Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா நினைவிடம் ஒப்பந்தப்புள்ளி ரத்து கோரும் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
2 posters
Page 1 of 1
ஜெயலலிதா நினைவிடம் ஒப்பந்தப்புள்ளி ரத்து கோரும் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யக்கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 43.63 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுப்பணித்துறை ஜனவரி 18-ந் தேதி ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 7-ந் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்டத்தின் விதி 20-ன்படி, 2 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விட்டால், ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய, அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற விதியை மீறி, ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்யவேண்டும் என அம்பத்தூர் ஒப்பந்தகாரர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஒப்பந்த புள்ளி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், நினைவிடம் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தி இந்து
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 43.63 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுப்பணித்துறை ஜனவரி 18-ந் தேதி ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 7-ந் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்டத்தின் விதி 20-ன்படி, 2 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விட்டால், ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய, அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற விதியை மீறி, ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்யவேண்டும் என அம்பத்தூர் ஒப்பந்தகாரர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஒப்பந்த புள்ளி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், நினைவிடம் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தி இந்து
Re: ஜெயலலிதா நினைவிடம் ஒப்பந்தப்புள்ளி ரத்து கோரும் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
இதற்க்கு தான் வழக்கா நீதிமன்றத்தால் தண்டிக்க பட்ட ஒரு வழக்கின் முதல் குற்றவாளிக்கு எப்படி மக்களின் பணத்தை கொண்டு அரசு நினைவிடம் கட்டலாம் இதற்க்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
» வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க கோரி மனு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்
» வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க கோரி மனு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|