Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை
2 posters
Page 1 of 1
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை
கர்நாடக மாநிலம் சிரவணபெளகுலாவில் விந்தயகிரி என்கிற மலை உள்ளது. அம்மலையின் உச்சியில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பகவான் பாகுபலி திருவுருவம் நின்ற நிலையில் அமைந்துள்ளது. இந்த கல் உருவம் உலகப் புகழ்பெற்றது. ஐம்பத்து ஏழு அடி உயரத்திலானது. அகிம்சையும் ஆன்மிகமும் முகத்தில் ஒளி வீசுகின்றன.கி.பி.981-ல் சாமுண்டராயர் என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது. ஆயிரமாண்டுகளைக் கடந்த இந்த அரிய சிலையை வடித்தவர் சிற்பி சாகட் என்பவர். பாகுபலி,கோமதீசுவரர் எனவும் அழைக்கப்படுகின்றார்.
பாகுபலி இவ்வுலகில் சமண நெறிகளைத் தோற்றுவித்து அகிம்சை அறத்தைப் போதித்த ஆதிபகவன் விருஷபதேவரின் இளைய குமாரர். மூத்தவர் பரதன். மாமன்னரான ஆதிபகவன் புதல்வர்களுக்கு நாடுகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவறம் ஏற்றார்.
ஒருநாள் பரதனின் ஆயுதக்கிடங்கில் சக்கராயுதம் தோன்றியது. இதைப் பெற்றவர்கள் சக்கரவர்த்தி ஆவர். எனவே பரதன் திக்விஜயம் மேற்கொண்டு ஆறு கண்டங்களையும் பல நாடுகளையும் வென்றார். ஆனால் தம்பி பாகுபலி மட்டும் பணியவில்லை. எனவே, இருவரும் போருக்குத் தயாரானார்கள்.
அப்போழுது இருவரின் அமைச்சர்களும் போர் மூண்டால் பலத்த இழப்புகள் இருக்குமாதலால் அரசர்களை நேருக்கு நேர் மோதச் சொன்னார்கள்.முதலில் ஒருவரை ஒருவர் கண் கொட்டாமல் நோக்குதல். அதன்படி கண் சிமிட்டாதவர் வென்றவர் ஆவார். பின் நீரில் இறங்கி ஒருவர் முகத்தில் ஒருவர் நீரை வாரி இறைத்தல். அதில் யார் முகத்தில் நீர் படாமல் இருக்கிறதோ அவர் வென்றவர். பின் மல்யுத்தம் செய்ய வேண்டினர். இருவரும் சம்மதித்தனர். இம்மூன்றிலும் பாகுபலியே வென்றார். பரதன் கோபம்கொண்டு சக்கராயுதத்தை பாகுபலி மீதி ஏவினார். அனைவரும் அஞ்சும்போது சக்கராயுதம் பகுபலியிடம் சென்று சுற்றி வந்து அவர் முன் நின்று விட்டது.
துறவு பூண்ட பகுபலி
பாகுபலி, அண்ணணே தன்னைத் தம்பியெனக் கருதாமல் கொல்ல முயற்சி செய்தற்காக மிகவும் மனம் வருந்தினார். நாடாளும் ஆசை, பேராசை, சுயநலம் போன்றவையே அதற்குக் காரணம். அரச சகோதரர்களே சமர் செய்தால் சாமானியர்கள் என்ன எண்ணுவார்கள்? குடும்ப கவுரவம் போகுமே எனக் கருதினார். வாழ்க்கையை வெறுத்தார். உடனே அண்ணணனிடம் தன் நாட்டை எடுத்துக்கொள்ளக் கூறினார். தந்தையைப் போலவே துறவு மேற்கொண்டார்.
அடர்ந்த காட்டில் நின்றபடியே பாகுபலி கடுந்தவம் மேற்கொண்டார். நாட்கள் நகர்ந்தன. அவரைச் சுற்றி கரையான்கள் புற்றெடுத்தன. அதில் கருநாகங்கள் குடி கொண்டன. அவர் உடலில் செடி, கொடிகள் படர்ந்தன. பாம்புகள் ஊர்ந்தன. பாகுபலியோ, “உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கண் செய்யாமை” என்ற சிறுபஞ்ச மூலம் கூற்றாக தவத்தில் இருந்தார். இன்னொருவர் இடத்தில் தவம் இருப்பதான எண்ணம் அவரிடம் இருந்ததால் அவர் முழுதுணர் ஞானம் பெற தாமதமாயிற்று. இதனை உணர்ந்த பரதச் சக்கரவர்த்தி பாகுபலியைச் சரணடைந்து இந்நாடே உம்முடையது என்றார்.
கோமதீசுவரரும் முற்றும் அறியும் அறிவும் முக்தியும் பெற்றார்.
இப்படிப்பட கோமதீசுவரரின் சிலைக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடி பூசை எனும் மகாமஸ்டகாபிஷேகம் நடத்துவர். இது பிப்ரவரி 17-ல் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|