் திருச்சியில்
இன்று அளித்துள்ள பேட்டியில் “ தமிழக மக்களை காக்க நாளை
முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு
வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.
மக்கள் சக்தியை எப்படி திசை திருப்பவேண்டும் என்ற யுக்தி எனக்கு
தெரியும். 3 நாட்களில் கட்சி தொடங்கியவர்கள் முதல்வர் ஆக
நினைக்கிறார்கள். எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்.
-
----------------------------------------
வெப்துனியா
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்
முருகன் எப்போ பீப் சாங் போட்டாரு
வாய் இருக்கு என்று இஷ்டம் போல பேச கூடாது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1260713SK wrote:எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்
முருகன் எப்போ பீப் சாங் போட்டாரு
வாய் இருக்கு என்று இஷ்டம் போல பேச கூடாது
ஹா..ஹா..ஹா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
எல்லா நடிகர்களும் 'ரிட்டையர் மென்ட் பாலிசி' எடுத்திருக்கிறார்கள்.............வயசான காலத்தில் , சும்மா வாயால் வடை சுட்டால் போதும் , அதாவது கேமெரா இல்லாமல் நடித்தால் போதும்.........கஷ்டப்பட்டு வெயில் மழை குளிர் என்று ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றி கஷ்டப்படவேண்டாம்.... மக்களுக்காக உருகுவது போல காட்டிக் கொண்டாலே போறும் பணம் ஈரேழு தலைமுறைக்கு சேர்த்துவிடலாம் என்பதை புரிந்து கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள் ......தமிழ் நாடு உருப்படும் ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1260718krishnaamma wrote:எல்லா நடிகர்களும் 'ரிட்டையர் மென்ட் பாலிசி' எடுத்திருக்கிறார்கள்.............வயசான காலத்தில் , சும்மா வாயால் வடை சுட்டால் போதும் , அதாவது கேமெரா இல்லாமல் நடித்தால் போதும்.........கஷ்டப்பட்டு வெயில் மழை குளிர் என்று ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றி கஷ்டப்படவேண்டாம்.... மக்களுக்காக உருகுவது போல காட்டிக் கொண்டாலே போறும் பணம் ஈரேழு தலைமுறைக்கு சேர்த்துவிடலாம் என்பதை புரிந்து கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள் ......தமிழ் நாடு உருப்படும் ..............
நல்ல ஐடியா !
நானும் ஈகரை சார்பாக ஈ ம இ த ம கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
விவரங்கள் கூடிய விரைவில்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1260734T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1260718
நல்ல ஐடியா !
நானும் ஈகரை சார்பாக ஈ ம இ த ம கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
விவரங்கள் கூடிய விரைவில்.
ரமணியன்
ஐயா கட்சி பெயரை முழுசா சொல்லுங்க நம்ம கட்சியில் நான் தான் பொருளாளர் உங்களுக்கு சம்மதம் என்றல் செயல் தலைவர் பதவி ஏற்கவும் தயார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1260735SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260734T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1260718
நல்ல ஐடியா !
நானும் ஈகரை சார்பாக ஈ ம இ த ம கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
விவரங்கள் கூடிய விரைவில்.
ரமணியன்
ஐயா கட்சி பெயரை முழுசா சொல்லுங்க நம்ம கட்சியில் நான் தான் பொருளாளர் உங்களுக்கு சம்மதம் என்றல் செயல் தலைவர் பதவி ஏற்கவும் தயார்
பொருளாளர் பதவிக்கு ரெண்டு மூன்று பேர் தனிமடல் அனுப்பி உள்ளனர்.
என்னை நேரில் வந்து கவனிக்கவும் .
கட்சி பெயரை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளேன். அதை இப்போது சொல்லமாட்டேன் .
மாநாட்டில் சொல்லுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
அப்போ நம்ம அதிரடி அறிவிப்பை எப்போது கொடுக்கலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1260749SK wrote:அப்போ நம்ம அதிரடி அறிவிப்பை எப்போது கொடுக்கலாம்
இந்த மாதம் 30 தேதி.கொடுத்திடுவோம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1260752T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260749SK wrote:அப்போ நம்ம அதிரடி அறிவிப்பை எப்போது கொடுக்கலாம்
இந்த மாதம் 30 தேதி.கொடுத்திடுவோம்
ரமணியன்
திருச்சியில் மாநாடு இடத்தை நான் சொல்கிறேன் ஐயா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்
» ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?
» ஜெயில் கைதிகள் பங்கேற்கும் ” திகார் ஒலிம்பிக் ” களம் இறங்கும் முக்கிய கைதிகள்: கல்மாடி ஏற்பாடு ?
» மாற்றம் என்பது சொல் அல்ல செயல்: தாமிரபரணியை காக்க களம் இறங்கிய மாணவர் படை
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
» ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?
» ஜெயில் கைதிகள் பங்கேற்கும் ” திகார் ஒலிம்பிக் ” களம் இறங்கும் முக்கிய கைதிகள்: கல்மாடி ஏற்பாடு ?
» மாற்றம் என்பது சொல் அல்ல செயல்: தாமிரபரணியை காக்க களம் இறங்கிய மாணவர் படை
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|