Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோby ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
4 posters
Page 1 of 1
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
சிறுவர்கள் விளையாடும் பொம்மை நோட்டுக்கள்
உபி மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மிஷினில் கத்தை
கத்தையாக வந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் கான்பூர் அருகே உள்ள
ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மிஷினில் வழக்கம்போல்
இன்று வாடிக்கையாளர்கள் சிலர பணம் எடுக்க
வந்துள்ளனர்.
அப்போது, ஏடிஎம் மிஷினில் இருந்து குழந்தைகள்
விளையாடும் போலியான பொம்மை 500 ரூபாய் நோட்டுகள்
வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வாடிக்கையாளர்கள் போலீஸில்
புகார் அளித்தனர். இதனையடுத்து வங்கி நிர்வாகம்
உடனடியாக விசாரணை செய்து இந்த சம்பவம் குறித்து
தங்களுக்கு எதுவும் தெரியாது என்றூ கைவிரித்ததால்
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று
விட்டனர்.
போலியான பொம்மை நோட்டுக்களுக்கும் தங்களுடைய
வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிந்துள்ளதால்
வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிர்ச்சி. இந்த நிலையில் இது
பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருவதாகவும், தற்போதைக்கு போலியான பொம்மை
நோட்டுகளை வழங்கிய ஏடிஎம் மூடப்பட்டுள்ளதாகவும்
போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
---------------------------------------
வெப்துனியா
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
Guest- Guest
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259375மூர்த்தி wrote:ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
இது போல நிறைய இருக்கிறது நண்பா
ECR ROAD
OMR ROAD
போல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259409T.N.Balasubramanian wrote:ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
இந்த டீலிங் நல்லா இருக்கு
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259375மூர்த்தி wrote:ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
நடு சென்டர் ,pump குழாய் தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ளவை.
ATM மெஷின் சமீபத்திய சேர்ப்பு.
இதே போல்தான் xerox எடுத்து வருகிறேன் என்பார்கள். photocopy எடுக்க உதவும் மெஷின் தயாரிப்பாளர் Xerox .
வெளிநாடுகளில், "xerox எடுத்து வா" என்று சொல்லமுடியாது.நம்மை மேலும் கீழும் பார்ப்பார்கள்.photocopy என்றுதான் சொல்லவேண்டும்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon 12 Feb 2018 - 19:36; edited 2 times in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259409T.N.Balasubramanian wrote:ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
உங்க டீல் சரி தான் அப்படியே பணத்தை எடுத்து அதே பேங்கில் டிபாசிட்
செய்து விட வேண்டியது தான். கூட்டிக் கழித்து பார் கணக்கு சரியாக தான் வரும்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஒரு அதிர்ச்சி சம்பவம்.
» இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
» டென்மார்க்-ல் நிகழும் அதிர்ச்சி சம்பவம்:
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» எலியினால் நடந்த கொலை: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
» இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
» டென்மார்க்-ல் நிகழும் அதிர்ச்சி சம்பவம்:
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» எலியினால் நடந்த கொலை: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|