Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
[You must be registered and logged in to see this image.]
சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மத்திய அரசு இந்தியை முதன்மை மொழியாக மாற்ற அரும்பாடு பட்டு வருகிறது. அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழும்பி வருகிறது.
ஏற்கனவே சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதேபோல் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு புறக்கணித்தது.
இதனிடையே தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென 2 மொழிகள் மட்டுமே இடம் பெற்று தமிழ் மொழி நீக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் பலகையில் தமிழ்மொழி இடம் பெற்றது.
இந்நிலையில், டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
News Fast
சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மத்திய அரசு இந்தியை முதன்மை மொழியாக மாற்ற அரும்பாடு பட்டு வருகிறது. அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழும்பி வருகிறது.
ஏற்கனவே சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதேபோல் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு புறக்கணித்தது.
இதனிடையே தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென 2 மொழிகள் மட்டுமே இடம் பெற்று தமிழ் மொழி நீக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் பலகையில் தமிழ்மொழி இடம் பெற்றது.
இந்நிலையில், டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
News Fast
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
எலும்புத்துண்டு தூக்கி போடப்படுகிறது
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
சமஸ்கிருதத்தைவிட தமிழ் அழகான மொழி ,பழமையான மொழி என்பது அனைவருக்கும் தெரியும் .இதைச் சொல்ல மோடிக்கு இத்தனை காலம் பிடித்ததா ? மகாத்மாவே தமிழ் மொழியைக் கற்க ஆசைப்பட்டார் . திருக்குறளின் மொழிபெயர்ப்பைப் படித்த மகாத்மா , அதைத் தமிழ் மொழியில் படிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழ் கற்க ஆசைப்பட்டார் .
தமிழ் வாழும் மொழி ! சமஸ்கிருதம் ?
தமிழ் வாழும் மொழி ! சமஸ்கிருதம் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
இறைவனுக்குப் பிடித்த மொழி தமிழ்தான் .
" கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே ! "
என்பார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் . ஊழிக்காலத்தில் , தனிமை தவிர்க்கவேண்டி , சிவபெருமான் மணிவாசகரின் திருவாசம் படிக்க விரும்பினாராம் .
" சொற்றமிழால் எம்மைப் பாடுக என்றார்
தூமறை பாடும் வாயார் "
என்று சுந்தரருக்கு சிவபெருமான் ஆணையிட்டதாக சேக்கிழார் கூறுவார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
இது ஏதோ எலிப்பொறியில் வடை வைப்பதை போல இருக்கிறது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
அருமை அருமைM.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
இறைவனுக்குப் பிடித்த மொழி தமிழ்தான் .
" கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே ! "
என்பார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் . ஊழிக்காலத்தில் , தனிமை தவிர்க்கவேண்டி , சிவபெருமான் மணிவாசகரின் திருவாசம் படிக்க விரும்பினாராம் .
" சொற்றமிழால் எம்மைப் பாடுக என்றார்
தூமறை பாடும் வாயார் "
என்று சுந்தரருக்கு சிவபெருமான் ஆணையிட்டதாக சேக்கிழார் கூறுவார் .
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
இஜேசு கிறிஸ்து மத்தேயு அதிகாரத்தில் சொல்வது போல்,மோடியின் குரல் உதட்டில் இருந்தா அல்லது உள்ளத்தில் இருந்து வந்ததா?
Guest- Guest
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:எலும்புத்துண்டு தூக்கி போடப்படுகிறது
அப்ப அப்ப அப்டுடேட் செய்வது கொள்வது
நல்லது தானே ராஜா அவர்களே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
[You must be registered and logged in to see this link.]மூர்த்தி wrote:இஜேசு கிறிஸ்து மத்தேயு அதிகாரத்தில் சொல்வது போல்,மோடியின் குரல் உதட்டில் இருந்தா அல்லது உள்ளத்தில் இருந்து வந்ததா?
உள்ளத்தில் இருந்து வந்ததாகவே
நினைப்போம்.
நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குட் நியூஸ் & பேட் நியூஸ்
» குட் நியூஸ்….பேட் நியூஸ்…!!
» தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
» குட் நியூஸ்'.. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 12 ஆக உயர்கிறது!
» குட் நியூஸ்….பேட் நியூஸ்…!!
» தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
» குட் நியூஸ்'.. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 12 ஆக உயர்கிறது!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|