Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்புby ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
3 posters
Page 1 of 1
ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா கடந்த 1992ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது,
அவரது பிறந்த நாளில் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள்
அவருக்கு கொடுக்கப்பட்டது.
அரசு சட்ட விதிப்படி மாநிலத்தின் முதல்வாராக இருக்கும்
ஒருவர் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் தான் சேர்க்க
வேண்டும். ஆனால், ஜெயலலிதா அவருக்கு வந்த காசோலை
மற்றும் டிடிக்கள் அனைத்தையும் அவரது சொந்த வங்கி
கணக்கில் டெபாசிட் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா, செங்கோட்டையன்,
அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட அனைவரும் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ தாக்கல் செய்த
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக
சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்
செய்திருந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா
மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால்,
அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும், ஆனால்,
செங்கோட்டையன் மீதான வழக்கை நீதிமன்ற விடுமுறைக்கு
பின்னர் விசாரிப்பதாக தெரிவித்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின்
நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவில்,” வழக்கில்
இருவர் இறந்து விட்டதால் அவர்களை இதிலிருந்து நீக்கி
ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில்
செங்கோட்டையன் மீது சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு
மீதான விசாரணை கண்டிப்பாக தொடரும்.
இதில் குறிப்பாக வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து
மேற்கண்ட மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்படும்
என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒருவேளை செங்கோட்டையனுக்கு
பாதகமாக முடிந்தால் அவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு
வந்துவிடும் என தெரியவருகிறது.
-
------------------------------------------
தினகரன்
அவரது பிறந்த நாளில் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள்
அவருக்கு கொடுக்கப்பட்டது.
அரசு சட்ட விதிப்படி மாநிலத்தின் முதல்வாராக இருக்கும்
ஒருவர் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் தான் சேர்க்க
வேண்டும். ஆனால், ஜெயலலிதா அவருக்கு வந்த காசோலை
மற்றும் டிடிக்கள் அனைத்தையும் அவரது சொந்த வங்கி
கணக்கில் டெபாசிட் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா, செங்கோட்டையன்,
அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட அனைவரும் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ தாக்கல் செய்த
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக
சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்
செய்திருந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா
மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால்,
அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும், ஆனால்,
செங்கோட்டையன் மீதான வழக்கை நீதிமன்ற விடுமுறைக்கு
பின்னர் விசாரிப்பதாக தெரிவித்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின்
நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவில்,” வழக்கில்
இருவர் இறந்து விட்டதால் அவர்களை இதிலிருந்து நீக்கி
ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில்
செங்கோட்டையன் மீது சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு
மீதான விசாரணை கண்டிப்பாக தொடரும்.
இதில் குறிப்பாக வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து
மேற்கண்ட மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்படும்
என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒருவேளை செங்கோட்டையனுக்கு
பாதகமாக முடிந்தால் அவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு
வந்துவிடும் என தெரியவருகிறது.
-
------------------------------------------
தினகரன்
Re: ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
அவருக்கும் சட்டமன்றத்தில் ஒரு படம் திறந்து விடலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
பாவம் இந்த மனுஷன் இத்தனை வருத்தத்திற்கு பிறகு இப்ப தான் நாலு காசு பார்க்க ஆரம்பித்துள்ளார் , அதுக்கும் வேட்டு வைக்கிறார்களே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும்: உச்சநீதிமன்றம்
» அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி
» முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா?
» முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
» பள்ளிகள் திறப்பு- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
» அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி
» முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா?
» முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
» பள்ளிகள் திறப்பு- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|