ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்

Go down

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் Empty மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்

Post by ayyasamy ram Tue Feb 06, 2018 7:13 am

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் Tamil_News_large_1952992

மாலே: மாலத்தில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

அண்டை நாடான மாலத்தீவுகள், சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது.
அதேபோல், அரசியல் குழப்பங்களும் அங்கு அடிக்கடி நிகழ்கின்றன.
பி.பி.எம்., எனப்படும் மாலத்தீவுகள் முற்போக்கு கட்சியின்
தலைவரான, அப்துல்லா யாமீன் அப்துல்லா கயூம், அதிபராக உள்ளார்.

சமீபத்தில் அந்த கட்சியைச் சேர்ந்த, 12 பேர், அதிபருக்கு எதிராக
போர்க் கொடி துாக்கினர். அதனால், எதிர்க்கட்சிகளின் பலம்
அதிகரித்தது. ஆட்சிக் கவிழ்ப்பைதடுப்பதற்காக, இந்த 12 பேரையும்
தகுதி நீக்கம் செய்தார் யாமீன்.
இதையடுத்து மாலத்தீவுகளில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், தன் கட்சியைச் சேர்ந்த, ஒன்பது அதிருப்தியாளர்களை
கைது செய்ய, அதிபர் உத்தரவிட்டார். அரசுக்கு எதிராக போராட்டத்தில்
ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.,க்களையும் கைது செய்தார்.
பார்லிமென்ட் தற்காலிகமாக மூடப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில்
உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும்படியும்,
12 எம்.பி.,க்கள் மீதான தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும்
என்றும், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
ஆனால், அதை நிறைவேற்ற, அதிபர் யாமீன் மறுத்துவிட்டார்.

அதனால், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம்
தீவிரமடைந்துள்ளது. அதிபரின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகளும்
கண்டனம் தெரிவித்துள்ளன. கடுமையான இந்த அரசியல் சூழ்நிலையில்,
தன் உத்தரவை நிறைவேற்றாத அதிபருக்கு எதிரான வழக்கை,
அந்த நாட்டு உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நிலைமை மோசமாக உள்ள நிலையில், அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரல்,
முகமது அனில், நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர்
கூறியதாவது:

அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், அது சட்ட
விரோதமாகும்; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.
அதனால், அதிபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும்,
அதை நிறைவேற்றக் கூடாது என போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிபருக்கு எதிராக இன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து அதிபர் யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை
பிரகடனப்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அசம்பாவிதங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் ஆனதையடுத்து அங்குள்ள
இந்தியர்கள், தேவையற்ற பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும்,
அந்நாட்டில் பொது இடங்களில் நடக்கும் கூட்டங்களில் கலந்து
கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை
வலியுறுத்தியுள்ளது.
-
--------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
» இந்தோனேசியாவில் காட்டு தீ: மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்
» புதினின் போர் தலைமையகத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம்
» கொரோனா பாதிப்பு:அமெரிக்காவில் அவசர நிலை அறிவித்தார் டிரம்ப்
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum